ப்ளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அந்த நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே இயான் சூறாவளிப்புயல் […]
