Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபர் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை…. நீதித்துறையை எதிர்த்து டிரம்ப் வழக்கு….!!!!

முன்னாள் அதிபரின் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அமெரிக்க நாட்டில் முன்னாள் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தார். இவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது அரசுக்கு சொந்தமான சில ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ட்ரம்ப் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அந்த சோதனையின் போது 11 பெட்டிகளில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக FBI அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப் தன்னுடைய […]

Categories
உலக செய்திகள்

“டெலிவரி பாய் ஆன இளைஞருக்கு அடித்த லக்”… இளம் வயதில் கோடீஸ்வரர் எப்படி…?

லண்டனை சேர்ந்த கைப்பத்தி (28) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தனது படிப்பை முடித்துவிட்டு அமேசானில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். அதில் அவருக்கு பெரிதாக வருமானம் இல்லாத நிலையில் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என நினைத்து கவலை பட்டுள்ளார். அப்போது தான் சேமித்து வைத்திருந்த 66 ஆயிரம் பணத்தை வைத்து கிரிப்டோ கரன்சியல் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் வாங்கிய காயின் விலை ஏற்றத்தை கண்ட […]

Categories
உலக செய்திகள்

திடீர் பயணமாக… தைவான் புறப்பட்ட இண்டியானா மாகாண ஆளுநர்….!!!

அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தினுடைய ஆளுநராக இருக்கும் எரிக் ஹோல்காம்ப், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு செல்வதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அதனை மீறி தைவான் நாட்டிற்கு சென்று வந்தார். இதனால் சீனா கடும் கோபமடைந்தது. அதனையடுத்து, அமெரிக்க நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தைவானுக்கு […]

Categories
உலக செய்திகள்

போக்குவரத்து சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் சிறிய வகை விமானம் ஒன்று, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் திடீரென்று ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு விமானம் புறப்படும் போது எரிபொருள் போன்றவை குறித்து உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு […]

Categories
உலக செய்திகள்

நாசாவின் நிலவு பயணத் திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக அமித் பாண்டே தேர்வு… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

கடந்த 1969 ஆம் வருடம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்துள்ளது. அதன் பின் தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக […]

Categories
உலக செய்திகள்

மகாத்மா காந்தி சிலை உடைப்பு….. மர்ம நபர்களின் தொடர் அட்டூழியம்…. இந்திய தூதரகம் கடும் கண்டனம்….!!!!

மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்பாக காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்ததோடு சில ஆபாச வார்த்தைகளையும் எழுதி வைத்துள்ளனர். இதேபோன்று ஆகஸ்ட் 3ஆம் தேதியும் சிலை உடைக்கப்பட்டு ஆபாச வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது முறையாக சிலை உடைக்கப்பட்டதோடு ஆபாச வார்த்தைகளும் எழுதப்பட்ட சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இருந்த மகாத்மா சிலை சேதம்… ஆபாச வார்த்தை எழுதிய மர்ம நபர்கள்… இந்தியா கடும் கண்டனம்…!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் இந்து கோவிலுக்கு முன்புறம் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் குயின்ஸில் இருக்கும் கோவிலின் அருகில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதில், அவர்கள், மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதி சென்றிருக்கிறார்கள். இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக அமெரிக்க நாட்டில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

“சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம்”….. கைது செய்யப்பட்டவர் பரபரப்பு பேட்டி….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய. 24 வயதான ஹடி மடர் என்பவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரை சவுத் ஆகுவான் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் […]

Categories
உலகசெய்திகள்

“எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது”… இந்தியாவிற்கு பிரபல நாடு பாராட்டு…!!!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த […]

Categories
உலகசெய்திகள்

“நியூயார்க்கில் டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்ட தேசிய கொடி”… பார்வையாளர்களை கவர்ந்தது..!!!!

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம் சதுக்கத்தில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க்  மெட்ரோபாலிடன் பகுதிக்கான  இந்திய கூட்டமைப்பும் சம்மேளம்  ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரம் மேயர் ஏரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் 76 வது சுதந்திர தினம்… வாழ்த்துக் கூறிய அண்டை நாடு…!!!!

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்திலான  தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள் அரசு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது. மேலும் நேபாள வெளி விவகார மந்திரி டாக்டர் நாராயணன் காத்கா  இந்திய வெளி விவகார மந்திரி  டாக்டர் எஸ் ஜெயசங்கரை தொடர்புகொண்டு நேபாளம் […]

Categories
உலக செய்திகள்

“சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் அதிர்ச்சி ஆனேன்”… பிரபல நாட்டு அதிபர் பேச்சு…!!!!!!

