Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா ….. அசுர வேகத்தில் பரவுவதால் அச்சம் …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் பரவல் வேகத்தை காட்டுகின்றது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

சீனர்களின் நரி தந்திரம் அம்பலம் – வெளியான அதிர்ச்சி தகவல் ….!!

கொரோனாவால் பேரம் பேசும் சீனா :  உலக நாடுகளுக்கு கொரோனாவை ஏற்றுமதி செய்ய சீனா தற்போது அதிலிருந்து லாபம் பார்க்க தொடங்கியாச்சு. ஆசியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் சீன எல்லைக்குள் வர தடை விதித்துள்ளார். மற்ற நாடுகளை சேர்ந்தவங்க சீனர்களுக்கு கொரோனாவை பரப்பி விடுவார்கள் என்று காரணம் சொல்றாங்க. தற்போது பாதிக்கப்பட்ட பல நாடுகளுடன் ஃபேஸ் மாஸ்க், ஹாண்ட் கிளவுஸ், வெண்டிலேட்டர் போன்ற இயந்திரங்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு தருவதற்கு பல கோடி ரூபாய்க்கும் பேரம் பேசிக்கிட்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடி… 2,45,193 பேர் பாதிப்பு… 6,088 பேர் மரணம்… கதிகலங்கி நிற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில், வல்லரசு நாடான அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 2,45,193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6,088 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பார்த்தால் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவில் இருந்து 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் ….!!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்கவில்லை…சோகத்தில் மூழ்கிய மக்கள்..!!

கொரோனாவின் கோரத்தாண்டவம் பச்சிளம் குழந்தையும் விட்டு வைக்கவில்லை, பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை இந்த தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவெடுத்த கோரோனோ வைரஸ் இப்பொழுது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவி நிலைகுலைய செய்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை […]

Categories
உலக செய்திகள்

கொரானாவை கட்டுப்படுத்த பழைய சிகிச்சை முறையை கையில் எடுத்த அமெரிக்கா.!! தானம் வழங்க முன்வந்த மக்கள் …!

கொரானா பாதிப்பினால்  உலகம் முழுவதும்  நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது.  இதனை கட்டுப்படுத்த  சரியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி  வருகின்றனர். இந்த பாதிப்பினால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும்  ஈரான் போன்ற நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்கா தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரானாவால்  ஏற்கனவே குணம் அடைந்தவர்களின்  பிளாஸ்மாவை எடுத்து தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெறுபவர்களுக்கு வழங்கும்  முறை தான் பிளாஸ்மா சிகிச்சை முறை எனப்படும். அதாவது கொரானாவின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… ”1.88 லட்சம் பேருக்கு கொரோனா”… 2 லட்சத்தை நெருங்குகின்றது …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”837 பேர் பலி” கண்ணீரில் இத்தாலி ..!!

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 837 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 726 மரணம்” சீனாவை தாண்டிய பலி எண்ணிக்கை ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் நேற்று மட்டும் 726 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 290 மரணம்… ”சீனாவை மிஞ்சிய உயிரிழப்பு” அடங்கிய அமெரிக்கா ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 4.7 கோடிப்பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் வேலை இழந்த வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் காலத்தை ஆறு மாதமாக நீட்டிக்க மனு அளித்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3170 ஆகியுள்ளது. முழு அடைப்பு கடைப்பிடிக்கப்படும் என்பதால் மொத்தம் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 33 லட்சம் பேர் வேலை இழப்பு காலத்திற்கான உதவி கோரி அரசிடம் பதிவு செய்துள்ளனர். H1B   விசாவில் அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”3,078 பேர் பலி” கதறி துடிக்கும் உலகம் ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

198 நாடுகள்…! 30,000த்தை தாண்டிய உயிர் பலி…. கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,000த்தை தாண்டியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 292 மரணம்” புரட்டி போட்ட கொரோனா…. !!

உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கொரோனா வைரஸ் விட்டுவைக்காதது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோர பிடியில் உள்ள 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உகலளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :  1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 112,560 குணமடைந்தவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

ஆடி போன அமெரிக்கா…. அலறும் இத்தாலி…. அரண்ட சீனா … கொரோனாவின் தாக்கம் …!!

