Categories
உலக செய்திகள்

“பொய் குற்றச்சாட்டால் கோடீஸ்வரியாக மாறிய பெண்!”…. எப்படி…? அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்…!!

அமெரிக்காவில் ஒரு கடையில் திருடியதாக ஒரு பெண் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவரை மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாற்றிவிட்டது. அமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தில் வசிக்கும் செவிலியர், கடந்த 2016 ஆம் வருடத்தில், வால்மார்ட் என்ற கடையில் $48 மதிப்புடைய பொருட்களை திருடியதாக அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக, 200 டாலர்கள் கொடுக்கவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவர், நான் திருடவில்லை என்று கூறியதை, மற்ற கடை பணியாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின்பு, […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா நிவாரண பணத்தை வைத்து இப்படியா செய்வது…? நீதிமன்றம் விதித்த தண்டனை…!!

அமெரிக்காவில் ஒருவர் கொரோனா நிவாரண நிதியில் லம்போர்கினி வாகனம் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வாங்கியதால் அவருக்கு 9 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் லீ பிரைஸ் என்ற 30 வயது நபர் கொரோனா நிவாரண நிதியில் வாகனத்தையும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தையும் வாங்கியிருக்கிறார். போலியான ஊதிய காசோலை பாதுகாப்பு திட்டத்தின், கடன் விண்ணப்பங்களை வைத்து 1.6 மில்லியன் டாலர் வாங்கியிருக்கிறார். மேலும், இதனை மறைக்க 3 ஷெல் நிறுவனங்களை தொடங்கி பண […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே யாருமே எதிர்பார்க்கல….! பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு…. சக மாணவரின் வெறிச்செயல்….!!

அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில் 15 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் பயிலும் சக மாணவர்களை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இந்த பயங்கர சம்பவத்தில் 17 மற்றும் 14 வயதுடைய மாணவிகள் 2 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு தாக்குதல்… கொல்லப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் வெளியீடு…!!

அமெரிக்காவில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் பலியான மூன்று மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள Michigan என்ற மாகாணத்தின் Detroit பகுதியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியானதோடு, ஒரு ஆசிரியர் உட்பட ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் நான்கு நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

“மேலிருந்து வந்த தோட்டாக்கள்!”… இந்திய மாணவி பலி… அமெரிக்காவில் துயர சம்பவம்…!!

அமெரிக்காவில், குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டதால் கேரளாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அலபாமா என்னும் மாகாணத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவியான மரியம் சூசன் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரின்  குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மஸ்கட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார்கள். இந்நிலையில், சூசன் குடியிருப்பில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று மேல் மாடியில் வசித்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த தோட்டாக்கள் சூசன் மீது […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான்!”…. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்…!!

அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், தற்போது பல நாடுகளில் பரவியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாட்டிலிருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு வந்த ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது, அந்த நபரையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வெள்ளை […]

Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரான் வைரஸ் இத்தனை நாடுகளில் பரவிவிட்டதா…? அமெரிக்க நிபுணர் வெளியிட்ட தகவல்…!!

அமெரிக்க நிபுணர் ஒருவர், சுமார் 20 நாடுகளில் 226 நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனையடுத்து, பல நாடுகளிலும் அந்த வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணரான ஆண்டனி பாசி, சுமார் 20 நாடுகளில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் 226 நபர்களுக்கு உறுதி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு தாக்குதல்… 3 மாணவர்கள் உயிரிழப்பு…. 15 வயது மாணவன் கைது…!!

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டடு மூன்று மாணவர்கள் பலியான சம்பவத்தில் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரத்திற்கு அருகில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆசிரியர் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில், ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

நடைபெற்ற துப்பாக்கி சூடு…. 3 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளனர். இதை தவிர 6 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த 6 பேர்களில் ஒருவர் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

Categories
உலக செய்திகள்

ஒப்பந்தத்தை மீறிய பிரபல நாடு…. ஆத்திரமடைந்த அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் ஈரான் நாடு 90% அதிகரித்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் பொருட்டு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளாக யுரேனியம் எரிபொருளை அணுசக்தி மையங்களில் 3.67 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டக்கூடாது, ஈரான் குறிப்பிட்ட அளவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ரோபோ-க்கு முகம் கொடுத்தால் ரூபாய் 1.50 கோடி பரிசு…. பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு….!!!!

ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரியை பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமை வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. மனித உழைப்பையும் தாண்டி தற்போது பல்வேறு நாடுகளில் ரோபோக்களை தயாரிப்பதில் முன்னுரிமை அளித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரியை பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமையாக 1 கோடியே 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என ப்ரமோ போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“தினந்தோறும் 3 டம்ளர் சிறுநீர் குடிக்கும் பெண்!”… என்ன காரணம்…? வெளியான வீடியோ…!!

அமெரிக்காவில் ஒரு பெண், தினசரி 3 டம்ளர் சிறுநீர் குடித்து வருவதாக கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் கொலரடோ பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், தினந்தோறும் தன் சிறுநீரை பருகி வரும் வித்தியாசமான பழக்கத்தை கொண்டிருக்கிறார். இது தொடர்பான ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் இது தொடர்பில் அவர் நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், தனக்கு இளம் வயதில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சிறுநீர் குடிக்க தொடங்கியதாக கூறியிருக்கிறார். அப்போது அதன் சுவை […]

Categories
உலக செய்திகள்

ஹாரி-மேகன் குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்தவர் யார்…? புத்தகத்தில் வெளியான தகவல்…!!

பிரிட்டன் இளவரச தம்பதி, ஹாரி-மேகன் குழந்தையின் நிறம் குறித்து விமர்சித்த அரச குடும்பத்தின் உறுப்பினர் தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்காவின் பிரபல நடிகையான மேகனுக்கும், கடந்த 2017 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  அந்த சமயத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் தொடர்பில் விமர்சித்ததாக மேகன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் அது யார்? என்பது தெரிவிக்கப்படாமல் […]

Categories
உலக செய்திகள்

“காதலுக்கு வயது தடையில்லை!”… தாராளமாக செலவழிக்கும் பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…!!

அமெரிக்காவில் வசிக்கும் 70 வயது பெண் கென்ய இளைஞரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவருக்காக பணத்தை தாராளமாக செலவழித்தது தெரியவந்திருக்கிறது. கென்யாவை சேர்ந்த பெர்னார்ட் முஸ்யோகி என்ற 35 வயது இளைஞருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயது பெண்ணான டிபோரா ஜான் என்பவருக்கும் கடந்த 2017-ஆம் வருடத்தில் முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, அவர்கள் காதலிக்க தொடங்கினர். அந்த இளைஞர், பணியை இழந்ததால், அவருக்கான அனைத்து செலவுகளையும் டிபோரா தான் செய்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் துப்பாக்கிச்சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள டென்னிசி மாகாணம் நஷ்வேலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுபாடு எதிரொலி!”…. 8 நாடுகளுக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா….!!

அமெரிக்க அரசு, புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் 8ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு வரும் 29ஆம் தேதியிலிருந்து 8 நாடுகளுக்கான பயணத்தடை  நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. போஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் Omicron என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, ஜிம்பாப்வே, மலாவி, லெசோதா, ஈஸ்வதினி, போஸ்வானா, நமீபியா, மொசாம்பிக் மற்றும் தென்னாப்ரிக்கா […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடம் வரை அவசர நிலை பிரகடனம்… அமெரிக்க மாகாணம் அறிவிப்பு…!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. எனவே. அம்மாகாணத்தின் கவர்னரான Kathy Hochul, அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து மாகாணத்தில் இல்லாத அளவில், தற்போது கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போது கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் விகிதம் கடந்த மாதத்தில் தினசரி 300 […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா….? 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தடை…. பிரபல நாட்டின் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்கா 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா 8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களை சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் திட்டங்களுக்கு துணை போகின்றன என்று கூறி வர்த்தகத் தடைப்பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜப்பான், பாகிஸ்தான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 27 நிறுவனங்களும் அமெரிக்காவின் இந்த தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை கையகப்படுத்தும் முயற்சியுடனும், சீன ராணுவத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“சேமிப்பில் உள்ள கச்சா எண்ணையை வழங்க முடிவு!”.. ஜப்பான் அரசு அறிவிப்பு..!!

அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப ஜப்பான் அரசு, தங்கள் சேமிப்பில் உள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டிற்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 80.40 டாலர்களாக அதிகரித்தது. இது இந்திய மதிப்பில் 6,435 ரூபாய். எனவே, அமெரிக்கா, இந்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த, ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரியது. ஆனால் ஒபெக் நாடுகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அரசு, கச்சா […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அச்சுறுத்தல்….! பிரபல நாட்டிற்கு உதவும் அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்கா 2 கடலோர காவல் கப்பல்களை ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டில் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்ட நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அருகில் சமீபகாலமாக குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா எந்த […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு!”.. எல்லையில் பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கனடாவில் வெளியான அறிவிப்பு ஒன்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாததால், பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் எல்லையை தாண்டி அமெரிக்காச் சென்று அத்தியாவசியமான பொருட்களை வாங்கிக்  கொள்ளலாம் என்று அவசரகால தயார்நிலைக்கான அமைச்சர் Bill Blair, கடந்த ஞாயிற்று கிழமை அன்று விதிவிலக்கு அளித்திருந்தார். எனவே Marlane Jones, ஜோன்ஸ் என்ற 68 வயது பெண், வாஷிங்டனில் இருக்கும் Blaine பகுதிக்கு சென்று எரிபொருள் வாங்கிவிட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தலைமையில் “ஜனநாயக உச்சிமாநாடு”.. தைவான் நாட்டிற்கு அழைப்பு.. கடும் கோபத்தில் சீனா..!!

அமெரிக்காவின் தலைமையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் காணொலிக் காட்சி வாயிலாக ஜனநாயக உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவின் தலைமையில், நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சார்பில் உலகின் சுமார் 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும், வாய்ப்புகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா மீதான பொருளாதாரத்தடை பற்றி தீர்மானிக்கப்படவில்லை!”.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடையில் விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, ரஷ்யா, எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை  இந்தியாவிற்கு விநியோகித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. மேலும், இதன் காரணமாக, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும், இந்தியா அதனை மீறி, […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” இந்த நாடுகளுக்கு செல்ல கூடாது…. தடை விதித்த அமெரிக்கா….!!

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்குமே கொரோனா கால பயணத்தில் 4-ம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக இந்த இரு நாடுகளும் கொரோனா பரவலில் மிகவும் அபாய நிலையில் உள்ளது என்று […]

Categories
உலக செய்திகள்

மிக வேகமாக பரவும் கொரோனா…. பிரபல நாடுகளுக்கு செல்ல எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அமெரிக்கா கொரோனா பரவலை சுட்டிக்காட்டி சில முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆகையினால் அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது மிகவும் பிரபல ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கர்கள் எவரும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

“உலக டேபிள் டென்னில் போட்டி தொடக்கம்!”.. 9 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு..!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த ஒன்பது நபர்களும், தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு அணிகள் போன்ற பிரிவில் விளையாடுவார்கள். சரத் கமல், அந்தோணி அமல்ராஜ், சத்தியன் […]

Categories
உலக செய்திகள்

7 மாத கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற மர்ம நபர்…. முக்கிய தகவல் வெளியிட்ட அதிகாரிகள்…. அமெரிக்காவில் நடந்த சோக சம்பவம்….!!

அமெரிக்காவில் 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக சுட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் பிலடெல்பியா என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள லாங்கேஸ்ட் என்னும் இடத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் 32 வயதாகும் 7 மாத கர்ப்பிணியை தலை மற்றும் வயிற்றில் சுட்டுள்ளார். இதற்கிடையே 7 மாத கர்ப்பிணியான 32 வயதாகும் அந்தப் பெண்மணி தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செமையா கலக்கிய இசைஞானி…! அமெரிக்கா வரை பறந்த புகழ்…. மெர்சலாகிய ரசிகர்கள் …!!

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுவர். இங்குள்ள கட்டிடங்களில் உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிரமாண்ட  விளம்பரங்கள் திரையிடப்படும். இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை […]

Categories
உலக செய்திகள்

“உற்சாகமாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் பேரணி!”.. அதிவேகத்தில் வந்து மோதிய வாகனம்.. அமெரிக்காவில் பயங்கரம்..!!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த வாகனம் மோதி ஒருவர் பலியானதோடு 23 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் என்னும் மாநிலத்தில் இருக்கும் வக்கிஷா என்னும் நகரில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கலை பேரணி நடத்தப்படும். அதன்படி, இந்த வருடத்தின் கலை விழா நேற்று உற்சாகமாக நடந்தது. இதில், குழந்தைகள், இளைஞர்கள் பலர், மகிழ்ச்சியோடு பாடல்கள் பாடிக்கொண்டு நடனமாடிச் சென்றார்கள். இதனை, நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தார்கள். அந்த […]

Categories
உலக செய்திகள்

“நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜாவின் விளம்பரப்படம்..!”.

அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் உயர்ந்த கட்டிடத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் திரையிடப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமாக இருக்கும் அமெரிக்க நாட்டின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்திற்கு, தினசரி சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு பல மாடிக்கொண்ட  கட்டிடங்கள் இருக்கிறது. அதில், பல நூறு அடி உயரமான கட்டிடத்தில், உலக பிரபலமடைந்த சாதனையாளர்களும், பிரமாண்டமான விளம்பரங்களும் திரையிட்டு காண்பிக்கப்படும். இந்நிலையில், இசையமைப்பாளரான இளையராஜா, தன் பாடல்களை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்த செயலிக்கான […]

Categories
உலக செய்திகள்

“பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த ஹெட்போன்!”.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு பெண், மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த Carly என்ற பெண்ணிற்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு மாத்திரை போட நினைத்தவர், கவனக்குறைவாக ஹெட்போனை விழுங்கி விட்டார். இது தொடர்பில் அந்த பெண்  அழுதுகொண்டே இணையதளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஹெட்போனை ஒரு கையிலும், மாத்திரையை ஒரு […]

Categories
உலக செய்திகள்

“சாலையெங்கும் சிதறிக்கிடந்த பணம்!”.. போட்டிபோட்டு எடுத்து சென்ற மக்கள்.. இணையத்தளத்தில் வெளியான வீடியோ..!!

அமெரிக்காவில், வங்கியில் டெபாசிட் செய்ய, டிரக் லாரி பணத்தை ஏற்றி சென்ற நிலையில், அதிலிருந்து விழுந்த பணத்தை, மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் San Diego என்ற நெடுஞ்சாலைக்கு அருகே இருக்கும் Interstate 5-ன் வடபகுதியில், Federal Reserve வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய ஒரு ட்ரக் சென்றது. அந்த சமயத்தில் திடீரென்று ட்ரக்கின் பின்கதவு திறந்ததால், அதிலிருந்த பணம்  காற்றில் பறந்து, சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. அந்த […]

Categories
உலக செய்திகள்

“ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை வேறு வழியில் கையாளுவோம்!”.. -அமெரிக்க இராணுவ மந்திரி..!!

அமெரிக்க அரசு, ஈரான் நாட்டின் அணுஆயுத எச்சரிக்கைகளை எதிர்கொள்ள வேறு வழிமுறைகளை நாடும் என்று ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் இராணுவ மந்திரியான, லாயிட் ஆஸ்டின், அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால், ஈரான் நாட்டின் அணுஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேறு வழிமுறைகளை அமெரிக்கா கையாளும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஈரானை அணு ஆயுதம் பெறவிடாமல் தடுக்க அமெரிக்க அரசு உறுதியுடன் செயல்படுகிறது. அணுசக்தி தொடர்பான விவகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உறுதியுடன் […]

Categories
உலக செய்திகள்

“நன்றி தெரிவிக்கும் நாள்!”.. 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்த அமெரிக்க அதிபர்..!!

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு, அதிபர் ஜோ பைடன் 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார் . வட அமெரிக்காவில், ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்பது பாரம்பரியமாக கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். இந்த நாளானது, தற்போதைய காலகட்டத்தில் சமூகம், அரசியல், கலாச்சாரம் மற்றும் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக்கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், அமெரிக்க மக்கள், நன்றி தெரிவிக்கும் நாளன்று, வழக்கமாக வான்கோழியை சமைத்து சாப்பிடுவார்கள். எனினும், அமெரிக்க நாட்டின் அதிபர், நன்றி […]

Categories
உலக செய்திகள்

டென்னிஸ் வீராங்கனை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காமியுங்கள்…. விருப்பம் தெரிவித்த அமெரிக்கா….!!

சீன நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்த முதலிலிருந்தே டென்னிஸ் வீராங்கனை மாயமானதையடுத்து தற்போது அமெரிக்கா அந்நாட்டை வலியுறுத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் வசித்துவந்த பெங்க் சூவாய் என்னும் பெண்மணி அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். இதனையடுத்து டென்னிஸ் வீராங்கனையான சூவாய் அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் மீது டென்னிஸ் வீராங்கனையான சூவாய் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

“2 கண்டெய்னர் லாரிகளில் வந்த புலம்பெயர்ந்தோர்!”.. தடுத்து நிறுத்திய மெக்சிகோ அதிகாரிகள்..!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஹைதி, டொமினிக், பங்களாதேஷ், கௌதமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகளில் புலம் பெயர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் மெக்ஸிகோவின் எல்லை வழியே அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். அந்த லாரிகள் சுகாதாரமில்லாமல் இருந்துள்ளது. அதனுள், குழந்தைகள் உட்பட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகமானோர் முகக்கவசமின்றி நெருக்கமாக அமர்ந்திருந்துள்ளனர். அதில் பல நபர்களுக்கு காய்ச்சல் […]

Categories
உலக செய்திகள்

JUSTIN: கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக… 1.25 மணி நேரம் பதவி வகித்தார்…!!!