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்தி குத்து  தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தி இருக்கின்றார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய […]

Categories
உலகசெய்திகள்

“தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்”… பிரபல நாடு கருத்து…!!!!!

சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்த சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி  சமீபத்தில் தைவானுக்கு  சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை  மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற போர் பயிற்சிகள் தொடரும் எனவும்  […]

Categories
உலக செய்திகள்

போதைப்பொருள் தடத்தில் கும்பல் இடையே மோதல்… 11 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!!

வட அமெரிக்காவில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அவ்வபோது மோதல்களும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர் எப்.பி.ஐ அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்…. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்  கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடா  மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் கடற்கரை இல்லத்தில் எஸ்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எஸ்பிஐ அதிகாரிகளின் சோதனைக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கத்தியால் தாக்கப்பட்ட பிரபல எழுத்தாளர்… பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்காவில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளருக்கு ஆதரவாக  இருப்போம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளர் பிரிட்டன் அமெரிக்கராவார். இவர் 1988 ஆம் வருடத்தில் எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் நாவல் முஸ்லிம் மதத்தை புண்படுத்துவதாக கூறி உலக நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் சோதனை… சிக்கிய ரகசிய ஆவணங்கள்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது நாட்டை உளவு பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டினுடைய முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், புளோரிடோவில் இருந்த வீட்டிலிருந்து மக்களின் பார்வையில் படாத பல ரகசிய அரசாங்க ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நேற்று நீதிமன்ற ஆவணங்கள் வெளியானது. அதன்படி புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ என்னும் தோட்டத்திலிருந்து FBI அதிகாரிகள் முக்கியமான சில தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

“ஒரே சீனா கொள்கை” அமெரிக்கா என்னதான் சொல்ல வருது…. நீடிக்கும் குழப்பம்….!!!

அமெரிக்க  நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்தது. இந்த எதிர்ப்பை மீறியும் தன்னுடைய பயணத்தில் உறுதியாக இருந்த நான்சி பெலோசி கடந்த 2-ம் தேதி தைவானுக்கு சென்றார். அங்கு பேசிய நான்சி பெலோசி, தைவான் ஜனநாயக அரசுக்கு ஆதரவு தருவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. தைவான் நாடு பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், தங்களுடைய வளர்ச்சி மற்றும் எதிர்காலம் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்து வளர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருக்கு கத்தி குத்து…. “கண்பார்வை இழக்கலாம்”….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் 24 வயதான ஹடி மடர் என்று தகவல் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

“டிரம்ப் ஸ்டேட்டில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது”…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான பிளோரிடாவில் உள்ள மார்-ஏ- லஹொ எஸ்டேட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டனர். அப்போது ரகசிய ஆவணங்களை எஃப்பிஐ கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். இந்த சோதனை தொடர்பாகவும் சோதனைக்கான வாரண்ட் சோதனையில் கைப்பற்றப்பட்டவரை குறித்த விவரங்களை எஃப்பிஐ சீலிடட் கவரில் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த சிலிடட் கவரைப் பிரிக்க நீதித்துறை அனுமதித்ததையடுத்து புளோரிடா நீதிபதி அந்த வாரண்ட் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய கவரை […]

Categories
உலக செய்திகள்

திடீரென வீசிய துர்நாற்றம்…. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த முதியவர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள புரூக்களின் நகரத்தில் ஜான் ருகேரா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடியிருப்பில் இருந்து திடீரென பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக மோமோ என்பவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜான் வீட்டை சோதனை செய்தபோது அழுகிய நிலையில் ஜான் பிணமாக கிடந்தார். இவருடைய உடலை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

பல போராட்டங்களுக்கு பிறகு… நிறுத்தப்பட்ட பிரபல நிறுவனத்தின் பவுடர் விற்பனை…!!!

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து ஜான்சன்& ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கூறி கடந்த 2020 ஆம் வருடம் மே மாதத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல சட்ட போராட்டங்களை கடந்து இறுதியாக அதன் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இது குறித்து அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

“அடடே!”… இது நல்லாருக்கே… அமெரிக்காவில் மழை பொழியும் பூத்…. ஆர்வமாக நனைந்து வரும் மக்கள்…!!!