சீனாவை மிரட்டிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். அமெரிக்காவில் 1,12,560 பேரை தாக்கிய கொரோனா வைரசால் 3,219 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு : அதிக பாதிப்பில் அமெரிக்கா – முழு நிலவரம் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது.  அதிகமான பாதிப்பை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் 1,12,314 பேரை பாதித்துள்ளது. 1,873 பேர் இறந்துள்ள நிலையில் 3,219  குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 107,222 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,666 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நியூயார்க்கில் மட்டும் 46,262 பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு – 600,859, மரணம் – 27,417, குணமடைந்தவர்கள் -133,426 …!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]

Categories
உலக செய்திகள்

அப்படியெல்லாம் இருக்க முடியாது… கொரோனாவை கேலி செய்து வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

நண்பருடன் சேர்ந்து கொரோனா வைரசை கேலி செய்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாஷ்வில்லியைச் சேர்ந்த 21 வயதான அயர்லாந்து டேட் (Ireland Tate) என்ற இளம் பெண், உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது கொரோனா வைரஸ் குறித்து கேலி செய்து வீடியோ வெளியிட்டதோடு, தனது  நண்பர்கள் 20 பேருடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த வீடியோவில், அரசு கூறும் 3 மீட்டர் இடைவெளி விதியை நான் பின்தொடர மாட்டேன் என பேசியிருந்தார். அந்த வீடியோ வெளியான சில […]

Categories
உலக செய்திகள்

தொடரும் முயற்சி…. பழைய முறை பலனளிக்குமா?…. கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை வைத்து சிகிச்சை!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பாலம் இடிந்து விபத்து… குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில்  பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு மட்டுமில்லாமல் பேய் மழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் அங்குள்ள பிராங்கிளின் (Franklin) நகரில் நேற்று முன்தினம் பாலம் ஒன்று திடீரென […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபருக்கு கொரோனா பரிசோதனை… வெளியானது முடிவு!

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும்  3, 07, 725 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 13,054 பேர் பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா பாதிப்புக்கு மருந்து – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் ….!!

கொரோனா பாதிப்புக்கு மருந்து உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,500 தாண்டியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனவை கட்டுப்படுத்த… இந்த மருந்தை பயன்படுத்துங்கள்… அனுமதி வழங்கிய டிரம்ப்!

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இதுவரையில் 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 150க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எம்.பிக்கள் இருவருக்கு கொரோனா… தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா-  3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. சீனாவை விட தற்போது […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் யாருமே இல்லை… சுதந்திரமாக சுற்றிப்பார்க்கும் பென்குயின்கள்… வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் வெறிச்சோடி காணப்பட்ட உயிரியல் பூங்கா ஒன்றில் 2 பென்குயின்கள் சுதந்திரமாக சுற்றிப்பார்த்த வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த கொடிய கொரோனா வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6, […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவுக்கு மருந்து ? அமெரிக்கா கண்டுபிடிப்பு – டிரம்ப் அறிவிப்பு …..!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். சீனா தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000த்தை அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதார வல்லமை கொண்ட அமெரிக்காவையும் தும்சம் செய்துள்ள கொரோனா அங்கு 3,536 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : கொரோனா தடுப்பு : டிரம்ப் முக்கிய அறிவிப்பு …!!

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தாங்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகின்றது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

உயிர் பலி வாங்க இருக்கும் கொரோனா… அமெரிக்காவில் 22,00,000 பேர்…. பிரிட்டனில் 5,00,000 பேர்… ஆய்வில் அதிர்ச்சி!

லண்டன் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைர சால் அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க… மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட 2 ராணுவக் கப்பல்கள்… தயாராக இருக்கும் அமெரிக்கா.!

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாடு 2 ராணுவக் கப்பல்களையே மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, USNS comfort மற்றும் USNS mercy ஆகிய 2 பெரிய கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிரம்பி வழிந்தால்  இந்த 2 கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் […]

Categories
உலக செய்திகள்

67 ஆவது திருமண நாள்… மனைவிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த கணவர்!

