Categories
உலக செய்திகள்

செயலிழந்த செயலி…. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்…. சரி செய்யும் சிக்னல் குழு….!!

சிக்னல் என்னும் மெஸேஜிங் செயலி செயலிழந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்காக ‘சிக்னல்’ என்னும் மெஸேஜிங் செயலியை உருவாக்கியது. ஆனால் புதிய பாதுகாப்பு கொள்கையானது தோல்வியில் முடிந்தாலும் அந்த செயலியானது அனைவரிடமும் பிரபலமானது. மேலும் இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை கொண்டுள்ளது என்பதால் விரைவாக புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் சிக்னல் செயலி திடீரென செயலிழந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. வீடுகளை இழந்த மக்கள்…. புதிய முறையில் எடுக்கப்பட்ட வீடியோ….!!

கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் ரெடிங் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காடுகளில் சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பானது தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டு தீயினால் அப்பகுதியில் உள்ள 4500 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பள்ளி வாகன ஓட்டுநர்…. நேரில் கண்ட குழந்தைகள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

பள்ளி வாகன ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் உண்மை பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் லாங்ஃபெல்லோ தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து ஓட்டுநரான  72 வயது  Richard Lenhart என்பவர் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து  Richardயை கத்தியால் குத்தியுள்ளான். மேலும் இச்சம்பவத்தின் போது பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அதனால் பேருந்தானது நிலை தடுமாறி தடுப்பு வேலியில் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களின் கொடூர தண்டனை…. ஆக்ரோஷமாக பேட்டியளித்த நபர்….. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

ஆப்கானிஸ்தானிலுள்ள எவராவது தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக சிறிது காலத்திற்கு முன்பாக தலிபான்களின் அமைப்பை நிறுவிய நபரொருவர் கொடுத்த பேட்டிக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள எவரேனும் தப்பு செய்தால் அவர்களுக்கு தலிபான்கள் கொடுக்கும் தண்டனை தொடர்பாக அண்மையில் தலிபான்களின் அமைப்பை நிறுவிய முல்லா நூறுதீன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தாங்கள் தப்பு செய்தவர்களுக்கு நிறைவேற்றும் தண்டனை குறித்து உலக நாடுகள் தங்களை கேள்வி கேட்கிறார்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் இந்தியாவுக்கு வாங்க…! தடுப்பூசி உற்பத்தி செய்யுங்க…. அமெரிக்காவில் மோடி அழைப்பு …!!

உலகம் முழுவதிலுமுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களை நான் வரவேற்கிறேன் என பிரதமர் மோடி ஐநாவில் பேசினார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநா சபையில் பேசும் போது, இந்தியாவில் வங்கி கடன் வசதிகள் கூட மக்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எப்பொழுது இந்தியாவினுடைய வளர்ச்சி ஏற்படுகிறதோ கண்டிப்பாக உலகத்தினுடைய வளர்ச்சியும் அதிகரிக்கும். எப்பொழுது இந்தியா வளருகிறதோ அப்பொழுது உலகம் வளரும். எப்பொழுது இந்தியா புதிய வழிமுறைகளை கையாளுகிறதோ அப்பொழுது உலகமும் அதை பின்பற்றும். இந்தியா உலகத்திற்கு மிகப்பெரிய உதவியை […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் முதலாளி ஆகணும்…! பட்டியலிட்ட பேசிய மோடி…. வாயடைத்து போன ஐநா சபை …!!

ஐநாவில் பேசிய பிரதமர் மோடி ஏராளமான விஷயங்களை பட்டியலிட்டு பேசினார், இது ஐநா உறுப்பினர்கள் பலரையும் கவர்ந்தது. அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் கௌரவபட வேண்டிய விஷயம். கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த உலகம் 100 வருடத்திற்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்றை எதிர்கொண்டு இருக்கின்றது. நான் இதில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். […]

Categories
உலக செய்திகள்

‘சீர்திருத்தம் கொண்டு வருதல் அவசியம்’…. உரையாற்றிய இந்தியா பிரதமர்…. தகவல் வெளியிட்ட ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா….!!

ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை அன்று உரையாற்றினார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா ஊடகவியலாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது “உலக நாடுகளின் நலன்களையே முக்கிய நோக்கமாக கொண்டு ஐ.நா. சபை தொடர்ந்து இயங்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் ஐ.நா.சபை தனது கடமைகளை சரியாக செயல்படுத்தவில்லை. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் உச்சி மாநாடு…. கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள்…. இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை….!!

