ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதால் தலிபான்கள் வானவேடிக்கையுடன் தங்களின் வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு தலிபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். எனவே தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். மேலும் அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவி செய்து வந்தார்கள். எனினும் அமெரிக்க படைகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர். "US military has left Afghanistan," news agency […]
