Categories
உலக செய்திகள்

தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள்…. தகவல் வெளியிட்ட வெள்ளை மாளிகை…. பாராட்டிய பிரித்தானியா பிரதமர்….!!

பிரித்தானியா மீதான பயன்க்கட்டுப்பாடுகளை தளர்த்தியதாக வெள்ளைமாளிகை தகவல் தெரிவித்துள்ளது. பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் கடுமையான பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து வெள்ளை மாளிகை தற்போது வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கான  இரண்டரை ஆண்டுகள் தடையை அகற்றுவதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும்  கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் எந்தவித தடையும் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வடகொரியா..!!

அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அளிக்க ஒப்பந்தம் செய்திருப்பதற்கு வடகொரிய அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன நாட்டை எதிர்ப்பதற்காக, ஆக்கஸ் என்னும் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பானது, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆஸ்திரேலிய நாட்டின் படை பலத்தை அதிகரித்து,  அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்குவோம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, வடகொரிய அரசு எதிர்த்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கோபத்தில் பிரான்ஸ் அதிபர்.. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முடிவு..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனை சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர், தங்கள் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் கடும் கோபம் அடைந்துள்ளார். அதாவது, நீண்ட நாட்களாக தங்களுடன் நட்பு நாடாக இருந்த அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 38.3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு ஜான்சன் & ஜான்சன், பைசர்/பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 38,30,38,403 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர்…. மடக்கி பிடித்த போலீஸ் அதிகாரிகள்…. கண்காணிப்பு பணிகள் தீவிரம்….!!

நாடாளுமன்றம் வளாகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்காக அவருக்கு நாடாளுமன்ற அங்கீகரிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தோல்வியடைந்த டிரம்ப் அவர்களின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்பாக கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அமெரிக்கா நாடாளுமன்ற வரலாற்றில் பெரும் கரையாக […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 10,000 பேர்…. ஆற்றைக் கடந்து நுழைந்த அகதிகள்…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

கிட்டத்தட்ட 10,000 அகதிகள் ரியோ கிராண்டி என்னும் ஆற்றை கடந்து அமெரிக்காவிற்குள் நுழைந்து அந்நாட்டிலுள்ள நெடுஞ்சாலை பாலம் ஒன்றுக்கு கீழே தஞ்சமடைந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாவட்டத்தில் டெல் ரியோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் தென் அமெரிக்காவிலிருந்து ரியோ கிராண்டி என்னும் ஆற்றைக் கடந்து சுமார் 10,000 அகதிகள் இந்த டெல் ரியோ என்னும் நகரத்திலுள்ள பாலம் ஒன்றிற்கு அடியில் குவிந்துள்ளார்கள். இதனையடுத்து பாலத்திற்கு அடியே குவிந்த அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அந்நகரத்தின் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு சுற்றுலா சென்றவர்கள்…. பாதுகாப்பாக தரையிறங்கியதாக தகவல்…. இணையத்தில் வெளியான வீடியோ….!!

விண்வெளிக்கு பயணம் செய்த 4 பேர் கொண்ட குழு மூன்று நாட்கள் பயணத்திற்குப் பிறகு தற்போது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளிக்கு நான்கு பேர் கொண்ட குழு பால்கன்-9 ராக்கெட்டில் பயணம் செய்துள்ளனர். அதாவது இந்த பயண திட்டத்தை உலக செல்வந்தர்களில் ஒருவரான எலன் மஸ்க் தொடங்கியுள்ளார். மேலும் இந்த பயண திட்டத்திற்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயர் வைத்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த திட்டமானது  சாதாரண மக்களை விண்வெளிக்கு […]

Categories
உலக செய்திகள்

முடியை வெட்டிய ஆசிரியர்…. இழப்பீடு கேட்ட தந்தை …. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

பள்ளியில் தனது மகளின் முடியை வெட்டிய ஆசிரியரிடம் தந்தை ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 7 வயது சிறுமியான Jurneeயின் முடியை ஆசிரியர் ஒருவர் வெட்டியுள்ளார். இதனையடுத்து Jurneeயின் தந்தையான ஹாஃப்மேயர் தனது மகளின் மீது உரிமைமீறல் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவமானது இன வேற்றுமை காரணமாக நான் நடந்துள்ளதாகவும்  ஹாஃப்மேயர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மகளை பள்ளியில் இருந்து முழுவதுமாக […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளுக்கு பரவும் கொரோனா தொற்று…. தேசிய உயிரியல் பூங்காவில் ஆய்வு…. தகவல் வெளியிட்ட கால்நடை மருத்துவர்….!!

