இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. இதனால் இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நாடுகள் கடன் உதவி மற்றும் பல்வேறு விதமான உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவும் பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி 5.75 மில்லியன் டாலர் நிவாரண பொருட்கள், கால்நடை பண்ணைக்கு 27 மில்லியன் டாலர், சிறு […]
