ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் சிறுவர்கள் ஏழு பேர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 நபர்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான சம்பவத்தில் அதிபர் ஜோ பைடன் இழப்பீடு அளிக்க தீர்மானித்திருக்கிறார். அமெரிக்க இராணுவத்தின் கவனக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பணியாளரும் 7 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது நபர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வாகனம் […]
