பறக்கும் விமானம் ஒன்றில் 11 வயது சிறுவனை நாடாவால் கட்டி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஓன்று கடந்த 10 ஆம் தேதி மாயியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளது. அந்த விமானத்தில் 11 வயது சிறுவன் தனது தாயாருடன் பயணம் செய்துள்ளான். இந்நிலையில் அச்சிறுவன் பறக்கின்ற விமானத்தில் அவனுடைய தாயாருக்கும், பயணம் செய்யும் பயணிகளுக்கும் இடைஞ்சல்கள் பல கொடுத்துள்ளான். இதனால் பயணிகள் சிலர் சிறுவனை அமைதிப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் […]