தேசிய உயரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று ஆனது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குளையும் தாக்குகிறது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசியில்  தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 6 ஆப்பிரிக்கா சிங்கங்கள், சுமத்ரான் புலி மற்றும் 2 அமுர் புலிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சோம்பல், இருமல் மற்றும்  தும்மல் போன்ற பல அறிகுறிகளை […]

Categories
உலக செய்திகள்

’22 ஆண்டுகள் சிறை’…. பண மோசடி செய்த இந்தியர்…. தீர்ப்பு வழங்கிய அமெரிக்கா நீதிமன்றம்….!!

பண மோசடி செய்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்த இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்ஜீனியா நீதிமன்ற அட்டர்னியான ராஜ் பாரேக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஸேஷாத்கான் பதான் என்னும் இந்தியர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து 4 ஆயிரத்திற்கும் மேலான அமெரிக்கா மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மேலும் அவர்கள் புலனாய்வுத் துறை, போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அரசு 3 நாடுகளை பழிவாங்கும்.. முன்னாள் தூதர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர், ஆஸ்திரேலிய நாட்டுடன் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் செய்ததற்காக பிரிட்டனை பிரான்ஸ் பழிவாங்கும் என்று கூறியிருக்கிறார். பிரான்ஸ், பிரெக்ஸிட் விவகாரத்தில் ஏற்கனவே பிரிட்டன் மீது அதிருப்தியில் இருக்கிறது. தற்போது மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய நாடு, பிரான்ஸ் அரசுடன் நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்க 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஒரு கடிதத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு […]

Categories
உலக செய்திகள்

போலி வலையில் சிக்கிய அமெரிக்கர்கள்… இந்தியர் செய்த மோசடி… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை..!!

அமெரிக்காவில் 10 மில்லியன் டாலர் மோசடி செய்த இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் போலியான “கால் சென்டர்” வைத்து நடத்தி வந்த ஷெஷத்கான் பதான் (40) என்பவரும், அவருடன் இருந்தவர்களும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக அமெரிக்கர்கள் பலரை தொடர்பு கொண்டு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி போலி கடன் திட்டங்களை அவர்களிடம் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களில் முதல் தவணை மட்டும் செலுத்தினால் உடனடியாக கடன் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா!”.. பிரான்ஸ் அரசின் முடிவு..!!

பிரான்ஸ் அரசாங்கம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து தங்களின் தூதர்களை திரும்பப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சேர்ந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிதாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை (AUKUS) உருவாக்கியிருக்கிறது.  அதாவது இந்த மூன்று நாடுகளும், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் வருடத்தில், ஆஸ்திரேலியா, பிரான்சிடம், 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு, 66 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணுறுப்பு சிதைப்பு விவகாரம்…. மறு விசாரணைக்கு வந்த வழக்கு …. வசமாக சிக்கிய மருத்துவர்கள்….!!

பெண்ணுறுப்பு சிதைப்பு அறுவை சிகிச்சை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் மருத்துவர் Jumana Nagarwala வசித்து வருகின்றார். இவர் 7 வயதுடைய ஒன்பது சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. அப்போது பெடரல் நீதிபதி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விவகாரம் குறித்த நடைமுறையை தடை செய்யும் திட்டம் அரசியல் […]

Categories
உலக செய்திகள்

மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன்.. நிர்வாணமாக தூக்கில் தொங்கிய பெண்.. மர்மமான சம்பவம்..!!

