Categories
உலக செய்திகள்

‘என் காதலரை விடுவியுங்கள்’…. ட்விட்டரில் பதிவிட்டுள்ள அசாஞ்சேவின் காதலி….!!

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அசாஞ்சேவை விடுவிக்க வேண்டுமென்று அவரின் காதலி கூறியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் என்னும் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர்  லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதிலும் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்தது. ஆனால் இதனை இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. எனவே அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான […]

Categories
உலக செய்திகள்

‘அடபாவமே! இப்படியா நடக்கணும்’…. நீதிபதியின் உயிரை பறித்த சூறாவளி….!!

சூறாவளியினால் மாகாண நீதிபதி உயிரிழந்துவிட்டார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் தொடர்ச்சியான சூறாவளிகளால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . அதிலும் முப்பது சூறாவளிகளால் அங்குள்ள அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய ஆறு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கென்டகி மாகாணத்தில் உள்ள மெழுகுவர்த்தி ஆலையானது பெரும் சேதமடைந்துள்ளது. அதிலிருந்த 110 பேரில் 50க்கும் மேலானோர் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக இந்த சூறாவளியினால் 70 முதல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சே…. 175 ஆண்டுகள் சிறை தண்டனை…. உள்துறை அமைச்சரின் முடிவு என்ன…?

அமெரிக்க ராணுவ ரீதியான ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே அந்நாட்டிற்கு கடத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க ராணுவ தொடர்பான ரகசியங்களை விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ளார். ஆகையினால் இவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால் 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் அசாஞ்சேவின் காதலி அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாகவும் மேல்முறையீட்டு […]

Categories
உலக செய்திகள்

ஆஹா…! என்ன ஒரு பிரம்மாண்டம்…. “ரொம்ப ரிஸ்க் எடுத்து கிளிக் பண்ணது”…. கடலுக்கு அடியில் அபூர்வ மீன்கள்….!!

கடலுக்கடியில் காணப்பட்ட அரியவகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். பாண்டம் என்று கூறப்படும் அரியவகை ஜெல்லி மீன்கள் (Jelly fish) 1899 ஆம் ஆண்டில் அதிகளவு அமெரிக்காவின் கடற்பகுதிகளில் காணப்பட்டுள்ளன. இவைகளின் கால் இழைகள் 33 அடி நீளம் உடையது. இது பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். தற்பொழுது கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே வளைகுடாவில் சுமார் 3200 அடி ஆழத்தில் பாண்டம் ஜெல்லி மீன்கள் சுற்றி திரிந்துள்ளன. இவற்றை ரோபோக்களின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

“கடும் மனித உரிமை மீறல் குற்றம்!”…. 2 இலங்கை அதிகாரிகளுக்கு தடை…. அமெரிக்கா அதிரடி….!!

அமெரிக்க அரசு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை ராணுவம், அந்நாட்டில் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்த சமயத்தில், ஈழத்தமிழர்களை எதிர்த்து நடந்த கடைசிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்தது. கடந்த 2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்து நடைபெற்ற போர் முடிவடைந்தது. இதில் தமிழர்கள் லட்சகணக்கில் கொல்லப்பட்டனர். எனினும் இலங்கை […]

Categories
பல்சுவை

அனைத்து ஊழியர்களுக்கும் செம ஹேப்பி நியூஸ்…. சூப்பரான புத்தாண்டு பரிசு…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொருளாதாரம் ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், அமெரிக்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக The Conference Board ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது. இதில் பங்கேற்ற […]

Categories
உலக செய்திகள்

இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா….? தீவிர ஆலோசனையில் அமெரிக்க அதிபர்….!!

அமெரிக்க அரசு, இராணுவ வீரர்களுக்கு கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக்  கொண்ட 18 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்கி வருகிறார்கள். மேலும், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசு, நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்!”…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…..!!

அமெரிக்காவில், ஒரு நபர் தன் மனைவிக்கு சாப்பாட்டில் போதைப்பொருளை கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டேவிசன் நகரில் வசிக்கும் ஜேசன் ஹரிஸ், என்பவரின் மனைவியான கிறிஸ்டினா டேவிஸ், கடந்த 2014 ஆம் வருடத்தில் மர்மமாக மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்டினா அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்திருக்கிறது. எனினும் கிறிஸ்டினாவிற்கு போதைப் பழக்கம் கிடையாது என்று […]

Categories
உலக செய்திகள்

‘இது தான் முக்கிய காரணம்’…. விலைவாசி உயர்வுக்கு…. அமெரிக்கா அதிபரின் கருத்து….!!

பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கமானது 6.8%த்தை எட்டியுள்ளது. குறிப்பாக எரிவாயு, உணவு, வசிப்பிடம் போன்றவற்றின் விலையானது உயர்ந்துள்ளது என்று சமீபக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரும் பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன” என்று கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

‘அச்சச்சோ! இப்படி ஆயிருச்சே’…. சரிந்து விழுந்த அமேசான் கூரை….!!

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இலனோய் மாநிலத்தில் பலத்த சூறாவளி காற்றானது வீசியது. இந்த நிலையில் புனித லூயிஸ் நகரில் உள்ள அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு ஓன்று உள்ளது. இதன் மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. குறிப்பாக அந்த கிடங்கில் இருந்தவர்கள் கட்டிட இடிபாட்டில் சிக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் சரிப்பட்டு வராது….! “பெண்களை பாதிக்கும் சட்டம்”…. வருத்தம் தெரிவித்துள்ள அதிபர்….!!

கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் 6 வார கருவை கலைப்பதற்கு தடை விதித்து கடந்த செப்டம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு அம்மாகாண ஆளுநரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். இந்த தீர்மானத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பை வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அமலில் இருந்த 20 வாரக்கால வரையிலான கருவை கலைக்கலாம் என்ற நிலையே தொடர வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத சூறாவளி”…. இவ்ளோ பேர் பலியா….? ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவின் அர்கன்சாஸ், கென்டக்கி ஆகிய மாகாணங்களை தாக்கிய சூறாவளி காற்றில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் கென்டக்கி, இல்லினாய்ஸ், அர்கன்சாஸ், ஆகிய மாகாணங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. அதனை தொடர்ந்து வாகனங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவை சேதமானதோடு, மின்சாரம் இல்லாமல் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் இருளில் தவித்துள்ளனர். இந்த நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சூறாவளி தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை 70 […]

Categories
உலக செய்திகள்

“மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு!”…. 4 நாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதித்த பிரபல நாடு….!!

அமெரிக்கா மனித உரிமை குறித்த பிரச்சினையில், மியான்மர், வடகொரியா, வங்கதேசம் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பல நாடுகள் மியான்மரில் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, மியான்மர் மீது பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளும் மியான்மர் மீது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மனித உரிமை நாளிற்காக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம், மியானமர் ராணுவ நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள்

“டிரக் கவிழ்ந்து விபத்து”…. 54 பேர் உயிரிழந்த சோகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மெக்சிகோவில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 54 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரக், மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் ஆபத்தான வளைவில் திரும்பியபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  54 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி!”…. பணி நீக்கம் செய்த பிரபல நாடு…..!!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரியை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனாவை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பல நாடுகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பொது வெளியில் செல்ல தடை விதித்திருக்கிறது. இதனிடையே, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம் போன்ற முப்படையை சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்து அதிகாரிகளும், வீரர்களும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

‘பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா’…. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குழந்தைகள்….!!

ஹெலிகாப்டரில் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவைக் கண்டு குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒரு புதுமையான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அங்கு Jassiel Shelter என்ற தனியார் தொண்டு நிறுவன அமைப்பானது செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு  கிறிஸ்துமஸ் தாத்தாவை ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளது. அவரைக் கண்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். மேலும் அங்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் ஆடிப்பாடி […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன தன்னால நகர்ந்து போவுது”…. ஷாக்கான பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

அமெரிக்காவில் சூட்கேஸ் ஒன்று விமான நிலையத்தில் தானாக நகர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பெரும்பாலும் திருட்டு சம்பவம் தான் அரங்கேறும். அதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் சூட்கேஸ் ஒன்று எந்த வித துணையும் இல்லாமல் தானாக நகர்ந்து சென்றுள்ளது. அதனைக் கண்ட மக்களுக்கு இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸ் ஒரே நேர்கோட்டில் எந்தவித துணையும் […]

Categories
உலக செய்திகள்

‘அச்சச்சோ! இப்படியா நடக்கணும்’…. சலுகைகள் வழங்க போய்…. சர்ச்சையில் சிக்கிய அமேசான்….!!

