அமெரிக்காவின் சிஐஏ தலீபான்களின் முக்கிய தலைவரை ரகசியமாக சந்தித்து பேசியதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைப்பது […]