அமெரிக்காவில், சிறுவன் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில், அதே வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த Rebecca Zahau என்ற பெண், Jonah Shacknai என்பவரை காதலித்திருக்கிறார். Jonah-விற்கு 6 வயதில் Max என்ற மகன் இருந்திருக்கிறார். அதன்பின்பு, Rebecca, Jonahவின் வீட்டில் அவருடன் வசிக்க தொடங்கியதால், அவர் Max-ஐ நன்றாக கவனித்துக்கொண்டார். அப்போது, ஒருநாள் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், Rebecca பதறியடித்து ஓடி வந்து […]

Categories
உலக செய்திகள்

‘பணிநீக்கம் செய்யப்படுவர்’…. ராணுவ வீரர்களுக்கு போடப்படும் தடுப்பூசி…. அறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு செயலர்….!!

கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வீரர்கள் கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணுவ பாதுகாப்பு செயலர் தகவல் வெளியிட்டுள்ளார். உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்துவதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே சமயத்தில் சில கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு…. அஞ்சலி செலுத்தும் அமெரிக்கா…. நடப்பட்ட வெள்ளைக் கொடிகள்….!!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேச் சென்றது. குறிப்பாக கொரோனா வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்டும் அதிக உயிரிழப்புகளையும் சந்திந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. இதற்காக வாஷிங்டன் […]

Categories
உலக செய்திகள்

சாதாரண மக்களும் செல்லலாம்…. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சாதனை…. நாசா வெளியிட்ட அறிவிப்பு….!!

விண்வெளிக்கு 4 பேர் கொண்ட குழு தொழிலதிபர் ஜாரிட்  ஐசக் மேன் தலைமையில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவில் கென்னடி விண்வெளி மையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளிக்கு ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் கேப்சூல் நான்கு சாதாரண மக்களுடன் புறப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்ஸின் தொழிலதிபர் ஆலன் மஸ்க்கின் நான்கு சாதாரண மக்களை கொண்ட ஒரு குழுவை விண்வெளிக்கு […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு துணிச்சல்….? குற்றவாளியிடம் கைவரிசை…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

போலீசார் கைது செய்து கொண்டிருந்த குற்றவாளியிடம் இருந்து இருவர் சங்கிலியை பறிக்க முயலும் காட்சியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் போலீசார் ஒருவர் குற்றவாளியை கைது செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த குற்றவாளி தரையில் முகம் குப்புற கவிழ்ந்து கிடக்க போலீசார் அவரின் இரு பக்கங்களிலும் கால்களை வைத்து நின்று கைகளுக்கு விலங்கு மாட்டி விட முயற்சி செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். @lasvegasscoop1 caught […]

Categories
உலக செய்திகள்

இவரும் இடம் பெற்றுள்ளாரா….? உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள்…. பட்டியல் வெளியிட்ட அமெரிக்கா நாளிதழ்….!!

உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை அமெரிக்கா நாளிதழ் வெளியிட்டுள்ளது. உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலாகும். இந்தப் பட்டியலில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சீரம் இன்ஸ்டியூட்டின் முதன்மை செயல் அதிகாரியான ஆதர் பூனவல்லா போன்றோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் […]

Categories
உலக செய்திகள்

மூன்றாவது திருமணத்திற்கு…. தயாரான பிரபல நாட்டின் பாடகி…. இணையத்தில் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்….!!

அமெரிக்காவின் சிறந்த பாடகி ஒருவர் அவருடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் சிறந்த பாடகி பட்டியலில் இடம் பிடித்தவர் 39 வயதுடைய பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நெருங்கிய நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை மணம் முடித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்த 55 நிமிடத்திலேயே இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது தனது செயல் குறித்த புரிதல் அவருக்கு இல்லை […]

Categories
உலக செய்திகள்

பயிற்சியாளருடன் மலர்ந்த காதல்… 3வது திருமணத்துக்கு தயாரான பாடகி…. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!