அமேசானால் மற்ற நிறுவனங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இத்தாலியில் தனது மூன்றாம் தர விற்பனையாளர்களுக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. இதனால் அமேசானுக்கு எதிரான போட்டி நிறுவனங்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அமேசான் நிறுவனத்தின் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்கள் மட்டும் அதிகமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று அதிகமுறை காண்பிக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் அமேசானின் போட்டி நிறுவனங்களை வீழ்த்தக் கூடிய திறன் […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் எதற்காக ப்ளூடூத் பயன்படுத்துவதில்லை….? வெளியான காரணம்….!!

அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் எதற்காக வயர்டு ஹெட்போன்  பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஷ், கடந்த வருடம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ஒரு கையில் தன் மொபைலை வைத்திருந்தார். மேலும் சில நேரங்களில் அவர் வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்துகிறார். கமலா ஹாரிஸ், தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனத்துடன் செயல்படுகிறார். அவர் ப்ளூடூத் ஹெட் போன்களை உபயோகிக்காததற்கு […]

Categories
உலக செய்திகள்

‘பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்கள்’…. பிரபல அமெரிக்கா பத்திரிக்கை வெளியீடு….!!

உலகில் அதிக பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதித்துறை அமைச்சர் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை உலகின் மிகவும் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை 18 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் உலகின் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலானது வெளிவந்துள்ளது. அதில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு 41வது இடத்தையும் […]

Categories
உலக செய்திகள்

“நயாகரா நீர்வீழ்ச்சிக்குள் பாய்ந்த வாகனம்!”…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் மாட்டிய நிலையில் இருந்த வாகனத்திலிருந்து பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்புப் பகுதியில் மூழ்கியிருந்த ஒரு வாகனத்திலிருந்து கடற்படை வீரர்கள் 60 வயது பெண்ணின் சடலத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த வாகனம் எப்படி நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கியது? என்பது  தெரியவில்லை. எனினும், அருகில் இருந்த சாலையில் குவிந்து கிடந்த பனியில், சரிக்கி வாகனம் நீர்வீழ்ச்சியில் பாய்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மூலம் அந்த பெண்ணின் […]

Categories
உலக செய்திகள்

‘மரியாதைக்குரிய நண்பர்’…. முப்படைகளின் தலைமை தளபதி மறைவிற்கு…. இரங்கல் தெரிவித்துள்ள இராணுவ அமைச்சர்….!!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி மறைவிற்கு இராணுவ அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவமானது அனைத்து தரப்பினரிடையே […]

Categories
உலக செய்திகள்

‘இது எப்படி அங்க போயிருக்கும்’…. காவல்துறையினரின் துரித செயல்…. வைரலாகும் புகைப்படம்….!!

சோபாவில் மறைந்திருந்த பாம்பை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு வளர்ப்பு பிராணிகளின் கடையில் சேர்த்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் Clearwater என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் புதியதாக சோபா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். மேலும் வாங்கி வந்த புதிய சோபாவில் ஓய்வெடுப்பதற்காக படுத்துள்ளார். அப்பொழுது சோபாவில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் மன அழுத்தம்…. பாதிக்கப்படும் இளைய தலைமுறையினர்…. மருத்துவத்துறை தலைவர் எச்சரிக்கை….!!

இளைய தலைமுறையினரிடையே அதிக அளவு மன அழுத்தம் காணப்படுகிறது என்று மருத்துவத்துறை தலைவர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிப்படைந்தனர். அதிலும் இதனை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினரிடையே  மனநலம் தொடர்பான பாதிப்புகள் உருவாகும் என்று அமெரிக்க மருத்துவத்துறையின் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “இது போன்ற நோய் தொற்று காலங்களில் கவலை, மனச்சோர்வு போன்றவை இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் குற்ற […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா….? மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வாள்… அமெரிக்காவில் ஏலம்…!!

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய ஆயுதங்கள் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மன்னரான நெப்போலியன் போனபார்ட், “மாவீரன்” என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் சிறந்த ராணுவ தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். பல ஐரோப்பிய நாடுகளுடன் போர் தொடுத்து வெற்றி கண்டவர். கடந்த 1799 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியன்று ஆங்கிலேய கப்பல்கள் பிரஞ்சு கடற்படையிலிருந்து வெளியேறியது. அப்போது, நெப்போலியன் அவரது படைகளோடு சென்று ஆட்சியைக் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை கைப்பற்றினால்?… எங்கள் படைகளை அனுப்புவோம்…. அமெரிக்கா எச்சரிக்கை…..!!!

உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினால் கிழக்கு ஐரோப்பிய பகுதிக்கு தங்களது படையினர் கூடுதலாக அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதாவது “உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வங்கியில் ஐரோப்பியப் பிராந்தியத்தில் உள்ள நேட்டோ ராணுவம் நிலைகளில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படும். மேலும் ரஷ்யாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

“இது என்ன புதுசா இருக்கு…!” இதற்கெல்லாமா அடிமையாவார்கள்….? 12-வது திருமணத்திற்கு தயாரான பெண்…!!

அமெரிக்காவில் ஒரு பெண் திருமணத்திற்கு அடிமையாகி தற்போது வரை 11 நபர்களை திருமணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்திற்கு அடிமையாவார்கள். ஆனால், திருமணத்திற்கு ஒருவர் அடிமையாவது உண்மையில் கேள்விப்படாத ஒன்றாகவும், புதிதாகவும் இருக்கிறது.  அந்த வகையில், ஆச்சரியமளிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள Utah என்ற பகுதியில் வசிக்கும் Monette Dias என்ற 52 வயது பெண், தற்போது வரை சுமார் 11 நபர்களை திருமணம் செய்திருக்கிறார். மேலும், 12 ஆவது தடவையாக திருமணம் செய்ய, […]

Categories
உலக செய்திகள்

“குளிர்கால ஒலிம்பிக் போட்டி”… ராஜீய ரீதியில் புறக்கணிப்பு…. கண்டனம் தெரிவித்த பெய்ஜிங்….!!!

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறியதாவது “ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கர் இனத்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக கூறி, சீனாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் அமெரிக்கா புறக்கணிப்பதாக அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது ஆகும். உய்கர் இனத்தவர்கள் இன அழிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வாழும் இந்தியர்கள் ஜாக்கிரதை…. நோட்டமிட்டு சுட்டுக்கொன்ற மர்ம நபர்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

அமெரிக்காவில் வங்கிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை மர்மநபர் சுட்டு கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜார்ஜியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 45 வயதாகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய கேஸ் நிரப்பும் நிலையத்திற்கு அருகிலிருக்கும் வங்கிக்கு பணம் டெபாசிட் செய்வதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அமித் […]

Categories
உலக செய்திகள்

‘கடுமையான பாதிப்பு இருக்காது’…. அமெரிக்கா விஞ்ஞானி…. வெளியிட்ட முக்கிய தகவல்….!!

ஒமைக்ரான் தொற்று குறித்து விஞ்ஞானி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றினால் அனைவரும் பீதியடைந்துள்ளனர். இது தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோனி பாசி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளை அச்சுறுத்தி வரும் […]

Categories
உலக செய்திகள்

நாங்க போட்டிக்கு வரல…. பகிரங்கமாக தெரிவித்த அமெரிக்கா…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

அமெரிக்கா சில முக்கிய காரணங்களால் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது. சீனாவில் சின்சியாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் மீது சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த காரணத்தாலும், இன படுகொலையினாலும் அமெரிக்கா சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி சர்வதேச ஒலிம்பிக் கழகம், உலக நாடுகள் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு […]

Categories
உலக செய்திகள்

3 நிமிடத்தில்…! 1இல்ல 2இல்ல 900பேர் காலி… ஒரே காலில் பறி போன வேலை ..!!

அமெரிக்காவை சேர்ந்த பெட்டர் டாட் காம் என்ற பிரபல நிறுவனம் ஒரே நாளில் ஜூம் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து ஜூம் காலில் ஊழியர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விஷால் தாங்கள் இந்த ஜூம் காலில் இருந்ததால் அதிர்ஷ்டம் இல்லாதவர் எனவும், தாங்கள் தற்போது இலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். இந்த அதிர்ச்சி அறிவிப்பை கொடுத்துள்ள அவர் தமது ஊழியர்களை சோம்பேறி மற்றும் பலன் அளிக்காதவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“வண்ணமயமாக மிளிரும் நகரங்கள்!”…ஜெர்மனியில் உலக சாதனை… 444 கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்த தம்பதி….!!

