Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் வாபஸ்…. அதிபர் ஜோ பைடன் தகவல்….!!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அரசுக்கும், ராணுவ படைக்கும் இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாக அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற முடிவில் மாற்றம் இருக்காது. தலிபான்கள் அப்பாவி மக்களையும் அமெரிக்கப் படைகளையும் குறி வைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும். அதனால் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

படைகளை திரும்ப பெறும் பிரபல நாடு… அமெரிக்க ஜனாதிபதியை சந்திந்த பிரதமர்… வெளியான முக்கிய தகவல்..!!

டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் நாட்டுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தனது படையை அனுப்பி இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஈராக் ராணுவம் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து முடிவுக்கு வராததால் அமெரிக்க படைகள் ஈராக் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

இனி இவர்களுடைய உதவி தேவையில்லை…. பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள பிரபல நாடுகள்…. பேட்டியின் மூலம் வெளிவந்த முக்கிய தகவல்….!!

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஈராக் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக் நாட்டில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இனி அமெரிக்கப் படையினரின் உதவி தேவையில்லை என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுடன் ஈராக் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இவ்வாறான சூழலில் இந்த […]

Categories
உலக செய்திகள்

எங்க ஆதரவு கண்டிப்பா உண்டு…. மீண்டும் தலை தூக்கும் பயங்கரவாதிகள்…. நிதி ஒதுக்கிய அமெரிக்கா…!!

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு உதவும் விதமாக அமெரிக்க அதிபர் சுமார் 330 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாபஸ் பெறப்படவுள்ளது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 421 மாவட்டங்களில் 3 ல் 1 பங்கை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போர் எப்போது முடிவுக்கு வரும்..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜோபைடன்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆப்கானிஸ்தானில் 20 வருட காலமாக நடந்து வரும் போர் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் அரசுடன், தலீபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்போது தாக்குதலில்  ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் படைகள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு பயங்கரம்..! அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்க படைகளை நோக்கி மீண்டும் ஈராக்கில் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ராணுவ தளத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த இராணுவ தளத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதா ? யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா ? உயிரிழப்பு நடந்துள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் அந்த இராணுவ தளத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஆணுடன் தொலைபேசியில் பேசிய பெண்…. பெண்ணுக்கு அளிக்கப்பட்ட கொடூர தண்டனை…. வெளியான புகைப்படக் காட்சி….!!

ஆப்கானிஸ்தானில் ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசிய பெண்ணை சாட்டையால் அடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் வரும் செப்டம்பர்11ஆம் தேதி அமெரிக்கா திரும்பும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்தப் பெண் தொலைபேசியில் ஆணுடன் பேசிய குற்றத்திற்காக ஆண்கள் பலர் சேர்ந்து ஒரு இடத்தில்அந்தப் பெண்ணை அமர வைத்து சாட்டையால் அடித்து வருகின்றனர். அடிக்கும் நபருக்கு கை வலித்தவுடன் அடுத்த நபர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தாக்குதல்கள் தான்.. எச்சரிக்கை விடுத்துள்ள ஈராக்கின் போராளிகள் குழு..!!

ஈராக்கின் அரசியல் கட்சி, போராளிகள் குழுவின் தலைவர் Qais Khazhali நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் வரை தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.  ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகள் மற்றும் தூதரக ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நடக்கிறது. இதற்கிடையில் ஈராக் பாராளுமன்றம் நாட்டில் இருக்கும் பிற நாட்டு படைகள் அனைத்தும் உடனே வெளியேற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தன் படைகளை திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை அமெரிக்கா தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் அமெரிக்கா வாங்க… ”ட்ரம்ப் போட்ட திடீர் உத்தரவு”…. எச்சரிக்கும் அதிகாரிகள் …!!

ட்ரம்ப் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு மட்டும் அதிபராக இருக்கும் ட்ரம்ப் தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள தங்களது அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 4500 – 2500 ராணுவ வீரர்களையும், ஜனவரி […]

Categories

Tech |