இந்தோ-பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை நான்கு நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் உருவாக்கிய குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா  ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமரான யோஷிஹிடே சுகா போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார். மேலும் அவர்கள் நால்வரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

பயமில்லாமல் செல்லுங்கள்…. எந்த தயக்கமும் வேண்டாம்….  உலகிற்க்கே தத்துவம் சொன்ன மோடி …!!

ஆப்கானிஸ்தானின் நிலத்தை தீவிரவாதத்திற்கு நிலமாக மாற்ற கூடாது எனவும், நாம் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார். ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, புதிய சிந்தனைகளை ஒரு சிலர் தீவிரவாதத்தை ஒரு கருவியாகக் கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் அபாயகரமான விஷயம். ஆப்கானிஸ்தானின் நிலத்தை தீவிரவாதத்திற்கு நிலமாக மாற்ற கூடாது. நாம் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு நாடும் தன்னுடைய சுயலாபத்திற்காக […]

Categories
உலக செய்திகள்

‘பன்முகத்தன்மை கொண்ட நாடு’…. அமெரிக்காவில் மோடி உரை…. நலத்திட்டங்கள் அறிவிப்பு….!!

அனைத்து கிராமங்களுக்கு சென்றடையும் வகையில் நலத்திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக் கூட்டத்தில் இந்தியா பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அவர் உரையாற்றியதில் ” வீடு அல்லது நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அவர்களுக்கே சொந்தமாகும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசம் முழுவதும் ட்ரோன் மூலம் ஆறு லட்சம் கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றை சீர்ப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கப்படவுள்ளன. அதிலும் ஆளில்லா விமானங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐ .நா பொதுசபை கூட்டம்…. பங்கேற்ற பிரதமர் மோடி…. தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி….!!

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி  ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி  உள்ளார்.  அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரம் அமைந்துள்ளது.அந்நகரில் 76 வது  ஐ.நா சபை பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் உலகநாடுகளில் இருந்து வந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று பேசியுள்ளார். அதில் இந்திய பிரதமர் மோடி கூறியதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத நிலையை  உலக நாடுகள் கடந்த ஒன்றரை வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உற்பத்தி.. பிரபல நைக் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை..!!

அமெரிக்காவின் நைக் என்ற விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தால் தேவைப்படும் பொருட்களை விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நைக் நிறுவனமானது, தேவைக்கு தகுந்த பொருட்களை விநியோகிக்க முடியாததால், இந்த ஆண்டிற்குரிய தங்களின் விற்பனை இலக்கை மாற்ற தீர்மானித்திருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக, பல நாடுகள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தியிருப்பதால் உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி பாதிப்படைந்திருப்பதாக நைக் நிறுவனம் கூறியிருக்கிறது. நைக் நிறுவனம் உற்பத்தி செய்யும் காலணிகளுக்கு சர்வதேச அளவில் அதிக வரவேற்பு உண்டு. இந்தோனேசியா […]

Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ரயில்…. 3 பேர் பலியான சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அம்ட்ராக் எம்பயர் பில்டர் என்ற பயணிகள் ரயில் சிக்கோகோவிலிருந்து சியாட்டிலுக்கு சென்று கொண்டிருந்த போது ஜோப்ளின் பகுதிக்கு அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் மொத்தம் 141 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://twitter.com/i/status/1441946955781869569 இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் படுகாயம் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா.சபை பொதுக்கூட்டம்…. உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர்…. பொங்கி எழுந்த இந்தியா பெண் அதிகாரி….!!

ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் ஐ.நா.சபையின் 76 ஆவது பொதுக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அதிகாரியும்  ஐ.நா. சபையின் முதன்மைச் செயலருமான சினேகா துபே IFS கலந்து கொண்டார். இதே போன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அவர் […]

Categories
உலக செய்திகள்

‘எச்-1பி’ விசா…. எளிதில் கிடைக்க வேண்டும்…. மோடி வலியுறுத்தல்…!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், ‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவானது, அங்குள்ள நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவதற்காக இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாக்களை நம்பிதான் செயல்பட்டு வருகின்றன. இந்த விசா நடைமுறைகளில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபொழுது பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தார். இதனால் ‘எச்-1பி’ விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதம் எல்லை தாண்ட கூடாது…. வெளியிட்டுள்ள கூட்டறிக்கை…. கண்டனம் தெரிவித்த இரு நாடுகள்…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்  தெரிவித்துள்ளனர். அமெரிக்கவில்  நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை முதன் முறையாக சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் இவ்விருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, ” இந்தியாவும், அமெரிக்காவும் ஆப்கானில் நடந்து கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பொதுச் சபை கூட்டம்…. சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு…. மோடியின் ஆலோசனை….!!

பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஐ.நா.வுக்கு ஆலோசனை வழங்கினார். ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூறியதாவது “அந்நாட்டு அமைப்பைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்படுகின்றது. பருவநிலை மாற்ற பிரச்சனை விவகாரத்தில் ஐ.நா. மீது விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் மறைமுகப் போர்கள், […]

Categories
உலக செய்திகள்

புயலில் காணாமல்போன சவப்பெட்டிகள்…. தேடும் பணிகள் தீவிரம்…. தகவல் வெளியிட்ட பாதிரியார்….!!

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜடா புயல் தாக்கியது. இதனால் அம்மாகாணத்தில் உள்ள சவப்பெட்டிகள் அனைத்தும் நான்கு வாரங்களாக நகரம் முழுவதும் காணப்படுவதாக தகவல் வெளியாகியது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் வீசிய புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சவப்பெட்டிகள் இடுகாட்டில் இருந்து அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் உறவினர்களின் சவப்பெட்டிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிக்குழுவை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா அரசிடம் இருந்து…. மீட்கப்பட்ட கலைப்பொருட்கள்…. பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு….!!

பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் பராம்பரிய சின்னங்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்திய பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் ஐ.நா.சபை பொதுக்கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் இருந்த விலை மதிப்பற்ற கலைப்பொருட்களையும் பராம்பரிய சின்னங்களையும் இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்போகிறார். இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் 7,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்தியா அரசு […]

Categories
உலக செய்திகள்

‘நாங்கள் பிரிந்துவிட்டோம்’…. உறுதிப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்….!!

டெஸ்லா நிறுவனத்தின் CEO தனது காதலியை விட்டு பிரிந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், டெஸ்லா நிறுவனத்தின் CEO போன்ற பன்முகத்திறமையாளர் எலான் மஸ்க். இவர் தனது காதலியான கிரிம்ஸை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை எலான் மஸ்கே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர்  கூறியதில் “நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். ஆனால் கிரிம்ஸ் உடன் எனக்கு நல்ல உறவே உள்ளது. மேலும் எங்களுடைய குழந்தையை நாங்கள் சேர்ந்தே தான் […]

Categories
உலக செய்திகள்

‘நானும் உளமார ஏற்கிறேன்’…. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு…. தேசப்பிதா குறித்து ஆலோசனை….!!

அமெரிக்கா அதிபர் மற்றும் இந்தியா பிரதமர் இருவரும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசியுள்ளனர். இந்தியா நாட்டின் பிரதமரான மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா வந்தடைந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபரான ஜோ பைடனை சந்தித்து நெடு நேர ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனையின் போது இருநாட்டு தலைவர்களும் தேசப்பிதாவான மகாத்மா காந்தி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததில் “இந்தியா […]

Categories
உலக செய்திகள்

கோரிக்கை வைத்த வாடிக்கையாளர்கள்…. முடக்கப்பட்ட போலி கணக்குகள்….முகநூல் நிறுவனத்தின்அதிரடி நடவடிக்கை ….!!

வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க போலி கணக்குளை முடக்கியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் முகநூல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் புகார்களை தெரிவித்துள்ளனர். அதிலும் ஒருவரின் சுய விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பது தொடர்பாக அதிகமான புகார்கள் எழும்பியுள்ளது. இந்த புகார்களை சரிசெய்வதாக கூறினாலும் சில நேரங்களில் தங்கள் மீதுள்ள தவறுகளையும் முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடைபெற்ற…. குவாட் உச்சி மாநாடு…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட குவாட் என்னும் அமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்ற நான்கு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இதுவரை 7.9 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை  நன்கொடையாக உலகிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

76வது பொதுகூட்டம்…. பங்கேற்ற இந்தியா தலைவர்கள்…. உரையாற்றிய பிரதமர் மோடி….!!

ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொள்வதற்காக பிரதமர் மோடி அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து இன்று மாலை புறப்பட்டு உள்ளார். அப்பொழுது அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விடுதியின் வெளியே திரண்டனர். மேலும் அவர்கள் பிரதமரை கண்டதும் தங்களின் உற்சாகத்தை வெளிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து பிரதமரும் அவர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதற்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

நோய் பரவல் அதிகரிப்பு…. மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி…. அமெரிக்கா அரசு அறிவிப்பு …!!!