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்கை மழை பொழியக்கூடிய பூத் உருவாக்கப்பட்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதிகமான வெப்பநிலை காணப்படும். எனவே, அங்கு வசிக்கும் மக்கள் அதனை பழக்கப்படுத்திக்கொண்டார்கள். மழை பெய்வது என்பது அங்கு அரிதாகவே இருக்கும். சில இடங்களில் கோடை காலங்களுக்கென்று செயற்கையாக நீர் விளையாட்டுகள், பனி குவியல்கள், பனி மலைகள் போன்றவற்றை உருவாக்கி அதில் மக்கள் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயற்கை மழை பொழியக்கூடிய விதத்தில் ஒரு […]

Categories
Uncategorized

ஒரே பாலினத்தை சேர்ந்த பெற்றோர்… 5 வயது மகளுக்கு நேர்ந்த நிலை…!!!

அமெரிக்க நாட்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் என்பதால் ஐந்து வயதுடைய சிறுமி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் லூசியானா என்னும் மாகாணத்தில் இருக்கும் பைபிள் பாப்டிஸ்ட் அகாடமி பள்ளி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் தம்பதியின் 5 வயது மகளான ஜோயியை பள்ளியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த தம்பதி தெரிவித்ததாவது, நாங்கள் வாழும் முறை காரணமாக ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட பின் […]

Categories
உலக செய்திகள்

முறைகேடு தொடர்பான விசாரணை….. ஒத்துழைக்க மறுத்த டிரம்ப்….. வெளியான தகவல்….!!!

முன்னாள் அதிபர் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளை பெறுவதற்காக அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அட்டார்னி ஜெனரல் நடத்திய விசாரணை […]

Categories
உலக செய்திகள்

நிதி மோசடி வழக்கு….. பிரபல நாட்டு முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை…… வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டில் ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என்று எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். அதனைத்தொடர்ந்து  டிரம்பின் நிறுவனம் 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டிரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயார்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக முதல் முறையாக டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

FBI அதிகாரிகள் சோதனை…. வசமாக சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

புளோரிடாவில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் Mar-a-Lago கிளப் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 10 பெட்டிகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது என்று  வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சோதனை முன்னாள் ஜனாதிபதி தனது நிர்வாகத்தின் முடிவில் எவ்வாறு முக்கிய ஆவணங்களை கையாண்டார் என்பது குறித்த நீதித்துறை விசாரணையின் ஒற்றை பகுதியாக நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தேடுதல் வேட்டை ஜனவரி 6 ஆம் தேதி திகதி அமெரிக்க கேபிட்டலில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

42 அடி நீளத்தில் நகம் வளர்த்து பெண் சாதனை…. உலகில் நடக்கும் அதிசய நிகழ்வுகள்…!!!

உலக நாடுகளில் இன்று நடந்த அதிசய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் குறித்து பார்ப்போம்.  உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் மரணமடைந்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து வித்தியாசமான சடங்குகளை பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் இரு கை விரல்களிலும் 42 அடியில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது”…. பிரபல நாட்டு அதிபர் கருத்து…!!!!!!

தைவானை  சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் ஈடுபடாது என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள  சீனாவில் நடவடிக்கை பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர்  ஜோபேடன் ஆத்திரமூட்டம் வகையில் செயல்படும் சீனாவிற்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் ராணுவ ஒத்திகை கவலை அளிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் எஸ்டேட்டில்”….. முன்னறிவிப்பு இல்லாமல் எப் பி ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை….!!!!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்பின் மர்-எ-லாகோ என்னும் எஸ்டேட் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த எஸ்டேட்டில் எப்பிஐ அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவரது அறிக்கையில் ப்ளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திவரும் தொடர்புடைய அரசமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் மர்மக்கொலைகள்… குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைக்கும் சீரியல் கில்லர்…. பதற்றத்தில் மக்கள்…!!!

அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த மக்களை குறிவைத்து கொலை செய்யும் பயங்கர கொலையாளியால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் சிலர் வசிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை குறி வைத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மர்மமான முறையில் இந்த கொலைகள் நடக்கிறது. தற்போது வரை, அந்த மர்ம கொலையாளியால் நான்கு நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கோடீஸ்வரரான பிரபல நடிகர் திடீர் மரணம்…. கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

அமெரிக்க நாட்டில் கோடீஸ்வரரான பிரபல நடிகர் சாம் கனோன் இதய நோயால் திடீரென்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த சாம் என்னும் பிரபல நடிகர் உள்நாட்டு பயணத்தின் போது திடீரென்று உயிரிழந்தார். இவருக்கு  ஏறக்குறைய ரூ. 72,09,71,800.00 சொத்து மதிப்பு இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இவரின் மரணம் பற்றி தாயார் ஏஞ்சலா தெரிவித்ததாவது, என் மகன் திடீரென்று உயிரிழந்ததால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். பிறவியிலேயே அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

எங்கள் சுதந்திரத்தை காப்போம்… யாருக்கும் அஞ்சவில்லை… -தைவான் வெளியுறவுத்துறை மந்திரி…!!!

