Categories
உலக செய்திகள்

“என் கதையில் நான் தான் ஹீரோ”…. 5 பேரை கொன்ற அரக்கன்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!!!

அமெரிக்காவில் நாவல் எழுதிவிட்டு 5 பேரை கொலை செய்த மர்ம நபர் தொடர்பில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் தெருவில் நின்று கொண்டிருந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்ப முயற்சித்த வேளையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அந்த நபர் யார் ? என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் நடுநடுங்க வைக்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு ஒரு முடிவே கிடையாதா”…? மீண்டும் பரவும் “வைரஸ்”… ஒரே வாரத்தில் இலட்சக்கணக்கான பாதிப்பு…. WHOவின் ஷாக் நியூஸ்…!!

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 49.9 லட்சம் பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 49.9 லட்சம் பேரை புதிதாக தாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு அதற்கு முந்தைய ஏழு நாட்களை விட 11 சதவீதம் கூடுதலாகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு உலக சாதனையா…? அமெரிக்க இளைஞரின் புதிய யோசனை….!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னைடர் என்னும் இளைஞர் மிகவும் வித்தியாசமான முறையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஸ்னைடர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் விமானத்தின் மூலம் எகிப்திற்கு சென்று அதிலிருந்து சுமார் 13,500 அடி உயரத்திலிருந்து தன்னுடைய பிரண்ட்ஸ்வுடன் குதித்துள்ளார். அதன் பின்பாக ஸ்னைடர் சுமார் 8,300 அடி உயரம் வரும் வரை காற்றில் 160 முறை சுழலத் […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடூரம்…! பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு…. யார் அந்த நபர்?…. அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கினர். மேலும் அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் தொங்கிய பயணிகள்… என்ன காரணமா இருக்கும்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் உட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா இயங்கி வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இந்த பூங்காவில் உள்ள ரோப் காரில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் 167 பயணிகள் நடுவழியில் அந்தரத்தில் தொங்கி தவித்தனர். இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மீட்பு குழு அவர்களை பத்திரமாக மீட்டனர். இதனை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

Categories
உலக செய்திகள்

என்ன ஆனாங்கன்னு தெரியல….? ரொம்ப நாளாச்சு….. மாயமான புலம்பெயர்ந்தவர்களை தேடும் பணி தீவிரம்…..!!

அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகோ பாலைவனத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கோயாமே நகரிலிருந்து, புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர், சிஹுவாஹுவான் என்னும் பாலைவனத்தின் வழியே வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் டெக்சாஸ் மாகாணத்தின் வழியே அமெரிக்க நாட்டை கடந்து செல்ல தீர்மானித்து சென்றிருக்கிறார்கள். அதில் 14 வயது சிறுவனும் இருந்திருக்கிறார்.  அச்சிறுவன், எல்லையில் இருக்கும் தன் குடும்பத்தாருடன் இணைவதற்காக இவர்களுடன் பயணித்திருக்கிறார். இவர்கள் கடந்த […]

Categories
உலக செய்திகள்

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை…. இனி இது தேவையில்லை…. ஆராய்ச்சியாளர்கள் குழு தகவல்….!!!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கோபால்ட் எந்திரத்தின் மூலமாக கதிர்வீச்சு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் புற்றுநோயால் உருவாகும் செல்களும் திசுக்களும் அழிந்து பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடலாம். கோபால்ட் எந்திரத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கும்போது அதற்கான பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அந்த எந்திரத்தின் ஆயுள்காலம் அதிகம் என்பதால் ஏராளமான அரசு மருத்துவமனைகளில் கோபால்ட் சிகிச்சையே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கேன்சர் செல்களை அழிக்க கீமொதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை இனி தேவைப்படாது என்று […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் குழந்தைகளை அதிகம் தாக்கும் ஒமிக்ரான்!”…. நியூயார்க் சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!

ஓமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் நியூயார்க் மாகாணத்தில் மருத்துவமனையில் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கபிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, தற்போது உள்ள பரிசோதனை பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதாக உறுதி கூறியிருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் சுகாதாரத்துறை கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று எச்சரித்திருக்கிறது. மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் கடந்த 5-ஆம் தேதியை விட 4 மடங்கு தற்போது அதிகரித்திருக்கிறது. இதில் அதிகமானோர் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் மரத்தால் நடந்த கொடூரம்…. பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன்…. பெரும் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 2 மகன்கள் மற்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பெனிசுலாவில் உள்ள Bucks கவுண்டி பகுதியில் எரிக் கிங் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அதிகாலையில் அவர்கள் வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் திடீரெண்டு தீப்பிடித்து மளமளவென எரிந்ததால், பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது வீட்டிலிருந்த எரிக் கிங்கின் மனைவி […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்” 50 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைத்த பிரபல நாடு….!!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்க அரசு பாகிஸ்தானிய மக்களுக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க அரசால் கோவேக்சின் முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதலாக 50 லட்சம் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அமெரிக்க அரசால் பாகிஸ்தானிய மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி…. விண்ணில் ஏவி சாதனை படைத்த நாசா….!!!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடி விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி’ தொலைநோக்கி உருவாக்கியுள்ளனர். இந்த தொலை நோக்கியை பூமி தனித்துவமானதா? த பூமியை போன்று கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் இருக்கிறோமா? ஆகிய கேள்விகளுக்கு பதில் தேடுவதற்காக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கியானது தென் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா, அருமையான கிறிஸ்துமஸ் பரிசு!”….. உலகிலேயே மிகுந்த சக்திவாய்ந்த தொலைநோக்கி…..!!

உலகிலேயே மிகப் பெரிதான விண்வெளி தொலைநோக்கியானது இன்று விண்ணில் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பரிசாக மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணில் ஏவுகிறது. ஜேம்ஸ் வெப் என்ற இந்த தொலைநோக்கியானது, உலகிலேயே மிகப்பெரிய சக்தி மிகுந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இத்தொலைநோக்கி, இன்று மாலை சுமார் 5:50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு கயானா என்ற தென் அமெரிக்காவின் ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ராக்கெட்டில்  இந்த தொலைநோக்கி விண்வெளிக்கு செல்லவிருக்கிறது. இதன் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலம்…. வெளியான தகவல்….!!!

அமெரிக்காவில் சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்க நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மடுத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் சுகாதார பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக கொரோனா பாதித்த சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை அரசு குறைத்துள்ளது. இதுவரையிலும் கொரோனா தொற்றுக்கு ஆளான சுகாதார உழியர்கள் 10 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

“ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!”…. என்ன காரணம்….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அரசு, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி, நமீபியா, போட்ஸ்வானா, லெசோதா, தென்னாபிரிக்கா போன்ற 8 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 31ம் தேதியன்று அத்தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவதற்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று தற்காலிகமாக தடை […]

Categories
உலக செய்திகள்

சீனா – பிரபல நாடு மோதல்….”முஸ்லிம் அடிமைகள் தயாரிக்கும் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்”…. மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர்…. நீடிக்குமா பதற்றம்…?

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் “உய்கர் கட்டாய தொழிலாளர்கள் தடுப்பு பிரிவு சட்ட” மசோதாவில் கையெழுத்திட்டுள்ளது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சீனாவிலுள்ள சின்சாங் என்னும் மாநிலத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் உய்கர் முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களிடமிருந்து பிரிவினை வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக கூறி சீனா உய்கர் முஸ்லிம்களின் மீது அடக்குமுறையில் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி […]

Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்துச்சுனே தெரியல…! எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேர்ந்த விபரீதம்…. 4 பேர் படுகாயம்….!!!!

அமெரிக்காவின் 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமும், ஊழியர்கள் 3 பேர் ஹெலிகாப்டர் மூலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அவசர சேவைப் பிரிவினர் வந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!”….. திடீரென்று கேட்ட சத்தம்…. பதறியடித்து ஓடிய மக்கள்…..!!

அமெரிக்காவில் ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரின் ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன், மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அதில் சிலர் அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, கதவை அடைத்து கொண்டார்கள். அதன்பின்பு  அங்கு வந்த காவல்துறையினர் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி, […]

Categories
உலக செய்திகள்

“ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்கள்”… நேரடி நேர்காணல் இல்லையாம்…. அமெரிக்கா முக்கிய அறிவிப்பு ….!!!

ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு நேரடி நேர்காணல் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் நேர்காணல் நடைமுறைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாலும், நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உலகளாவிய பயணம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான காலத்தை வெகுவாக குறைப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“இது என்ன கொடூரம்….? மனிதர்களை கொன்று மூளையை திங்கும் சைக்கோ கில்லர்…..!!