உலகின் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கிவிட்ட நிலையில், ஜெர்மனியில் ஒரு தம்பதி 444 கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இத்தாலியில் இருக்கும் மிலன் நகரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கப்பட்டது. எனவே, அங்கிருக்கும் தேவாலயத்தின் அருகில் சுமார் 24 மீட்டர் உயரம் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளனர். அம்மரத்தில், சுமார் 80,000 எல்இடி விளக்குகள் மற்றும் 800 பலூன்கள்  அமைக்கப்பட்டிருக்கிறது. அதனோடு சேர்ந்து தேவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் அந்நகரையே ஜொலிக்க செய்கிறது. இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

பாம்புகளை விரட்டி அடிக்க சொந்த வீட்டை கொளுத்திய ஓனர்….. பரபரப்பு சம்பவம்…..!!!!

அமெரிக்காவில் பாம்பு வீட்டிற்குள் வந்ததால், 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டை கொளுத்தி நாசம் செய்துள்ளார் வீட்டின் உரிமையாளர். அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர், தன் வீட்டிற்குள் பாம்பு நுழைவதை கண்டுள்ளார். அந்தப் பாம்பை புகையை வைத்து விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்த புகை தீயாக மாறி அவரது வீட்டையே எரிந்துள்ளது. இதனால் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடு எரிந்து சேதமடைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 75 […]

Categories
உலக செய்திகள்

“ஒரே ஒரு வீடியோ கால் தான்!”…. 900 பேரின் வேலையும் குளோஸ்… இந்திய தொழிலதிபரின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவில், இந்திய தொழிலதிபர், வீடியோ அழைப்பில் பேசி, தன் நிறுவனத்தை சேர்ந்த 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஷால் கர்க் என்ற தொழிலதிபர், “பெட்டர் டாட் காம்” என்னும் வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனம் நடத்துகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, இவரது நிறுவனத்தில், இடைத்தரகர் கட்டணமில்லாமல், நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு கடன் பெற முடியும். எனவே, இந்நிறுவனம் அதிக வளர்ச்சியை அடைந்தது. இந்நிலையில், விஷால் கர்க், வீடியோ அழைப்பில் தன் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…”சூப்பர் தகவல்”… கொரோனா பரவலை குறைக்குமாம்?… இதோ புதிய அறிமுகம்….!!!

அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழு உருவாக்கிய சூயிங் கம் தொடர்பான ஆய்வறிக்கையானது ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆய்வாளர் ஹென்றி கூறியதாவது “முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம். இதனையடுத்து அவர்கள் கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்பும் நிலையும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சூயிங் கம் உருவாக்கி இருக்கிறோம். கொரோனா தொற்று பொதுவாக மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பிரதி எடுத்து பெருகுகிறது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் சதி இதுதான்….! “ஆனா இந்தியா தெளிவா சொல்லிட்டாங்க”…. அமைச்சரின் பரபரப்பு பேட்டி….!!

அமெரிக்க நாடு இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை சீர்குலைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க நாடு இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை சீர்குலைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இந்தியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையில் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பை விற்கும் உடன்பாடு அமலுக்கு […]

Categories
உலக செய்திகள்

“இதோடு 47-ஆவது நாடு!”… மற்றொரு பிரபல நாட்டிலும் பரவியது ஒமிக்ரான்….!!

தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியா உட்பட சுமார் 46 நாடுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது 47 வது நாடாக தாய்லாந்திலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருக்கிறது. ஸ்பெயினிலிருந்து, கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நபர் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார். அந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த நபருடன் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. “கிறிஸ்துமஸ் பரிசாக துப்பாக்கி”… சிறுவனின் கொடூர செயல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் சக மாணவர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில்  உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேரை கொலை செய்தது தொடர்பாக ஈதன் க்ரம்ப்ளே(15) என்ற சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஈதன் க்ரம்ப்ளேயின் பெற்றோரான ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தம்பதியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் மகனின் கொடுமையான செயலுக்கு துணை போனதாக கூறி கைதாகியுள்ள ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் தம்பதியினர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? வேகமாக பரவி வரும் ஓமிக்ரான்…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அமெரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் இத்தனை மாகாணங்களில் பரவி விட்டதா!”…? அதிகரித்த ஒமிக்ரான்…!!