பிரபல பாப் பாடகி தனது நெடுநாள் நண்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான  பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரின் குரலுக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அடிமை.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிட்னியின் தோழரான ஆலன் அலெக்சாண்டர் என்பவரை மணந்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தை நீதிமன்றம் சட்ட ரீதியாக செல்லாது என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“இருட்டு அறையில் தனியாக பேய் படம் பார்த்தால் 1 லட்சம்!”.. பிரபல அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு..!!

அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம், தனியாளாக ஒரு அறையில் அமர்ந்து 13 பேய் படங்களை பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் பஸ் நிறுவனமானது, Horror Movie Heart Rate Analyst என்ற பெயரில் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. அதாவது தற்போது வரை, அங்கு வெளியான பதிமூன்று பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 […]

Categories
உலக செய்திகள்

“வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியால் பணியை இழந்த நபர்!”.. வித்தியாசமான சம்பவம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வேற்றுக்கிரக வாசிகளால் தன் திருமண வாழ்க்கையையும் பணியையும் இழந்ததாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் பொதுவாகவே வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் தொடர்பில் அதிகமான கதைகள் கூறப்படும். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த, Steve Colbern என்ற நபர் தன்னை பல தடவை வேற்று கிரகவாசிகள் கடத்திச்சென்றதாக கூறியிருக்கிறார். இவர் இது குறித்து கூறியிருப்பதாவது, “எங்கள் வீட்டின் தோட்டத்திற்கு, ஒரு பறக்கும் தட்டு வந்தது, அதிலிருந்து பச்சை நிற ஒளி தோன்றி, என்னை இழுத்து சென்றது, அதன்பின்பு, […]

Categories
உலக செய்திகள்

“வாகன விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!”.. அதிவேகத்தில் வந்து மோதிய நபர் கைது..!!

அமெரிக்காவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வாகனம் ஏற்றி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் புரூக்ளின், கிளிண்டன் ஹில் என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையின் ஓரத்தில், ஒரு தாய், stroller வண்டியில் தன் குழந்தையை வைத்துத் தள்ளி சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கருப்பு நிற வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்திருக்கிறது. அந்த சமயத்தில், திடீரென்று அந்த வாகனம், சாலையோரத்தில் சென்றிக்கொண்டிருந்த அந்தத் தாய் மற்றும் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

யாராவது ரெடியா இருக்கீங்களா?… 10 நாட்களில் 13 திகில் படம்…. ரூ.95,000 பரிசு அறிவித்த நிறுவனம்….!!!

அமெரிக்காவை சேர்ந்த பைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களை பார்ப்பவருக்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கூடிய திகில் படங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிகம் பாதிக்கப்படுகிறதா? அல்லது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆய்வு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நபருக்கு அவரின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

நோயாளியிடம் தவறான அணுகுமுறை…. கைது செய்யப்பட்ட செவிலியர்…. நீதிமன்றத்தில் ஆஜர்….!!

நோயாளியிடம் தவறான அணுகுமுறையினால் செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸை சேர்ந்த 54 வயதான கேத்தரீன் பெர்னட் என்னும் பெண் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்தே மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் அண்மையில் சன்ரைஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்பொழுது அவர் மீது 31 வயதான மெடிரோஸ் என்னும் ஆண் செவிலியர் ஒருவர் அமர்ந்துள்ளார். அதனைக் கண்டு கேத்தரீன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரின் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பு…. விசாரணையை தொடங்கிய போலீஸ்…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் பொது மக்கள் வாழும் வளாகத்தில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் அட்லாண்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அட்லாண்டா பகுதியிலுள்ள பொதுமக்கள் வாழும் இடத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து குண்டு வெடிப்பினால் காயமடைந்த அந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் எவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. மூடப்பட்ட சாலைகள்…. கட்டுப்படுத்தும் முயற்சியில் வீரர்கள்….!!

காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸின் வடகிழக்கு பகுதியில் காட்டுத்தீயானது பற்றி கொழுந்துவிட்டு எரிகிறது. மேலும் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து காட்டுத்தீயானது துவக்கத்தில்  5 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காட்டுத்தீ பரவியுள்ள இடங்களில் இருக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு […]

Categories
உலக செய்திகள்

இறந்தவர் தோன்றிய காட்சி…. அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கருத்து…. வெளிவந்த காணொளி….!!