தைவான் மற்றும் சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீன அரசு, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையில் அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜோசப் வூ தெரிவித்திருப்பதாவது, எங்கள் நாட்டிற்கு யாரை வரவேற்க வேண்டும் என்பதை சீனா தீர்மானிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். மேலும், தைவான் நாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வம்சாவளி பெண்…. வீடியோ எடுத்து விட்டு தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆண் குழந்தை இல்லை என்பதால், கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகிய சீக்கிய பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்டார்.  உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மந்தீப் கவுர் என்ற பெண் அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில்,என் கணவர் தினமும் என்னை அடித்ததை என்னால் பொறுக்க முடியவில்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. நான் இவ்வளவு நாட்களும் உயிரோடு இருந்ததற்கு காரணம் என்னுடைய மகள்கள். இனி என்னால் சித்திரவதை […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. ஆண் குழந்தை பெறாததற்கு அடி, உதை…. இளம் பெண் தற்கொலை… வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!!!!!

ஆண் குழந்தை பெற்று எடுக்காதற்காக கணவர் தினசரி அடித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (30) என்பவருக்கு 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தனது கணவர் ரஞ்சோத்வீர் சிங் சத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இது தம்பதியினருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்…. பிரபல அமெரிக்க பாடகி பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!!!!!!

நமது நாட்டின் 75 வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக வருகின்ற 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பட்டொளி  வீசி பறக்க விடப்படுகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மெல்வின் பங்கேற்று பாடுகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேரி மெல்வின்  பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டிருக்கிறார். ஜார்ஜ் டபிள்யூ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் பலியான அல்கொய்தா தலைவர்…. உடல் கிடைக்கவில்லை என்று கூறும் தலீபான்கள்….!!!

அமெரிக்க நாட்டில் ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தலீபான்கள் கூறியுள்ளனர். அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இருந்து இயங்கிய பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அய்மான் அல் ஜவாகிரி. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் அவர் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில்,  கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். எனினும் அவரின் உடல் குறித்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு…. மீண்டு வந்த அதிபர் ஜோ பைடன்…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் முன்பாகவே 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டார். இந்நிலையில் ஜோபைடனுக்கு சென்ற ஜூலை 21ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோபைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து நலமாக இருக்கிறார் என்று வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் பைடனுக்கு மீண்டுமாக கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் பைடன் தன்னைதானே மீண்டும் தனிமைப்படுத்திக்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய பயணங்களை ஜோபைடன் தள்ளிவைத்தார். அதனை தொடர்ந்து அதிபர் கண்காணிப்பில் உள்ளதாக வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்நிலையில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

பகீர்!…..பிரபல நாட்டில் துப்பாக்கி சூடு…. 4 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி ஓகியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லொவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கண்முடித்தனமாக பொதுமக்களை சுட்டுவிட்டு வெள்ளை நிற காரில் தப்பித்து ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பிரபல நாட்டில் இந்தியா வம்சாவளி பெண் நீதிபதி…. வெளியான தகவல்….!!!!!

அமெரிக்காவில் உள்ள 9 வது சர்க்யூட் அப்பில் கோர்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து ஓட்டெடுப்பு சென்ட் சபையில் நடைபெற்ற முடிந்தது. இதில் அவரது நியமத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால் ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கனடாவில் டொராண்டாவில் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ‘பி’ அணி..!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது இந்திய பி அணி. செஸ் ஒலிம்பியாட் போட்டி 8ஆவது சுற்று ஓபன் பிரிவில் இந்திய பி அணி அமெரிக்க அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மிகவும் வலிமையான அணியாக கருதக்கூடிய அமெரிக்க அணியை இந்திய அணி மிகவும் எளிதாக வீழ்த்தியுள்ளது. இந்திய பி அணி வீரர்கள் குகேஷ், ரவுனக் சத்வானி வெற்றி பெற்ற நிலையில். பிரக்ஞானந்தா, சரின் நிஹல் டிரா செய்தனர். சென்னையை அடுத்த […]