அமெரிக்க நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய மாறுபாடு முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்த ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில், ஒமிக்ரான் பரவியிருப்பதாக  கூறப்படுகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், மிசவுரி, உடா, நியூ ஜெர்சி, நெப்ராஸ்கா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில், ஒமிக்ரான் தொற்று […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி!”…. அமெரிக்காவில் தவிக்கும் தூதரகம்…!!

அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே கடும் நிதி நெருக்கடி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகம் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த தூதரகத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்கள் 5 பேருக்கு கடந்த ஆகஸ்ட்  […]

Categories
உலக செய்திகள்

பாம்பை விரட்ட இதையா செய்யணும்….? வீட்டையே கொளுத்திய நபர்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!

அமெரிக்காவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் பாம்பை விரட்டுவதற்காக எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பூல்ஸ்வில்லேயில் அதிக விஷ பாம்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது அவர் அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருப்பதை மறந்து பாம்பை விரட்டுவதற்காக நெருப்பு புகையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக வீட்டில் உள்ள பொருட்களில் தீ பற்றிக் கொண்டதால் வீடு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை கட்டாயம்…. பிரபல நாட்டில் அதிகரித்த ஓமிக்ரான்…. பிரதமரின் அதிரடி உத்தரவு….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததையடுத்து அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த தொற்று மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை கைப்பற்ற திட்டம்…. அடுத்தவாரம் காணொளியில் பேச்சுவார்த்தை…. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை….!!

உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து உள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 94 ஆயிரம் படையினரை ரஷ்யா குவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1,75,000 படையினரை பயன்படுத்தி பெரும் தாக்குதல் மூலமாக உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தடுக்கும் வகையில் அவருடன் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. “JUST MISS-ல உயிர் தப்பிய போலீஸ்”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

அமெரிக்காவில் கார் ஒன்றின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் போலீஸ் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள இடாஹோ மகாணத்தில் டயர் பழுதாகிய நிலையில் கார் ஒன்று டென் மைல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸ் ஒருவர் அந்த காரின் ஓட்டுனருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த காரின் மீது டிரக் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காருக்கு வெளியே […]

Categories
உலக செய்திகள்

“தந்தையின் இறுதிச் சடங்குக்கு போகணும்” விசா கேட்ட இந்தியப்பெண்…. தூதரக அதிகாரியின் செயல்…. வெளியான காணொளி….!!

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக விசா கேட்டு சென்ற இந்திய பெண்ணிடம் தூதரக அதிகாரி ஒருவர் நடந்து கொண்ட செயல் காணொளியாக வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை “வெளியே செல்லுங்கள்” என்று கூறி வெளியேற்றியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தனது செல்போனில் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறன் கொண்ட தடுப்பூசி!”…. வெளியான தகவல்…!!

மாடர்னா தடுப்பூசி, கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் இரண்டாம் தவணை ஐந்து மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாடர்னா தடுப்பூசி, 87% கொரோனா தொற்றை தடுக்கும் செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தை எதிர்த்து 95% பாதுகாப்பு அளிப்பதாகவும், உயிரிழப்பை 98% தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 3,52,878 நபர்களுடன், தடுப்பூசி செலுத்தாத, அதே எண்ணிக்கையுடைய மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

மறைந்த பிரபல நிபுணர்…. புகைப்படங்களை வெளியிட்ட நிறுவனம்…. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட சொகுசு கார்….!!

கடந்த மாதம் அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆடை அலங்கார நிபுணர் வடிவமைத்துள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் சொகுசு காரின் பிக்சரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆடை அலங்காரத்தில் மிகவும் புகழ்பெற்ற நிபுணராக விர்ஜில் அப்லோ என்பவர் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் அரியவகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் மறைந்த விர்ஜில் அப்லோ வடிவமைத்துள்ள ஒன்றரை கோடி ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

“அவசரமாக இரவில் தரையிறங்கிய விமானம்!”…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

கனடா நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஏர் கனடா விமானம் பாதி வழியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானமானது, அமெரிக்காவின் சான் டியாகோ நகரிலிருந்து கனடா நாட்டின் வான்கூவர் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. அப்போது, இரவு நேரத்தில் திடீரென்று லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானி அவசரமாக விமானத்தை  தரையிறங்கினார். இதனால், பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பில், பெடரல் ஏவியேஷன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தின் எஞ்சின் மற்றும் […]

Categories

Tech |