Categories
உலக செய்திகள்

ஒரு கைல தடுப்பூசி போட்டுட்டு… இன்னொரு கைல பீர் வாங்கிட்டு போங்க…. அசத்தல் ஆஃபர்….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் நடந்த சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்… மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை அதிகாலை 4 மணிக்கு வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு நல்ல தூக்கத்தில் இருந்த இளம்பெண் அந்த மர்ம நபரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த மர்ம நபர் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இருக்காதீங்க….. உடனடியாக நம்ம நாட்டுக்கு வந்துருங்க…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்கா இந்தியாவிலிருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் இருக்காதீங்க”, எல்லாரும் வந்துருங்க…. கொரோனாவின் 2 ஆவது அலை…. பிரபல நாடு அறிவுறுத்தல்….!!

அமெரிக்கா இந்தியாவிலிருக்கும் அமெரிக்க வாசிகளை நாடு திரும்புவதற்கு அறிவுறுத்தியது. இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலையினுடைய வேகம் மிக அதிகமாக இருக்கிறது. இவ்வாறான சூழலில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவிலிருக்கும் அமெரிக்க வாசிகள் நாடு திரும்ப அமெரிக்காவினுடைய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவினுடைய வெளியுறவுத்துறை கூறியதாவது, கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் அனைத்து வகையான சேவைகளையும் அணுகுவது என்பது கடுமையாகவுள்ளது. இதனால் இந்தியாவிலிருக்கும் அமெரிக்காவினுடைய குடிமக்கள் […]

Categories
உலக செய்திகள்

நான் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்…. காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்…. விசாரணையில் அம்பலமான உண்மை….!!

அமெரிக்காவில் இளம் பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அமெரிக்கா மிச்சிகனின் ஓட்சிகோ கவுண்டியை சேர்ந்த அபிகைல் அர்சினால்ட் (19) என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு என்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். கடத்திய நபரிடமிருந்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தான் தப்பித்து வந்து விட்டேன் என்றும் குற்றவாளியை கண்டுபிடிக்கும்மாறு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அழகிய இளம்பெண் அளித்த பரபரப்பு புகார்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை மர்ம நபர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஓட்சிகோ கவுண்டியில் வசிக்கும் 19 வயது இளம்பெண் அபிகைல் அர்சினால்ட். இவர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, தன்னை துப்பாக்கியால் மிரட்டி, மர்மநபர் ஒருவர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பான சாலையில் நடந்த பயங்கரம்…. தப்பிச் சென்ற மர்ம நபர்… விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

அமெரிக்காவில் பரபரப்பான சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நியூயார்க்கில் பரபரப்பான சாலையில் பகலில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்கள் எத்தனை பேர்  என்பதும் அவர்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் காவல் வாகனத்தை பார்த்தவுடன் அந்த மர்மநபர் காரில் தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர். மேலும் அங்கிருந்த குடியிருப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்து குடியிருப்பை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட ஆசிரியர்களுக்கு பள்ளியில் வேலை கிடையாது…. ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பிய பள்ளி நிர்வாகம்…. சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு….!!

அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளி நிர்வாகம் அனுப்பிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள்  பள்ளிக்கு […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறை…. இனி நீங்கள்லாம் முக கவசம் போட வேண்டாம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்காவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் படி 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் பேருக்கு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை விட்டு சீக்கிரம் வெளியே வாங்க…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு தடுப்பூசிகளை வழங்குங்கள்.. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி கோரிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டு தலைவர்களை வலியுறுத்தவுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி இருவரும் Global Canada citizen அமைப்பு மற்றும் Selena Gomez என்ற பிரபலம் சேர்ந்து நடத்தும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை அனைத்து தலைவர்களிடமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசிகளை பிற நாடுகளுடன், […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. பிறந்தநாள் கொண்டாடியபோது கொல்லப்பட்ட குழந்தை.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!!

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் உள்ள மியாமி அவென்யூவில் இருக்கும் பகுதியில் எலிஜா லாபிரான்ஸ் என்ற 3 வயது குழந்தை தன் பிறந்தநாளை கடந்த 24 ஆம் தேதி  கொண்டாடியிருக்கிறார். அப்போது கேக் வெட்டி, முடித்தவுடன் சுமார் 8 மணிக்கு ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அந்த வீட்டை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சூட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாமல் வெளியே செல்லலாம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்தியா.. பிரிட்டன் உதவி..!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருவதால், இங்கிலாந்து அரசு மருத்துவ உதவி அளிக்க முன்வந்துள்ளது.    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இதனால் இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு இந்தியாவிற்காக செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் […]

Categories
உலக செய்திகள்

அண்ணனால் தங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்… ஒரே நாளில் கோடிஸ்வரியான பெண்… பிறந்த நாள் பரிசு…!!