இறந்ததாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் பேசும்படியான காட்சி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பயணிகள் விமானம் ஒன்றை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினர் கடத்தினர். அந்த விமானத்தை கொண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தின் மீதும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இதில் 3000 பேர் […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது. பைசர் தடுப்பூசி நிறுவனமானது 5லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கியிருக்கிறார்கள். எனவே அக்டோபர் மாதத்திலிருந்து, சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கருப்பு தினம்…. பயங்கரவாதிகளின் வெறியாட்டம்…. மௌன அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்….!!

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரம் உட்பட 4 தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் தற்போதைய மற்றும் 2 முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து தங்களது மவுன அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில் அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதிகள் இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் தாங்கள் கடத்தி சென்ற விமான பயணிகளின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் கிட்டத்தட்ட 3,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த நாளை அமெரிக்காவின் அப்போதைய […]

Categories
உலக செய்திகள்

மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா…. கொரோனா தொடர்பான ஆய்வு…. வெளியான தகவல்….!!

அமெரிக்காவிலுள்ள சுமார் 20 மாவட்டங்களை கொரோனா தொடர்பாக ஆய்வு செய்த சில முக்கிய தகவலை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆய்வின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளில் வைத்து கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்துள்ள சுமார் 6,000 நபர்களின் இறப்பு தற்போது வரை பதிவு செய்யப்படவில்லை […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை!”.. நாளை முதல் புதிய கட்டுப்பாடு.. பிரான்ஸ் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு, நாளையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி கிடையாது என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, பிரான்ஸ் அமெரிக்காவை, பச்சை பட்டியலிலிருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி விட்டதாக தெரிவித்திருந்தது. எனவே நாளையிலிருந்து, தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இல்லை. அதாவது, தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“வீட்டிற்கு வெளியே வந்த பெண்!”.. திடீரென்று படமெடுத்து நின்ற பாம்பு.. வெளியான பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் குடியிருப்பிலிருந்து வெளியே வந்த பெண் முன்பு ஒரு பெரிய பாம்பு படமெடுத்து நின்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சவுன்வா லிகாம்பெக்ட்  என்ற பெண் அவரின் குடியிருப்பிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அவர் சுவரின் அருகில் வந்த சமயத்தில் புதருக்குள் மறைந்திருந்த பெரிய பாம்பு திடீரென்று அவர் முன் வந்து படமெடுத்து நின்றுள்ளது. அதனை பார்த்தவுடன் அவர் அதிர்ந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். அதன்பின்பு, பதறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடியுள்ளார். இந்த காட்சியானது, […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் !!

பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை […]

Categories
உலக செய்திகள்

இலவச வைஃபையை பயன்படுத்த வேண்டுமா….? புதிரை கண்டுபிடியுங்கள்…. உணவகத்தின் சவால்….!!

இலவசமாக வைஃபையை பயன்படுத்த வேண்டுமானால் புதிரை கண்டுபிடிக்க வேண்டும்  என ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது. உலகம் முழுவதுமே இன்று டிஜிட்டல் யுகமாக மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் இணையதளம் இல்லாமல் எதுவுமே முடியாது என்ற நிலையும் உருவாகியுள்ளது. அதாவது சாப்பிடுவதில் தொடங்கி காய்கறி வாங்கும் வரை அனைத்துமே இணையதளம் மூலம்தான் நடைபெறுகின்றது. இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்கு இலவசமாக வைஃபை கிடைக்கும் என்றால் நமக்கு வேறென்ன சந்தோசம் வேண்டும். இதனையடுத்து உணவகங்கள் மற்றும் மக்கள் செல்கின்ற பல […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினரோடு ஆசையாக பூங்கா சென்ற சிறுமி.. 110 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான பரிதாபம்..!!

