ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு விதமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. தற்போது வரை உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என்று மொத்தமாக சுமார் 200 நபர்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, இரவு சமயத்தில் அவர்களுக்கு கீச்சிடும் சத்தம் கேட்கிறதாம். அதன்பின்பு, தலை சுற்றுவது மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது என்றும் கூறுகிறார்கள். கடந்த 2016-ம் […]