அமெரிக்காவில் ஒரு சைக்கோ கொலைகாரன், மனிதர்களை கொன்று உறுப்புகளை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Idaho என்னும் மாகாணத்தின் சாலையோரத்தில் நின்ற ஒரு லாரியில்,  ஒரு முதியவர் கொடூரமாக கொல்லப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார். அதனை பார்த்தவர்கள், உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த முதியவர் டேவிட் என்றும், அவரை ஜேம்ஸ் டேவிட் என்ற […]

Categories
உலக செய்திகள்

“சொன்னா கேட்க மாட்றீங்க!”….. ஆன்லைன் நண்பர் வீட்டில் ஆடைகளின்றி கிடந்த பெண்…. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…..!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் இணையதள நண்பர் வீட்டின் பாதாள அறையில் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் மடைல் என்ற 19 வயது மாணவி, மாயமானதால் அவரின் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மடைல் கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரு தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார். அதன் பின்புதான் அவர் காணாமல் போயிருக்கிறார். எனினும் அவரின் தொலைபேசியிலிருந்து கடந்த 14ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்…. அடுத்த புதிய வைரஸ்…. யாருக்கெல்லாம் அதிக ஆபத்து தெரியுமா?….!!!

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்தது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஒமிக்ரான் புதிய பாதிப்புகளில் 73% அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்மைக்ரான் தொற்று ‘மினி சுனாமி’ போன்று வேகமாக பரவி வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

இன்ப செய்தி… உங்களுக்கு “கொரோனா” வா..? நோ டென்ஷன்… வந்துட்டு மாத்திரை…. இனி வீட்டிலேயே சிகிச்சை…. அனுமதி வழங்கிய பிரபல நாடு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைகளுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக paxlovid என்ற மாத்திரைகளை கண்டறிந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாட்டு மருத்துவ நிபுணர்கள்பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா சிகிச்சைக்கான paxlovid மாத்திரைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் ஏதேனும் அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே மேல் […]

Categories
உலக செய்திகள்

“மனிதனின் ஆயுட்காலம் குறைகிறது!”…. என்ன காரணம்….? பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

அமெரிக்காவில் சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் இரண்டாம் உலகப்போருக்கு பின் வெகுவாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் தரவுகளில் கடந்த 2020 ஆம் வருடத்தில், சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் 77 வருடங்களாக குறைந்திருக்கிறது. இது, கடந்த 2019 ஆம் வருடத்தை விட ஒன்றே முக்கால் வருடங்கள் குறைவு என்று தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் உயிரிழப்பிற்கான காரணங்கள், புற்றுநோய் மற்றும் இதயநோய் என்று […]

Categories
உலக செய்திகள்

“பிட்புல் நாயிடம் மாட்டிய இளம்பெண்!”…. தெய்வம் போல் வந்து காப்பாற்றிய டெலிவரி பெண்….!!

உலகிலேயே அதிக ஆபத்துடைய பிட்புல் நாயிடம் மாட்டிய ஒரு பெண் மற்றும் அவரின் வளர்ப்பு நாயை, மற்றொரு பெண் காப்பாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்னும் நகரத்தில் லாரன்ரே என்ற இளம்பெண் தன்  குடியிருப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வாசலில் வந்து நின்ற பிட்புல் நாயை  பாசத்துடன் அணுகியுள்ளார். அப்போது அவரின், வளர்ப்பு நாய் ஓடி வந்து அவரின் அருகில் நின்றது. அந்த நாய்க்குட்டி மீது, பிட்புல் நாய் வேகமாக பாய்ந்து நடிக்க முயற்சித்தது. தன் நாயை […]

Categories
உலக செய்திகள்

“ஆன்லைன் அப்ளிகேஷன்”…. மாணவியை நிர்வாணமாக்கிய கொடூரம்….!!

அமெரிக்காவில் 19 வயது கல்லூரி மாணவியை டேட்டிங் அழைத்து சென்று வீட்டில் பூட்டி வைத்து வன்புணர்வு கொடுமை செய்த நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் Alen 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட ஆன்லைன் டேட்டிங் ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன்பின்பு ஆன்லைன் டேட்டிங் ஆப்பின் மூலம் alen னுக்கு பிரட் பிரவுன் என்ற நபரின் தொடர்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து alen பிரவுனுடன் டேட்டிங் சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“ஒரு பக்கம் ஒமிக்ரான், ஒரு பக்கம் கொண்டாட்டம்!”….. கொரோனாவுக்கு மத்தியில் கோலாகலம்…..!!

அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் பனிச்சறுக்கு மைதானத்தில் குதூகலமாக பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் நியூயார்க் மாகாணம் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியிருக்கிறது. மேலும், மின் விளக்குகள் மற்றும் அலங்காரங்களினால், நகரமே ஜொலிக்கிறது. அங்கிருக்கும் கடைகளிலும், கட்டடங்களிலும், வகை வகையாக பல்வேறு நிறங்களில் மின் விளக்குகள் மற்றும் நட்சத்திரங்கள் மிளிர்கிறது.

Categories
உலக செய்திகள்

“காலை நேரத்தில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம்!”…. எந்த நாட்டில்….? வெளியான தகவல்…..!!

தெற்கு அலாஸ்கா பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகி ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடபகுதியில் இருக்கும் அலாஸ்கா என்னும் மாகாணத்தில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையமானது இந்த நிலநடுக்கம் 6.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக கூறியிருக்கிறது. சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

“திபெத் விவகாரம்”…. நியமனமான இந்திய பெண்…. வெளியான தகவல்….!!!!

சீனா கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 13-ம் நூற்றாண்டில் இருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்று சீனா கூறி வருகிறது. திபெத் விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்து வருகிறது. ஆனால் சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் திபெத் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரே மாதத்தில் 26 ஆயிரம் டாலர் வரை சம்பாதித்த வாலிபர்…. யூடியூப் மூலம் அடித்த லக்கு….!!!!

அமெரிக்காவில் வங்கி வேலையை ஒருவர் விட்டுவிட்டு யூடியூப் மூலமாக மாத வருமானமாக பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார். கலிபோர்னியாவில் உள்ள sanfrancisco நகரில் Ben Chon என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கி ஒன்றில் முதலீட்டு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு Ben Chon தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தனது தாயை கவனித்துக்கொள்ள Ben Chon வேலையை விட்டுவிட்டார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்தியர்களை அதிகம் நேசிக்கும் ஒரே அதிபர்”…. 4 பேருக்கு உயர் பதவி…. வெள்ளை மாளிகை சொன்ன குட் நியூஸ்….!!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு அதிபர் ஜோ பைடன் உயர் பதவியினை வழங்கியுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்களை கவுரவப்படுத்தும் விதமாக அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவியை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு ஆசிய அமெரிக்கர்கள், பசுபிக் தீவு மற்றும் பூர்வீக ஹவாய் மக்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் பசிபிக் தீவு, […]

Categories
உலக செய்திகள்

“முதியவரின் வித்தியாசமான ஐடியா!”…… 5 நாட்களில் குவிந்த குறுந்தகவல்கள்…. அப்படி என்ன செய்தார்….?

அமெரிக்காவில் ஒரு முதியவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியே கொண்டாட விருப்பமில்லாமல் மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்து பிரபலமாகியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஜிம் பேஸ் என்ற 66 வயது முதியவர், உலகிலேயே அதிக சுதந்திரம் உள்ள இடத்திற்கு செல்ல விரும்பினார். எனவே, இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் மாகாணத்தில் குடிபெயர்ந்திருக்கிறார். இவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருக்கிறது. இவருக்கு, ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் கடந்த ஜூன் மாதத்தில் லோன் ஸ்டார் ஸ்டேட்-ற்கு தன் தொழிலை மாற்றியிருக்கிறார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா…. அதிபர் பைடனுடன் தொடர்பு…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தொற்று குறைந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் பரவல் எதிரொலி!”….. கிறிஸ்துமஸ் பயணத்தால் தொற்று அதிகரிக்கும்…. அமெரிக்காவில் நிபுணர் எச்சரிக்கை….!!

அமெரிக்காவில் நிபுணர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மேற்கொள்ளப்படும் பயணம் காரணமாக ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது சுமார் 89 நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் ஒமிக்ரானை தடுக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான  அந்தோணி பவுசி இதுகுறித்து கூறியிருப்பதாவது, “ஒமிக்ரான் பரவல் வேகமாக பரவும். தற்போது உலக நாடுகளில் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக […]

Categories
உலக செய்திகள்

“சீனாக்காரன் செஞ்சு வச்ச வேலை”…. போட்டி போட்டு பரவும் வைரஸ்கள்…. திணறும் அமெரிக்கா….!!!!