அமெரிக்காவில் தீம் பார்க்கிற்கு பெற்றோருடன் சென்றிருந்த சிறுமி 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள Glenwood Caverns Adventure என்ற பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுமியான Wongel Estifanos, தன் குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அங்கு  பிரபலமடைந்த Haunted Mine Drop ride-க்கு சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த பாதுகாப்பு பெல்ட் சரியாக இல்லாததால், சுமார் 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். […]

Categories
உலக செய்திகள்

காரில் நடந்த கொள்ளை சம்பவம்…. ஓட்டுனரை சுட்ட சிறுவன்…. பலியான இந்தியர்….!!

காரினுள்ளே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களில் சிறுவன் ஒருவன் ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதான குலதீப் சிங் என்பவர் நியூயார்க் மாகாணத்தில் uber கார் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 10 மணியளவில் 8வது அவென்யூ மற்றும் வெஸ்ட் 131வது தெரு வழியாக பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது காரில் இருந்த 15 வயது சிறுவன் குலதீப் சிங்கை தலையில் சுட்டுள்ளான். மேலும் காரில் இருந்த மற்றொரு நபர் […]

Categories
உலக செய்திகள்

‘என்றும் இளமையுடன்’…. சாகாவரம் குறித்து ஆராய்ச்சி…. முதலீடு செய்த அமேசான் நிறுவனர்….!!

சாகாவரம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக பல கோடிகளை அமேசான் நிறுவனர் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புராணக் காலத்திலேயே மன்னர்கள் மரணத்தை தழுவக் கூடாது என்பதற்காக சாகாவரம்  பூஜைகளை நடத்தியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சாகாவரம் குறித்து தற்பொழுதும் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு இலக்கை இதுவரை மனித சமூகம் எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள பணக்காரர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இது குறித்து ஆராய்ச்சி நடத்தி […]

Categories
உலக செய்திகள்

‘நிஜமாகவே பிரச்சனை உள்ளது’…. தலீபான்களுக்கு உதவும் சீனா…. கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன்….!!

வெள்ளைமாளிகையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை தொடர்ந்து தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அவர்களுக்கு முதலாவதாக தங்களது ஆதரவை தெரிவித்தது சீனா ஆகும். இதே போன்று தலீபான்களும் சீனாவை தங்களது மிக முக்கிய நட்பு நாடு என்று உறவு பாராட்டி வந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது தானா….? பணப்பரிமாற்றத்திற்கு வரும் பிட்காயின்…. அங்கீகாரம் செய்த எல் சல்வடோர் அரசு….!!

பணப்பரிமாற்றத்திற்காக எல் சல்வடோர் அரசு பிட்காயினை தேசியளவில் அங்கீகாரம் செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள எல் சல்வடோர் நாட்டில் தேசிய அளவிலான பண பரிமாற்றத்திற்கு பிட்காயினை அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை எல் சல்வடோர் நாட்டில் அமெரிக்கா டாலர் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்துப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் பிட்காயினும் பணப்புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிட்காயின் உறுதி தன்மையற்று இருப்பதாலும் முறையான பாதுகாப்பு இல்லாததாலும் பல நாடுகள் இதனை பணப்பரிமாற்றத்திற்கு கொண்டு வர தயங்கி வந்தனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

‘பிடிக்கதாவர்களுக்கு காட்ட வேண்டாம்’…. புதிய வசதி அறிமுகம்…. வாட்ஸ் அப் நிறுவனம்….!!

வாட்ஸ் அப் நிறுவனம் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இந்த நிலையில் முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் உள்ள புரொஃபைல் புகைப்படம், இறுதியாக ஆன்லைன் வந்தது போன்ற தகவல்களை பயனாளர்கள் தாங்கள் விரும்பாதவர்களுக்கு காண்பிக்க இயலாத வகையில் அமைத்துக் கொள்ளும் புதிய வசதியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

செக்ஸ் ஸ்டிரைக் போராட்டத்தில் பெண்கள்…. அழைப்பு விடுத்த பிரபல பாடகி…. வெளியான தகவல்கள்….!!

