ஜி-20 மாநாட்டின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க […]