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 86,000 ஆக உள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸால் வல்லரசு நாடான அமெரிக்கா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கியுள்ளது. ஆகையினால் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பயங்கரம்!”…. டிக்டாக் செயலியால் பலியான உயிர்கள்….. அபாயகரமான சவாலை மேற்கொண்ட மாணவன்…..!!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவன், டிக்டாக் சவால் மேற்கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் கடந்த 2016 ஆம் வருடத்தில் டிக் டாக் என்ற செயலி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து, டிக் டாக் உலக அளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், இதற்கு பலரும் அடிமையாகினர். இதில், சேலஞ்ச் என்ற பெயரில் சில சவால்களை செய்து பதிவிடுவது பிரபலமானது. அதாவது ஒரு நபர் ஏதேனும் ஒரு செயலை செய்து பதிவேற்றம் […]

Categories
உலக செய்திகள்

மக்கள் தான் தயங்குறாங்க…! நீங்களுமா?… 20 ஆயிரம் படை வீரர்கள்.. பணியை விட்டு நீங்கும் அபாயம்….!!!!

அமெரிக்காவில் படைத் தளபதிகளின் எச்சரிக்கையை மீறி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்த 20,000 பேரை பணி நீக்கம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் படைத்தளபதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வீரர்கள் மிகவும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பல மாதங்களாக கூறி வந்துள்ளார்கள். இருப்பினும் சுமார் 20,000 படை வீரர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்துள்ளார்கள். ஆகையினால் மேல் குறிப்பிட்டுள்ள கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்த […]

Categories
உலக செய்திகள்

சீன பொருட்களுக்கு இனி…. பிரபல நாட்டில் தடை…. எச்சரிக்கை விடுக்கும் சீனா….!!!!

சீனாவின் மேற்குப் பிராந்தியத்தில் குறிப்பாக ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் குறிப்பாக உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறை, மத துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் இந்த மக்களை வலுக்கட்டாயமாக ஊழியர்களாக பயன்படுத்தி இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் புதிய சட்டம் அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு எதிரொலி!”….. பரிசோதனை மையங்களில் குவிந்த வாகனங்கள்…… நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்….!!

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை நிலையத்தில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில், தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு, மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. எனவே, மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நியூயார்க் மற்றும் மியாமி நகர்களில் இருக்கும் பரிசோதனை நிலையங்களில் மிக நீளமான வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. அந்த […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பலமாக வீசும் சூறைக்காற்று!”….. சரக்கு டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்து…..!!

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் கடும் சூறைக்காற்று வீசியதில், சரக்கு ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள Rocky Mountains என்ற மலைத்தொடரில் கடும் புயல் உருவாகி, சமவெளிப் பகுதியை நோக்கி வீசியது. இதில் நெபாராஸ்கா, ஐயோவா, மின்னசொட்டா மற்றும் கொலராடோ போன்ற மாகாணங்களில் கடும் புயல் வீசியது. இந்நிலையில் மலைத்தொடரில் உருவான புழுதிப்புயல், நகர்களில் பலமாக வீசுவதால், பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் கடும் சூறைக்காற்று வீசுகிறது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 172 கிலோமீட்டர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை குறி வச்சு தாக்குறாங்க…! எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்களா?… பாகிஸ்தானை சாடிய அமெரிக்கா….!!!!

இந்தியாவை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா சாடியுள்ளது. நம் தேசத்திற்குள் எந்த காரணமும் இல்லாமல் நுழையும் தீவிரவாத குழுக்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசு வெளியிட்ட தீவிரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷே முகமது உட்பட இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பல தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் செயல்பட்டு வருகிறது என்று […]

Categories
உலக செய்திகள்

“ஏழை நாடுகளுக்கு உதவி கரம் நீட்டுவோம்”…. வாரி வழங்கும் அமெரிக்கா…. அசத்தும் அதிபர்….!!!!

அமெரிக்கா இதுவரை 35.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக வழங்க உறுதியளித்திருந்தார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை அமெரிக்கா 35.5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசிகள் அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு சமமானது. […]

Categories
உலக செய்திகள்

யோவ்…! என்னயா மாஸ்க் இது?… உள்ளாடையை அணிந்திருந்த நபர்…. விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த 38 வயதுடைய நபர் ஒருவர் மாஸ்க் அணியாமல் சிவப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு முகத்தை மறைத்திருந்ததால் அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகருக்கு செல்லும் யுனைட்டெட் என்னும் விமானத்தில் 38 வயதாகும் ஆடம் என்பவர் ஏறியுள்ளார். ஆனால் இவர் முகக் கவசத்திற்கு பதிலாக சிவப்பு நிற உள்ளாடையை அணிந்துகொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதனை கண்ட விமான பணிப்பெண்கள் முக கவசம் அணியாவிட்டால் கீழே இறக்கிவிடபடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு இது தான்”…. இதுவரை 5.7 கோடி மக்களுக்கு “பூஸ்டர்” தடுப்பூசி…..!!!!

கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்த அமெரிக்காவில் இதுவரை மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 5.71 கோடி மக்கள் போட்டு கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் அமெரிக்கா நாடு தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஜான்சன் & […]

Categories
உலக செய்திகள்

“எங்க ஊரு சூப்பர் ஹீரோ”…. புயலாவது புண்ணாக்காவது…. மக்கள் சேவையே மகேசன் சேவை…. மாஸ் காட்டும் தபால்காரர்….!!!!

அமெரிக்காவில் தபால்காரர் ஒருவர் புயலே வந்தாலும் பரவாயில்லை தனக்கு கடமை தான் முக்கியம் என்று பொதுமக்களுக்கு சேவை செய்து “சூப்பர் ஹீரோவாக” மாறி வருகிறார். அமெரிக்காவின் கென்டகி மாகாணம் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீட்பு பணிகள் கூட முழுமையடையாத நிலையில் அங்குள்ள பொதுமக்களுக்கு தபால்காரர் ஒருவர் தொடர்ந்து சேவையாற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது கோடி ஸ்மித் என்றழைக்கப்படும் அந்த தபால்காரர் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதனையும் பொருட்படுத்தாமல் மேஃபீல்டு என்ற பகுதியில் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க வீரர்கள் தண்டிக்கப்பட மாட்டாங்க”….. பிரபல நாட்டில் நடந்த பயங்கரம்….. பெண்டகன் பரபரப்பு அறிக்கை….!!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகள் என்று நினைத்து ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தது தொடர்பான குற்றத்திற்கு அமெரிக்க வீரர்கள் எவருக்கும் தண்டனைகள் வழங்கப்படாது என்று அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. அந்த சமயம் ஐ.எஸ் தீவிரவாத குழுவினர்கள் திடீரென அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”.. செவ்வாய் கிரகத்தில் பழைய பாறைகள்இருக்கிறதா…? அசத்திய பெர்செவரன்ஸ் ரோவர்….!!

பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பழைய பாறைகளை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஜெசெரோ என்னும் பள்ளத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரு வாகனத்தின் அளவுடைய பெர்செவரன்ஸ், ரோவரை தயாரித்தது. இந்த விண்கலம், கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர், செவ்வாய் கிரகத்தின் […]

Categories
உலக செய்திகள்

அடபாவத்த….! ஆபாச படம்…. “எனக்கு தப்பாவே தெரியல”…. பேட்டியில் ஷாக் கொடுத்த பிரபல பாடகி….!!

64 முறை இசை தொடர்பான விருதுகளை வென்ற அமெரிக்க நாட்டின் பிரபல பாடகியான பில் எய்லீஸ் தன்னுடைய 11 ஆவது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்ததாக ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பில் எய்லீஸ் என்பவர் மிகவும் பிரபலமான பாடகியாக திகழ்கிறார். இவர் 64 முறை இசை தொடர்பான விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் இவர் ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தான் 11 ஆவது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க […]

Categories
உலக செய்திகள்

ஷாக் நியூஸ்…. ஓமிக்ரானை தடுக்க முடியாமா…? பிரபல நாட்டில் 5 கோடியை தாண்டிய கொரோனா….!!

அமெரிக்காவில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் தென்னாப்பிரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் தொற்றுக்கு தனி தடுப்பூசி தேவையில்லை!”…. அமெரிக்க முதன்மை ஆலோசகர் விளக்கம்…..!!

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி, ஒமிக்ரான் தொற்றுக்கு என்று தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. இதில், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக உள்ள ஆண்டனி பவுசி பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் தொற்றை எதிர்த்து செயல்படும். எனவே, ஒமிக்ரான் தொற்றுக்கென்று தனியாக தடுப்பூசி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்!”…. அமெரிக்காவில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சேர்ந்து தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், அங்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகளில் சுமார் 9,562 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களில் […]

Categories

Tech |