தமிழகத்தில் நேற்று அதிமுக தலைமையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்று முயற்சி நடந்து வருகிறது. மேலும் என்னுடைய வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என்று நான் முதலில் எதிர்பார்த்தேன். நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம். என் மீது எந்தவொரு வழக்கு […]