அமெரிக்காவில் அதிபரான ஜோ பைடனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்ததால், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதன்படி, கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்தார். அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து […]

Categories
உலக செய்திகள்

‘இந்த பகுதிகளில் காணலாம்’…. பல வருடங்களுக்கு பிறகு…. நிகழும் சந்திர கிரகணம்….!!

மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது பல ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது 580 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இன்று நடக்க இருக்கிறது. இந்த பகுதி நேர சந்திர கிரகணமானது நிறைவடைய 6 மணி நேரம் ஒரு நிமிடம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு  இன்றைய கிரகணம் முழுமையாக நன்றாகத் தெரியும். மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் […]

Categories
உலக செய்திகள்

‘இனி இவர்களுக்கும் செலுத்தலாம்’…. நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின்…. இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!

பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயதான அனைவருக்கும் விரைவில் செலுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ள 65 வயதான பெரியவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது கொரோனா தொற்றை தடுப்பதில் சிறந்த பலனை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது 18 வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து CDC என்னும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி […]

Categories
உலக செய்திகள்

உணவு வாங்க சென்ற…. ராப் பாடகருக்கு நடந்த அசம்பாவிதம்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

பிரபல ராப் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் யெங் டால்ப். இவரின் இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே மிகவும் பிரபலமானது. இந்த ஆல்பத்தை Youtubeல் லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தில் இருக்கும் மெம்பிஸ் நகர விமான நிலையத்திற்கு அருகேயுள்ள கடையில் உணவுப்பொருள் […]

Categories
உலக செய்திகள்

‘சொந்தமாக்கி கொள்ள விருப்பம்’…. கிரிப்டோகரன்சி குறித்து…. சுந்தர் பிச்சை அளித்துள்ள பேட்டி….!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். சென்னையை சொந்த ஊராகக் கொண்டவர் கூகுள் நிறுவனத்தின் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) சுந்தர் பிச்சை. இவர் கரக்பூர் IITயில் பொறியியல் பட்டம் பெற்றார். இதனை அடுத்து உலகப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் பழமை வாய்ந்த வேர்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டத்தையும் பெற்றார். இத்தனை புகழும் வாய்ந்த இவர் கிரிப்டோகரன்சி பற்றி பிரபல […]

Categories
உலக செய்திகள்

‘அடுத்த ஆண்டு இப்படி இருக்கும்’…. கொரோனா தொற்று குறித்து…. மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம்….!!

கொரோனா தொற்று அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் விளக்கம் கொடுத்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ்  அடுத்த ஆண்டு கொரோனா தொற்று எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, அடுத்த ஆண்டு பருவகால காய்ச்சலை விட கொரோனா தொற்று பாதிப்பானது குறைவாக இருக்கும். மேலும் அதன் உருமாற்றத்தில் ஏதேனும் புதிய மாறுதல்கள் நடைபெறாத பட்சத்தில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் கொரோனா தொற்றினால் […]

Categories
உலக செய்திகள்

“நிலவில், மோதும் நிலையில் இருந்த இரு நாட்டு விண்கலங்கள்!” விஞ்ஞானிகளால் தவிர்க்கப்பட்ட சேதம்..!!