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்கா மிகவும் மோசமான நிலையில்  உள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா பரவும் சூழலில் இருப்பவர்கள் என அனைவரும்  இரண்டு டோஸ்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனை அடுத்து மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு  சி.டி.சி  நோய் கட்டுப்பாட்டு மையத்தின் […]

Categories
உலக செய்திகள்

50 மில்லியன் மக்களை உயிரிழக்க செய்யும் போதைப்பொருள் சிக்கியது.. பெண் உட்பட இருவர் கைது..!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆபத்து நிறைந்த போதைபொருள் 20 கிலோ கண்டறியப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைதாகியுள்ளனர். கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து இந்த போதை மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை பொருளால், 50 மில்லியன் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் 4 கிலோ எடை கொண்ட கொக்கைன் மற்றும் 900 கிராம் அளவில் ஹெராயின் போதை மருந்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், Andres Jesus Morales […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மணல் பூங்காவில்….. நடத்தப்பட்ட ஆராய்ச்சி…. கண்டுபிடிக்கப்பட்ட காலடி தடங்கள்….!!

வெள்ளை மணல் தேசிய பூங்காவில் இருந்து பழமையான மனித காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கிலுள்ள நியூ மெக்சிகோ பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி  நடத்தப்பட்டு வருகிறது. அப்பொழுது அங்கு உள்ள வெள்ளை மணல் தேசிய பூங்காவின் அருகில் இருக்கும் ஏரிக்கரையில் புதைபடிவ காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் காலடி தடமாக  இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கண்டுபிடிப்பானது நெடுங்காலமாக சந்தேகத்தில் இருக்கும் இடம் பெயர்வுக்கான தீர்வை […]

Categories
உலக செய்திகள்

நிறைவடைந்த குவாட் கூட்டமைப்பு…. நாளை கூடும் பொதுக்கூட்டம்…. இந்தியா பிரதமர் பங்கேற்பு….!!

குவாட் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்திற்காக இந்தியா பிரதமர் நியூயார்க் சென்றுள்ளார். குவாட் அன்னும் நாற்கர அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு இந்தியா பிரதமருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றார். இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் குவாட்  உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. இந்த உச்சி […]

Categories
உலக செய்திகள்

சோகத்தில் நிறைவடைந்த பிறந்தநாள்…. தலையில் ஏற்பட்ட விபத்து…. இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அமெரிக்கா நடிகை….!!

அமெரிக்கா நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டமானது சோகத்தில் நிறைவடைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோல் ரிச்சி என்ற நடிகை தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவரது பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளனர். அதனை அணைப்பதற்காக ரிச்சி கேக்கின் அருகில் முகத்தை கொண்டு சென்ற போது அவரின் கூந்தலானது திடீரென நெருப்பில் விழுந்தது. மேலும் தீயானது தலையில் பரவத் தொடங்கியதால் ரிச்சி அதனை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் தீயானது பரவி தலை முடிகளை சுருங்க செய்துள்ளது. அதிலும் […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு முக்கிய தலைவர்கள் சந்திப்பு…. நீண்ட நேர பேச்சுவார்த்தை…. தகவல் வெளியிட்டவெளியுறவுத்துறை செயலாளர்….!!

இரு நாட்டு முக்கிய தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.  அமெரிக்கா நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இன்று வாஷிங்டனில் வைத்து இந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் “பாகிஸ்தான் விவகாரம் குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“உங்களால் தான் ஈராக் மக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தார்கள்!”.. ஜார்ஜ் புஷ்ஷிடம் வாக்குவாதம் செய்த நபர்..!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான, ஜார்ஜ் டபிள்யூ புஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது, அமெரிக்க இராணுவ வீரர் அவருடன் வாக்கு வாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் 43வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ், தன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் பேராபத்தை விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி, தங்கள் படைகளை அந்நாட்டிற்கு போர் தொடுக்க அனுப்பினார். அதன்பின்பு, ஈராக்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அப்போது ஆட்சியிலிருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அதன் பின்பு […]

Categories
உலக செய்திகள்

பல்பொருள் அங்காடியில் பயங்கரம்…. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்…. ஒருவர் பலி….!!

பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஓன்று உள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து ஒளிந்திருந்த பொதுமக்களையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் […]

Categories
உலக செய்திகள்

குதிரையுடன் தவறான உறவில் ஈடுபட்ட இளைஞர்.. சிறையிலிருந்து தப்பியோட்டம்.. சுற்றிவளைத்து பிடித்த காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் குதிரையுடன் தவறான உறவு வைத்ததாக சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் Jonah Barrett-Lesko என்ற 25 வயது இளைஞர் நள்ளிரவு நேரத்தில், மைதானம் ஒன்றில் குதிரையுடன் தவறான உறவில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும் அவர் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் தெரியவந்ததால், காவல்துறையினர், அவரை கொலராடோ மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் லா பிளாட்டா கவுண்டி சிறையில் […]

Categories
உலக செய்திகள்

“வாஷிங்டனில் நடைபெறும் குவாட் உச்சி மாநாடு!”.. ஜப்பான் பிரதமருடன், பிரதமர் மோடி சந்திப்பு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் கூட்டமைப்பினுடைய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள  அமெரிக்கா சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்தாலோசித்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கிய குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சி மாநாடானது, இன்று வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் அழைப்பு விடுத்ததால், பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்காவிற்கு சென்று, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி…. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு…. துணை அதிபருடன் கலந்துரையாடல்….!!

குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா துணை அதிபரை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடானது வாஷிங்டனில் இன்று நடைப்பெற இருக்கிறது. அதிலும் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அவரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி அங்கு முதல் முறையாக சென்றுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் ஆப்கானில் நிலவும் சூழல், சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை, எல்லை தாண்டிய […]

Categories
உலக செய்திகள்

36 கர்ப்பிணிப்பெண்களிடம்…. ஆய்வு நடத்திய மருத்துவ இதழ்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

மருத்துவ இதழ் ஒன்று கர்ப்பிணிப்பெண்களை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள்  தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இதுவரை இல்லாத புதுவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பைசர், மாடர்னா  போன்ற நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்கின்றனர். அதாவது கொரோனா வைரஸின் மரபணுவில் உள்ள RNA விலிருந்து MRNA நகலை பிரித்து அதன் மூலம் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தும் பொழுது தாய்மார்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் திவால்!”.. உலக பொருளாதாரம் பாதிக்கப்படுமா..?

சீன நாட்டின் எவர் கிராண்ட் என்னும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின், மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் நான்காவது இடத்தில் இருந்த லேமென் பிரதர்ஸ், கடந்த 2008-ஆம் வருடத்தில் திவால் நோட்டீஸ் அனுப்பியது. கணக்கின்றி, வீட்டுக் கடன் வழங்கியதால் இந்த வங்கியை அடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மேலும் சில வங்கிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக பாதித்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தற்போது, […]

Categories
உலக செய்திகள்

196 நாடுகளுக்கு பயணம்…. இளம்பெண் சாதனை…. கின்னஸ் புத்தகத்தில் இடம்….!!

இளம்வயதிலேயே பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்த அமெரிக்கா பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த  23 வயது பெண் லெக்சி அல்ஃபோர்ட். இவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கு இளம் வயதிலேயே சென்ற பெண்மணி என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இதற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் தனது பதினெட்டு வயதிலேயே 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு 24 வயதான […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாமா….? முதியவர்களுக்கு கூடுதல் தவணை…. உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி….!!

முதியவர்களுக்கு கூடுதல் அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியானது மற்ற நாடுகளை விட தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளைஞர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கூடுதல் தவணை தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் உணவு […]

Categories
உலக செய்திகள்

குவாட் அமைப்பின் உச்சி மாநாடு…. பிரதமர் மோடி பங்கேற்பு…. தலைமையேற்கவுள்ள அமெரிக்கா அதிபர்….!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா பிரதமர் சென்றுள்ளார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் நடைபெற உள்ள குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் உரையாற்றவுள்ளார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு […]

Categories
உலக செய்திகள்

சிஐஏ அதிகாரிக்கு மர்ம நோய் பரவல்…. மூளையில் ஏற்படும் பாதிப்பு…. தகவல் வெளியிட்ட பிரபல ஊடகம்….!!!

இந்தியா சென்று திரும்பிய சிஐஏ அதிகாரி ஒருவருக்கு மர்ம நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கு ஹவானா தொற்றுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த மாதம் இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு ஹவானா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரசவ வலியால் துடித்த மகள்.. மாரடைப்பால் உயிரிழந்த தாய்.. அதன் பின் நடந்த ஆச்சர்ய சம்பவம்..!!