தங்கையின் பிறந்தநாளை மறந்த அண்ணன் தாமதமாக கொடுத்த லாட்டரி சீட்டால் கோடிஸ்வரியான தங்கை.  அமெரிக்காவில் வசித்து வந்த Elizabeth Coker-Nnam கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை அந்த பெண்ணின் அண்ணன் வாழ்த்து கூற மறந்த நிலையில் அதனை சரி படுத்தும் விதமாக அவரது அண்ணன் Elizabethக்கு ஒரு லாட்டரி சீட்டை பரிசாக வழங்கியுள்ளார். இதனை Elizabethமறந்துவிட்ட நிலையில், பல வாரங்களுக்கு பின் ஒருநாள் அண்ணனும் தங்கையும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

93 வது ஆஸ்கர் விருது விழா…. வென்றவர்கள் யார் யார் தெரியுமா..? வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் நடைபெறும் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வென்றவர்களின் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 93 வது ஆஸ்கார் வழங்கும் விழா இன்று காலை ஏழு மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறந்த இயக்குனருக்கான விருதை நோ மேட் லாண்ட் படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் வெற்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜூடாஸ் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சிறந்த முன்னேற்றம்… சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி… ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக உலகளவில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஆனது மார்ச் மாதம் அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பாவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரதமர் ஜோ பைடனின் சிறந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசி பெரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவில் மொத்தம் 94.8 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை பாத்துட்டு இருக்கோம்…! உதவி செய்வதற்கு தயார்…. களமிறங்கிய அமெரிக்கா …!!

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், இந்திய மக்களுக்கு துணை நிற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிலிங்கன்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் நிலையை அமெரிக்கா உற்றுநோக்கி வருவதாகவும், கொரோனாவுக்கு  எதிராக போராடும் இந்தியாவுக்கு கூடுதல் உதவிகளை துரிதமாக வழங்குவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மக்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயார் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி உற்பத்தி மூலப் பொருள்கள் ஏற்றுமதி மறுப்பு….அமெரிக்க மக்கள் தடுப்பூசி போட வேண்டும்…..நெட் பிரைஸ்  அறிவிப்பு….!!!

அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்த மக்கள் முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது .கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகவுள்ளது. இந்த ஏற்றுமதி தடையை நீக்குவதற்கு இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய பெண் ..!!ஒருவர் பலி ..!!பட்டப்பகலில் நடந்த பயங்கரம் …!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் இன்னொரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ப்ரூக்லினில் இருக்கும் கடைக்கு நிக்கல் தாமஸ் என்ற 51 வயதான பெண் நடந்து செல்கிறார் .அப்போது திடீரென்று அவர் பின்னால் வந்த  38 வயதான லதீஷா பெல் என்ற பெண் துப்பாக்கியால் அவரை சுட்டு விடுகிறார். காயப்பட்ட நிக்கல் தாமஸ் போலீசாரின் உதவியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆபத்தா…? உடலில் ஏற்படும் ரத்த கட்டிகள்… தொடரும் உயிரிழப்புகள்…!!

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்  ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில தினங்களில் அந்த பெண்ணின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகியுள்ளது.  இந்நிலையில் உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மாமனாரை திருமணம் செய்த பெண்… வயது வித்தியாசம் தடை இல்லை… மனம் திறந்து பேசிய தம்பதிகள்…!!

அமெரிக்காவில் 31 வயது இளம்பெண் 60 வயதான தனது மாமனாரை திருமணம் செய்துகொண்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் எரிகா குயிகிள்என்ற 31 வயதான பெண் சில ஆண்டுகளுக்கு முன் ஜஸ்டினை என்பவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்த நிலையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு எரிகா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் ஜஸ்டினின் என கூறப்படுகிறது. ஏனெனில் எரிகா தனது மாமனாரான ஜெப் காதலித்ததால் தான் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கருப்பின சிறுமி சுட்டுக்கொலை…. காவல்துறை வெளியிட்ட வீடியோ…. நடந்தது என்ன….?

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். இதனால் அவரின் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கூறிய நிலையில் கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அதில் Makiyah Bryan(15) என்ற சிறுமி மற்றும் சிலர் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சண்டையை நிறுத்த முயற்சித்துள்ளனர்.   […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கறுப்பின சிறுமி கொலை…. போலீசாரின் கொடூர செயல்…. கொலையின் பின்னணி என்ன….!!!

அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின சிறுமி ஒருவரை திடீரென போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் பகுதியில் நேற்று மாலை கத்திக்குத்து  நடைபெற்றதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. எனவே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள் .அதில் 16 வயது கருப்பின சிறுமியை கொல்லப்பட்டது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையில் போலீசார் எதற்காக சிறுமியை சுட வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கு” இவர் தான் குற்றவாளி… தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்… குடும்ப உறுப்பினர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து மினியபொலிஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவரை சாலையில் பலரும் பார்க்கும் வண்ணம் வெள்ளையின காவலர் டெரக் சாவின் படுகொலை செய்துள்ளார். காவல்துறை அதிகாரியான டெரக் சாவின் அவரது காலை ஜார்ஜ் ஃப்ளாய்டுவின் கழுத்தில் வைத்து அழுத்தியவாறு சரியாக 9 நிமிடம் இருந்துள்ளார். இந்நிலையில் என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஜார்ஜ் திணறிக் கொண்டு பேசிய வீடியோ காட்சி […]

Categories
உலக செய்திகள்

16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

கருப்பின சிறுமியை சுட்டுக்கொன்ற அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் இருக்கும் கொலம்பஸ் நகரில் Makiyah Bryan என்ற 15 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொலம்பஸ்ஸின் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சிறுமியை சுட்ட காவலரின் உடலில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவான கட்சியை தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் படி, […]

Categories
உலக செய்திகள்

கோமாவுக்கு சென்ற பெண்…. தடுப்பூசியால் ஏற்பட்ட சோகம்…. வெளியான முழு தகவல்….!!.

ஜான்சன் அண்ட் ஜான்சன் போட்டுக்கொண்ட பெண் வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா லாஸ் வேகாஸைச்  பகுதியைச் சேர்ந்த Emma Burkey என்ற பெண் ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் 93 வயது துணை அதிபர் காலமானார்…. இரங்கல் தெரிவிக்கும் அமெரிக்க அரசு….!!!

அமெரிக்காவின் 42-வது துணை அதிபரான வால்டர் மண்டிலி இன்று காலமாகியுள்ளார். அமெரிக்காவில் 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்ட்டர் என்பவர் 39 ஆவது அதிபராக பதவி வகித்து வந்தார். அப்பொழுது அமெரிக்காவின் 42 வது துணை அதிபராக வால்டர் மண்டிலி பதவியிலிருந்தார். மேலும் 1993 முதல் 1996 பில் கிளிங்டன என்பவர் அதிபராக இருந்தபோது வால்டர் மண்டிலி  ஜப்பானுக்கு அமெரிக்க தூதராக செயல்பட்டு வந்தார். அவர் அரசியலில் இருந்து கடந்த வருடம் வயது முதிர்வு காரணமாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்….3 வது கட்ட கொரோனா தடுப்பூசி தயாரிப்பு….!!!

கொரோனா பரவல் அதிகமாக காணபடுவதால் அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் புதிய வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீனாவிலிருந்து  கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் படிப்படியாக உருவெடுத்து உலக நாடு முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியது. தற்போது சிறு  இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தீவிரமாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

16 வயதிற்கு மேல் கொரோனா தடுப்பூசி கட்டாயம்…. அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு….!!!

அமெரிக்காவில் கொரோனா  பரவல் அதிகமாக காணப்படுவதால் 16 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது . இப்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் “16 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்களும் கட்டாயம்  போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தக் கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை […]

Categories
உலக செய்திகள்

OMG: தடுப்பூசி போட்டிருந்தாலும் ஆபத்து வரும்…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

தந்தை மற்றும் சகோதரருடன் பேசிய இளவரசர் ஹரி.. என்ன முடிவு எடுத்துள்ளார்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தாத்தாவின் இறுதிச்சடங்கிற்கு பின் தந்தை மற்றும் சகோதரருடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அமெரிக்காவிலிருந்து தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்த இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் சுமார் இரண்டு மணி நேரங்கள் பேசியுள்ளார். இதற்கு முன்பே சகோதரர் வில்லியமிற்கு இளவரசர் ஹரி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு பிறகு சகோதரர் மற்றும் தந்தையுடன் பேசிய இளவரசர் ஹரி, அமெரிக்காவிற்கு உடனடியாக திரும்பப் […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் குதூகலித்த மக்கள்.. திடீரென்று வந்து கடலுக்குள் விழுந்த விமானம்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் கடற்கரையில் திடீரென்று விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான  வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் கடற்கரையில் ஒரு விமானம் வேகமாக தரையிறங்க முயற்சித்து கடலுக்குள் விழுந்துள்ளது. அப்போது அதிகமான மக்கள் கடற்கரையிலும் கடலிலும் இருந்துள்ளனர். எனினும் நல்லவேளையாக ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. https://videos.metro.co.uk/video/met/2021/04/18/3946773011109296537/640x360_MP4_3946773011109296537.mp4 அதாவது கடந்த சனிக்கிழமை அன்று பேட்ரிக் விமானப்படை தளத்திற்கு அருகில் coca கடற்கரை விமான கண்காட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் இல்லாமல் சென்ற டெஸ்லா கார் விபத்து ..!!உடல் கருகி இருவர் பலி ..!!

அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாமல் பயன்படுத்திய டெஸ்லா கார் மரத்தில் மோதியதால் அதில்  பயணித்த 2 பேர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டெஸ்லாவின் 2019    ‘மாடல் S’ காரில் இரண்டு பேர் ஓட்டுநர்கள் இல்லாமல் பயணித்துள்ளனர்.  அந்த கார்  ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்க கூடியது என்பதால் காரில்  ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் . அதிவேகமாக […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் கழிந்த 6 மாதங்கள்… வெற்றிகரமாக முடிந்த ஆராய்ச்சி… பூமிக்கு வந்த விண்வெளி வீரர்கள்…

6 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட 3 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேற்று பூமிக்கு வந்தனர். ரஷ்யாவை சேர்ந்த செர்கே ரைசிகோவ், செர்கே குத்-ஸ்வெர்ச்கோவ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கேட் ரூபின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் 6 மாதங்கள் கிட்டத்தட்ட 187 நாட்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

மகளின் மருத்துவ சிகிச்சை…. 12 மணிநேரம் வேலை….மருத்துவமனை தரையில் உறங்கிய தந்தை….!!!!

மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவமனை அலுவலகத்தில் தரையில் படுத்து உறங்கியுள்ளார். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் பார்மிங்க்டோன் பகுதியில் ஜோ டங்கன் சாரா டங்கன் ஆகியோர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுனராகவும் சாரா டங்கன் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அப்பொழுது திடீரென அவர்களின் இளைய மகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சாரா ஜோவிற்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் தனியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை.. ரஷ்யாவின் தக்க பதிலடி..!!

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தடை விதித்ததால் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.  அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அமெரிக்க தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற்றியதோடு, உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் 8 பேரை தடுப்பு பட்டியலில் வைத்திருக்கிறது. மேலும் ரஷ்யாவால் தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் எப்.பி.ஐ இயக்குனர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் உள்ளனர். அதாவது கடந்த 2020ஆம் வருடம் அமெரிக்க தேர்தலில் தலையிட்டது, உக்ரைனை சீண்டியது, சைபர் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய கனடா.. மருத்துவமனை நிரம்பி வழியும் அபாயம்..!!

கனடாவில் கொரோனா தீவிரம் அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கனடாவில் உள்ள மிகப்பெரிய மாகாணத்தில் கொரோனா தீவிரம் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒன்ராறியோவில் சுகாதார பொது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் ஜூன் மாதத்திற்குள் 600 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கனடாவில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்பு அமெரிக்காவை விட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் துப்பாக்கி சூடு… 8 பேர் பலி… பரபரப்பு..!!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்தோனேசியா பகுதியில் கண்மூடித்தனமாக மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார், பின்னர் தன்னைத்தானே ஏன் சுட்டுக் கொன்றார் […]

Categories
உலக செய்திகள்

திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர்.. 8 பேர் உயிரிழப்பு.. பதற வைக்கும் காட்சிகள் வெளியீடு..!!

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் இண்டியானாபோலிஸ் என்ற நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள FedEx மையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 8 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம நபர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #IndianapolisLive from the FedEx facility. https://t.co/fExV3LlMfS pic.twitter.com/ETdRwNmBzz — Shane […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய கப்பல் ..!!பயணித்தவர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில்  கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா கடற்கரையில் 129 அடி ‘சீகார் பவர்’ எனும் வணிக கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது .இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் .மேலும் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தளபதியான வில்சன் கூறுகையில் ,கப்பலில் மொத்தம் 19 பேர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 […]

Categories
உலக செய்திகள்

13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட காவல்துறையினர் ..!!எந்த நாட்டில் தெரியுமா ?

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியை  காவல்துறையினர் வெளியிட்டுள்ளது. சிகாகோவை  சேர்ந்த ஆடம் டோலிடோ என்ற 13 வயது சிறுவன் கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுடைய கையில் துப்பாக்கி இருந்ததால் சுட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சிறுவனின் கையில் துப்பாக்கி இல்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியுனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

புயல் வீசியதில் கடலில் கவிழ்ந்த வணிக கப்பல்.. தீவிர மீட்பு பணியில் ஏற்பட்ட சவால்..!!

