இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான அந்நாட்டு மக்கள் இதற்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் எனகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரமடைந்ததை அடுத்து ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பிஓடினார். இதையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய தன் அதிபர் பதவியை ராஜினமா செய்தார். அதன்பின் சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த […]