அமெரிக்காவில், சினிமாவில் நடப்பது போன்று அதிசயமான மற்றும் ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும், கேத்தி பேடன் என்பவர், மைதானத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் தொலைபேசிக்கு வந்த அழைப்பில், ஒரு நபர் உங்கள் மகள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் கேத்தி, பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அப்போது, அதிக பதற்றமடைந்தால் அவருக்கு மாரடைப்பில் மயங்கி விழுந்து விட்டார். உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே…! மோடியே வந்துட்டாரு…. இனிமேல் என்ன கவலை…. உற்சாகத்தில் அமெரிக்கர்கள் …!!

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் மோடியின் இந்த அமெரிக்கப் பயணம் உலக அளவில் பலரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐ நா சபை பொது கூட்டத்தில் பேச இருக்கிறார். அதேபோல சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா […]

Categories
உலக செய்திகள்

76வது பொதுக்கூட்டம்…. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…. அமெரிக்கா அதிபர் உரை….!!

இனி தேவையற்ற போர்களில் ஈடுபட போவதில்லை என்று அமெரிக்கா அதிபர் ஐ.நா.பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுக்கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அதில் “உலகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போர் போன்ற வன்முறையினால் முடிவு காண இயலாது. மேலும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்ற வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு பறந்த மோடி…. ஜோ-பைடனுடன் விருந்துக்கு பின்…. பதற போகும் சீனா …!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய விஷயங்களில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐநா சபை கூட்டம், இந்தியா- அமெரிக்கா இரு நாடுகள் பேச்சுவார்த்தை, குவாட் நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின்  அமெரிக்க வருகையை அடுத்து முன்னதாகவே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் தங்கி உள்ளார். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் […]

Categories
உலக செய்திகள்

“அமைதியை பின்பற்றும் நாட்டுடன் இணைந்து செயல்பட தயார்!”.. அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சு..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டத்தில்,  கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ஜோபைடன் பேசியிருப்பதாவது, நம் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுதந்திரம் போன்றவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவை. இதற்கு முன், இல்லாத அளவிற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாம் தற்போது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டின் 20 வருட பிரச்சினைக்கு நாம் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம். இதனை செய்த நாம், அந்நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னும் கதவுகளையும்  […]

Categories
உலக செய்திகள்

‘முககவசம் அணியக்கூடாது’…. அமெரிக்கா உணவகத்தில்…. முகநூலில் பதிவிட்ட தம்பதியினர்….!!

அமெரிக்காவில் முககவசம் அணிந்து சென்ற தம்பதியினரை உணவகத்தில் உள்ளே              நுழையவிடாமல் வெளியே அனுப்பியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்காக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது முககவசம் அணிவது ஆகும். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உணவகம் ஒன்றிற்கு உண்பதற்காக தம்பதியினர் முககவசம் அணிந்து சென்றுள்ளனர். அப்பொழுது உணவக நிர்வாகம் அவர்களை முககவசம் அணிந்திருந்தால் வெளியே போக சொல்லி கூறியுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“உணவகத்திற்குள் அனுமதி இல்லை!”.. நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்..!!

பிரேசில் அதிபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், நியூயார்க் மாகாணத்தில் நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இன்று ஐ.நா சபை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் 193 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், கொரோனா பரவலால், தலைவர்கள் சிலர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 23ஆம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பிரேசில் நாட்டின் அதிபரான ஜயர் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு…. படுகாயமடைந்த மாணவர்கள்…. கைது செய்யப்பட்ட இளம்பெண்….!!

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் வர்ஜீனியா பகுதியில் ஹெரிட்டேஜ் என்னும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று மதிய வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான 19 வயது இளம் பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 17 வயதுடைய மாணவனுக்கு முகத்திலும் 17 வயதுடைய மாணவிக்கு […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு மட்டும் ஏன்….? தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எல்லைகள்…. வெள்ளைமாளிகை அறிக்கை….!!

கனடா மற்றும் மெக்சிகோ மீதான பயண விதிமுறைகளை தொடர்ந்து அமெரிக்கா நீட்டித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ மீது கடுமையான பயண விதிமுறைகளை கடந்த மார்ச் 2020 இல் அமெரிக்கா அமல்படுத்தியது. மேலும் அந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்தது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியவுடன் கனடா கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தேவையற்ற பயணங்களாக இருப்பினும் இரண்டு தவணை […]

Categories

Tech |