அமெரிக்காவில் வணிகக்கப்பல் ஒன்று புயலில் சிக்கியதில் கவிழ்ந்து பலர் கடலுக்குள் மூழ்கியதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதிக்கு அருகில் ஒரு வணிக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோரக்காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின்பு கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதப் படுத்தப்பட்டது. இது ஒரு நபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் 12 நபர்களை மீட்கும் பணியில் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி…. வீடியோ பதிவு செய்த கொடூரன்…. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…..!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. அமெரிக்கா நியூயார்க் பகுதியை சேர்ந்த டியாகோ அயலா (35)என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ காட்சி பதிவு செய்துள்ளார்’ இதுகுறித்து அந்த சிறுமி கூறியதை தொடர்ந்து அயலா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்ததோடு இனி எந்தவித […]

Categories
உலக செய்திகள்

பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா எடுத்த முடிவு ..!!ரஷ்யாவின் நிலை என்ன ?வெளியான முக்கிய தகவல் ..!!

அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின்  2020 ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது உட்பட சைபர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது  பொருளாதார தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா செய்திகள் வெளியிட்டுள்ளது .அதில் 30 ரஷ்ய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாகவும்  தூதரக அதிகாரிகளுக்கும் தடை  விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை அன்று வெளியாகும் என்று  தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

புயலிலும் தீப்பிடித்த காரிலும் தப்பித்த சிறுமி…. மின்சாரத்தால் உயிரிழப்பு…. “இதுதான் விதி” கருத்து தெரிவித்த மக்கள்….!!

அமெரிக்காவில் புயலிலும் தீப்பிடித்த காரிலும் இருந்து தப்பித்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ப்ளோரிடாவில் கடந்த வாரம் புயல் ஒன்று உருவாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதில் மரங்கள், மின்சார கம்பிகள் ஆகியவை சாலைகளில் விழுந்து கிடந்தன. இந்நிலையில் Valentina Tomashosky (17) என்ற சிறுமி சென்ற காரின் மீது மின்சார கம்பி மோதியதில் கார் தீப்பற்றியது. கார் எரிய தொடங்கியதும் அச்சமடைந்த அந்த பெண் காரிலிருந்து இறங்கி ஓட முயற்சி செய்துள்ளார்.  […]

Categories
உலக செய்திகள்

90 வருடங்களுக்கு பின் தெரியவந்த உண்மை.. தாத்தாவின் கதையில் நீடிக்கும் மர்மம்..? பேத்தியின் தொடர் தேடுதல்..!!

அமெரிக்காவில் தாத்தாவின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்டை பேத்தி 90 வருடங்கள் கழித்து கண்டுபிடித்துள்ளார்.  அமெரிக்காவில் லவ்சியானா என்ற மாகாணத்தில் வசித்த தம்பதி லேஸ்ஸி-பெர்சி டென்பர்.  இவர்கள் கடந்த 1912ம் வருடத்தில் தங்கள் 4 வயது குழந்தை ராபர்ட் கிளாரன்ஸ் பாபி டென்பரை மீன்பிடிக்க அழைத்துச் சென்றபோது சிறுவன் பாபி மாயமானார். அதன் பிறகு பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தை நாடி, அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இச்சம்பவம் நடந்து சுமார் […]

Categories
உலக செய்திகள்

வெளியில் தலைக்காட்டாமல் வாழும் விசித்திர பெண்.. காரணம் என்ன..? ஆச்சர்ய தகவல்..!!

அமெரிக்காவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சூரிய வெளிச்சம் படாமல் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஆண்ட்ரியா ஜவோன் மன்ராய். இவர் அதிகமாக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். வீட்டின் ஜன்னல்களை மூடிக்கொண்டு அவரது வாழ்க்கை செல்கிறது. காரணம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதாவது சிறு வயதில் இவருக்கு “செரோடெர்மா பிக்மென்டோசம்” என்ற நோய் பாதித்துள்ளது. இந்த நோய் மில்லியன் கணக்கான மக்களில் ஒரு நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

அருமை குழந்தைகளை கத்தியால் குத்திக்கொன்ற தாய்.. குழந்தைகளை இழந்து தவிக்கும் தந்தை.. காரணம் என்ன..?

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் 3 குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மூதாட்டி ஒருவர் இரவுப்பணி முடித்து தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது 3 பேரகுழந்தைகளும் கத்தியால் தாக்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார். இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகளின் தாய் லிலியானா காரில்லோ என்பவர் தலைமறைவானதால் அவரை […]

Categories

Tech |