பெண்கள் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் பெண்கள் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு பிரபல நடிகை மற்றும் பாடகியுமான பெட்டே மிட்லர் பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது கருக்கலைப்பு செய்வது என்பது இந்த சமூகத்தில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்கை தாக்கிய ஐடா புயல்…. காணாமல் போன நண்பர்கள்…. மன வேதனையில் பெற்றோர்கள்….!!

அமெரிக்காவில் புயல் தாக்கியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐடா புயல் தாக்கியது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த புயலுக்கு 63 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக 6 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புயலினால் 4 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பேர் கல்லூரி […]

Categories
உலக செய்திகள்

போட்டியை காண வந்த இளம்பெண்…. கேமராமேனை பார்த்ததும் செய்த செயல்….!!

அமெரிக்காவில் விளையாட்டுப் போட்டியை காண வந்த ரசிகை ஒருவர் கேமராமேன் தன்னை படம் பிடிப்பதையும் பொருட்படுத்தாமல் கையிலிருந்த ஒரு கிளாஸ் பீரை வாயை எடுக்காமல் ஒரே கல்பில் அடித்துள்ளார். அமெரிக்காவில் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இதனை காண இளம்பெண் ஒருவர் அரங்கத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டை பார்த்துக்கொண்டிருக்கும் போது கையில் ஒரு கிளாஸ் பீருடன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டை படம் பிடிக்க வந்த கேமராமேன் கையில் பீருடனிருந்த இளம் பெண்ணை மைதானத்திலிருந்த பெரிய திரையில் […]

Categories
உலக செய்திகள்

மிக வேகமாக நடைபெறும் முக்கிய பணி…. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அமெரிக்காவில் சுமார் 17 கோடிக்கும் அதிகமான நபர்கள் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தொற்றை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தும் பணியினை தீவிரமாக செய்து வருகிறார்கள். அதன்படி கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் தற்போது வரை 37 கோடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

பைபிள் வசனம் தெரியாததால் சிறுவன் கொலை.. உயிருடன் பனியில் புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!!

அமெரிக்காவில் பைபிள் வசனங்கள், சரியாக தெரியாததால் சிறுவனை, உயிருடன் பனியில் புதைத்த வழக்கில் இளைஞருக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது இளைஞருக்கு இந்த வழக்கில் 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் புகாரின்படி, Ethan Hauschultz என்று சிறுவன், 13 பைபிள் வசனங்களை சரியாக மனப்பாடம் செய்யத் தவறியதால் கொடூரமாக தண்டிக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த 2018-ம் வருடத்தில், 14 வயதுடைய Damian Hauschultz […]

Categories
உலக செய்திகள்

‘தொடர்ந்து கண்காணிக்கப்படும்’…. தலீபான் அரசியல் தலைவருடன் சந்திப்பு…. கத்தார்கான இந்திய தூதர்….!!

இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா வெளியுறவுத்துறை செயலாளரான  ஹர்ஷ் வர்தன் சிரிங்லா  3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சரான  அன்டோனி பிளிங்கன் போன்ற முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கத்தார் நாட்டிற்கான இந்தியா தூதர் தீபக் மிட்டல் தலீபான்களின் அரசியல் தலைவரான தலைவர் ஷெர் முகமது […]

Categories
உலக செய்திகள்

“எங்களின் கலாச்சாரத்தை மாற்ற நினைக்காதீர்கள்!”.. அமெரிக்காவிற்கு தலீபான்கள் எச்சரிக்கை..!!

தலிபான்களின் செய்தி தொடர்பாளர், எங்களின் கலாச்சாரத்தையும் பெண்களின் உரிமைகள் குறித்தும் தலையிடக்கூடாது என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார். தலிபான்களின் செய்தி தொடர்பாளரான Suhail Shaheen, அமெரிக்காவின் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால் பெண்களின் உரிமைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. எனினும், பர்தா அணியாமல் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற மேலை நாடுகளின் எண்ணத்தை எதிர்க்கிறேன். இது எங்களின் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய செயல். எங்களது கலாச்சாரத்தில், பெண்கள் கல்வி கற்கும் […]

Categories

Tech |