பிரபல நாட்டின் பயங்கரவாதியான பின்லேடன் மகன் உமர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்கும் பென்டகன் மீதும், உலக வர்த்தக மையம் மீதும் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 2021-ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டார். இவரின் மகன் உமர் பின்லேடன் ஆவார். தொழிலதிபரான இவர் தற்போது தனது […]