இந்திய-அமெரிக்க விண்கலங்கள் நிலவின் சுற்றுப்பாதையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதை தவிர்த்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். நிலவின் சுற்றுப்பாதையில், இஸ்ரோவின் தயாரிப்பான சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மற்றும் நாசாவிற்குரிய லூனார் எல்ஆர்ஓ விண்கலத்தின் ஆர்பிட்டர் இரண்டும், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலையில் இருந்திருக்கிறது. இரண்டு விண்கலங்களுக்கும் இடையில் 100 மீட்டருக்கும் குறைந்த இடைவெளி தான் இருந்துள்ளது. ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் சேர்ந்து உடனடியாக அதனைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டதால், மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டிருப்பதாக  […]

Categories
உலக செய்திகள்

“விமான விபத்து” 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

விமான விபத்தின்போது தன் தந்தை என்னை அணைத்துக்கொண்டு காயமின்றி காப்பாற்றி உள்ளார் என்று சிறுமி கூறியுள்ளார். அமெரிக்க மிச்சிகன் மாகாணத்திலுள்ள பீவர் தீவில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் தங்களின் செல்லப்பிராணிகளான 2 நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானத்தில் கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அந்த தம்பதியினருடன் மைக் பெர்டியூ மற்றும் அவரது மகள் லெனி பெர்டியூ இருவரும் விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானம் பீவர் தீவிலுள்ள வோல்கே நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக […]

Categories
உலக செய்திகள்

‘விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்’…. பூங்காவில் நடந்த அசம்பாவிதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் அரோரா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஏராளமான சிறுவர்கள் கல்வி பயில்கின்றனர். மேலும் அந்த பள்ளியின் அருகே விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. அப்பூங்காவில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

‘எச்சரிக்கையுடன் இருங்கள்’…. இந்தியாவிற்கு செல்ல அனுமதி…. புதிய பயணக்கட்டுப்பாடுகள் அறிமுகம்….!!

இரு தவணை தடுப்பூசிகள் செலுத்திய அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம். கொரோனா தொற்று பரவாமல் காரணமாக அமெரிக்க மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு 4 விதமான சுகாதார நிலைகளை அந்நாட்டின் CDC என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. அதில் முதல் நிலை குறைவு, 2வது மித நிலை, 3வது உயர்வு நிலை, 4வது மிக உயர்வு நிலை ஆகும். தற்பொழுது  கொரோனா தொற்று  பரவலானது இந்தியாவில் குறைந்துவிட்டது. இதனால் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் […]

Categories
உலக செய்திகள்

‘ஆமை என்று நினைத்து’…. விளையாடிய குழந்தை…. அதிர்ச்சியடைந்த தந்தை….!!

ஓடையில் இருந்த முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன்வில் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள உணவகத்திற்கு வெளியே ஒரு சிறு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் ஓடையில் இருந்த முதலையுடன் 2 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அக்குழந்தையின் தந்தையான Joe Brenner  பதறிப்போய் குழந்தையை  உடனடியாக அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளார். மேலும் ஓடையில் சிக்கிய முதலை வெளியே வர […]

Categories
உலக செய்திகள்

திடீரென தாக்கிய மின்னல்… சுயநினைவை இழந்த நபர்… வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் சுயநினைவை இழந்த நபர் ஒருவர் பொத்தென தரையில் விழுந்த பரபரப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி அலெக்ஸ் கோரியாஸ் என்ற இளைஞர் தனது மூன்று நாய்களுடன் டெக்ஸாஸில் உள்ள ஸ்டூப்னர் ஏர்லைன் கால்நடை மருத்துவமனைக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் மின்னல் தாக்கியதில் கோரியாஸின் கால் உரைகளும், காலணிகளும் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் சுய […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் அதிபருக்கும் துணை அதிபருக்கும் கருத்து வேறுபாடா..?” வெளியான தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸிற்கு உச்சநீதிமன்ற பதவியை அளித்துவிட்டு துணை அதிபர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கு, எல்லைப் பிரச்சனை தொடர்பில் கமலா ஹாரிஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. மேலும், கமலா ஹாரிஸை விட போக்குவரத்து அமைச்சராக இருக்கும் பீட் பட்டிகெக்கிற்கு, அதிபர் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த முறை அதிபர் தேர்தல் நடைபெற்ற போது கமலா ஹாரிஸ் மேற்கொண்ட பிரச்சாரம் நாட்டு […]

Categories
உலக செய்திகள்

“ஒத்தி வைக்கப்பட்ட சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்!”.. 2026-ஆம் வருடத்திற்குள் செயல்படுத்தப்படும்.. அமெரிக்கா அறிவிப்பு..!!

அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு, ஒத்தி வைக்கப்பட்ட, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய திட்டத்தை வரும் 2026-ஆம் வருடத்திற்குள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா கடந்த 1969 ஆம் வருடம் ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று முதல் முறையாக அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இரண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதன்பின் நாசா பல முறை நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சோதனை மேற்கொண்டதில் அதிகம் […]

Categories

Tech |