அமெரிக்காவில் தன்னுடைய மனைவிக்கு கணவர் ஒருவர் வித்தியாசமான முறையில் 67 ஆவது திருமண தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். அமெரிக்காவில் நான்சி ஷெல்லார்டு (nancy shellard) எனும் பெண்மணி ஒருவர் வெர்னன் என்ற பகுதியில் உள்ள நர்சிங் ஹோமில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது கணவரான பாப் தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு நர்சிங் ஹோமிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் உள்ளே செல்வதற்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

ரூ.37,06,12,50,00,000 ஒதுக்கீடு….. வீரியமாக செயல்படும் அமெரிக்கா ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. உலக பொருளாதாரத்தில் முதன்மை வகிக்கக்கூடிய அமெரிக்காவையும் இந்த வைரஸ் விட்டுவைக்காமல் தும்சம் செய்துள்ளது. அங்குள்ள 3,536 பேருக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டு 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணத்திலும் பரவிய இந்த வைரஸ் வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளைமாளிகையில் […]

Categories
உலக செய்திகள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய்.!! ஏன் ?

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம்  மன்னிப்பு  கேட்டதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார். கூகிளின்  தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம்,  “கொரானா வைரஸ் பரிசோதனை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய வலைத்தளத்தை உருவாக்குவதில் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக” தெரிவித்தார். இந்த செயலுக்காக  கூகுள் நிறுவனத்திற்கு நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, பேசிய அவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்லாதீங்க”… அமெரிக்க அதிபர் டிரம்ப்!

கொரோனா அச்சுறுத்தலால் 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,700க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை […]

Categories
உலக செய்திகள்

157 நாடுகளில் 1,70,000 பேர்…. இத்தாலியில் ஒரே நாளில் 368 பலி…. வேகமாக பரவும் கொரோனா …!!

கொரோனா வைரஸ் உலகளவில் 157 நாடுகளில் பராவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த நாளில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 2335 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் புதிதாக 2,900 பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 600 […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியுடன் பீட்ஸா கொண்டு வந்த இளைஞன்… சுட முயன்றதால் சுட்டுப்பிடித்த போலீசார்… அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவில் போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேவியர் டோரஸ் ( javier torres)என்ற இளைஞன். 26 வயதான இவன் பீட்ஸா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன் பீட்ஸா வழங்க  ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவன் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்தான். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரைப் பார்த்ததும் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நிலைமைக்கு இவர்கள் தான் காரணம்” … சீனா பகீர் குற்றச்சாட்டு.!!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… அமெரிக்காவில் 15,00,00,000 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..!!

அமெரிக்காவில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் நிலை இருப்பதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது கொரோனா. அதில் வல்லரசு நாடான அமெரிக்காவும் அடக்கம். அமெரிக்காவில் இதுவரை 46 பேர் கொரோனாவின் பிடியில் […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாவின் தாக்கம்… அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு!

உலகை மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரையில் மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கொடிய கொரோனாவால் 26 பேர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து 10 நாட்களில் அமெரிக்க படைகள் வெளியேறும்!

தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர்  சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும்  அவர் […]

Categories
உலக செய்திகள்

கிண்டல் செய்த மசூத் அசார்… போட்டு தள்ள முடிவெடுத்த அமெரிக்கா?… பயந்து போய் சிறை மாற்றிய பாகிஸ்தான்!

அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது.  ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழக முதல்-அமைச்சர்  பழனிசாமி கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் தற்போது  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த4 நாட்களுக்கு முன்புகூட […]

Categories
உலக செய்திகள்

ராக்கெட் வேகத்தில் கொரோனா… வீரர்களே இந்த 2 நாட்டுக்கு போகாதீங்க… அமெரிக்கா அதிரடி உத்தரவு!

கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் தங்கள் இராணுவத்தினர் இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் மீண்டும் 5 பேருக்கு கொரோனா ….!!

கேரளாவில் 5 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் முதல் கட்டமாக கேரளாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  கொரோனா பாதிக்கப்பட்ட மூன்று பேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு , அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் மேலும் 5 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா  இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா : முதல்வர் நாளை ஆலோசனை …..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து நாளை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை  நடத்துகின்றார். இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட […]

Categories
உலக செய்திகள்

97 நாடுகள்….. லட்சம் பேர் பாதிப்பு…. கொரோனாவால் நடுங்கும் உலக நாடுகள் …..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா என்ற ஒற்றைச் சொல்லுக்கு தான் உலகமே தற்போது அஞ்சி நிற்கிறது.சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவி நிற்கிறது.உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3070 ஆக உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி!

அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

17 பேர் மரணம்… ஆனால் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு தான்… அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories

Tech |