Categories
உலக செய்திகள்

வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல நடிகை…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சென்ற வாகனம் குடியிருப்பின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்டதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆனி ஹெச் என்ற நடிகை கடந்த 1997-1998 காலகட்டங்களில் புகழின் உச்சியில் இருந்தவர். இந்நிலையில் நேற்று அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு குடியிருப்பின் மீது மோதினார். உடனே, வாகனம் தீ பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

உலக அமைதியை அழிக்கிறார்…. நான்சி பெலோசியை கடுமையாக சாடும் கவடகொரியா…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி, உலக நாடுகளின் அமைதியை கெடுப்பவர் என்று வடகொரியாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகரா சமீபத்தில் மேற்கொண்ட ஆசிய பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அந்நாட்டிற்கு சென்று அதிபரை சந்தித்து பேசியிருக்கிறார். அதன் பின்பு வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளை பிரிக்கக்கூடிய கொரிய தீபகற்ப எல்லைக்கு சென்றிருக்கிறார். இதனை […]

Categories
உலக செய்திகள்

தொந்தரவா பண்ணுற…. ஒரு சிலந்தியை எரிக்க முயன்று…. காட்டையே கொளுத்திய சம்பவம்…..!!!

அமெரிக்காவின் உட்டா கவுண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கேரி ஆலன் (26). இவர் காட்டுக்கு சென்ற போது அங்கு ஒரு சிலந்தி இவரை தொந்தரவு செய்துள்ளது. இதனால் எரிச்சலான அவர் சிலந்தியை கொல்ல முடிவு செய்து தன்னிடம் இருந்த லைட்டரை வைத்து சிலந்தியை எரித்து கொல்ல நெருப்பு பற்ற வைத்துள்ளார். ஆனால் அப்போது அடித்த காற்று காரணமாக நெருப்பு உடனடியாக அந்த பகுதி முழுக்க பரவியுள்ளது. மேலும் அது காட்டுதீயாகி நான்கு திசைக்கும் பரவியுள்ளது. பின்னர் தீயணைப்பு […]

Categories
உலகசெய்திகள்

“என்னுடைய பயணத்தை ஒரு சாக்காக பயன்படுத்திய சீனா”…. நான்சி பேச்சு….!!!!!!!!

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை விதித்திருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவின் கடுமையான  மிரட்டலுக்கு மத்தியில் கடந்த 2ம் தேதி இரவு தைவான் தலைநகர் கைபேவுக்கு சென்ற நான்சி அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார். இது சீனாவிற்கு அமெரிக்கா மீது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தைவானை சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டை தனிமைப்படுத்துவதா?… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… -நான்சி பெலோசி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி, தைவானை தனிமைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சீன நாட்டிலிருந்து தைவான் தனிநாடாக பிரிந்து விட்டது. எனினும், சீன அரசு தங்களுடன் அந்நாட்டை சேர்த்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சீனா, வலுக்கட்டாயமாக தைவானை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. நாங்கள் தைவான் நாட்டிற்கு  ராணுவ அடிப்படையில் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார். இதனால், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கம்…. 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!!!!!

வாஷிங்டனில்  மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் சதுக்கம் அருகே நேற்று மாலை திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விபத்து இரவு 7 மணி அளவில் நடைபெற்றுள்ளது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனம்…. 6000 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி…. பீதியில் மக்கள்….!!!

குரங்கம்மை வைரஸ் தொற்று பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்து வந்த நிலையில் தற்போது குரங்கமை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடியை அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் 6000-க்கும் அதிகமானோர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கும் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கமை […]

Categories
உலக செய்திகள்

“உணவு சூடாக இல்லை”…. ஆத்திரமடைந்த கஷ்டமர்…. உணவக ஊழியர் சுட்டுக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!!!!!

உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பதற்காக கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்தில் வெப் எனும் 23 வயதான இளைஞர் கெவின் ஹோலோமேன் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மைக்கல் மோர்கன் என்பவரால் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று மோர்கன் தனது தாயார் லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு இருக்கின்றார். முன்னதாக அவரது தாயார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்சில் கலந்து கொள்ள அவசர கால விசா…. அமெரிக்கா செல்லும் இந்திய வீரர்கள்….!!!

டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ட்ரினிட்டாவிலும், 2,3-வது சுற்றுகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4 மற்றும் 5-வது சுற்றுகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் நடைபெற இருக்கிறது. ஆனால் அமெரிக்கா செல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியில் உள்ள […]

Categories

Tech |