Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. வீட்டை சூழ்ந்த அமெரிக்க படை… மனித வெடிகுண்டாக மாறிய ஐஎஸ் தீவிரவாத தலைவர்….!!!

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் உயிரிழந்ததாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை, சிரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்போது தன் குடியிருப்பைச் சுற்றி அமெரிக்க படைகள் சூழ்ந்து கொண்டதை அறிந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி தன் […]

Categories
உலக செய்திகள்

படையெடுத்தால் பொருளாதாரம் சீர்குலையும்… ரஷ்யாவிற்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை…!!!

அமெரிக்க அரசு, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கு உதவும் சீனாவும் விளைவுகளை சந்திக்கும் என்று  தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என்று கூறியிருக்கிறார். மேலும் சீனா, ரஷ்யாவிற்கு உதவும் வகையில் அந்நாட்டுடன் சேர்ந்து, உக்ரைன் மீது போர் தொடுத்தால், […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. இவருக்கு இந்த நிலைமையா….? ஒரே நாளில்…. சொத்துமதிப்பை இழந்த மார்க்….!!!

டெல்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க், ஒரே நாளில் 31 பில்லியன் டாலரை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் மார்க் ஜூகர்பெர்க்கின் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற முன்னணி இணையதள நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கும் மெட்டா நிறுவனத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு சரிவடைந்திருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் பங்குச்சந்தையில் நேற்று முன்தினம் மெட்டா நிறுவன பங்குகள் சுமார் 24% சரிவடைந்தது. இதற்கு பிற […]

Categories
உலக செய்திகள்

கடும் போட்டி… குறைந்து வரும் பயனர்கள்… “ஒரே நாளில் ரூ 15,00,000 கோடி இழப்பு”… அதிர்ச்சியில் பேஸ்புக்…!!

 பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை  சரிந்துள்ளநிலையில்  ஒரே நாளில் 15 லட்சம்  கோடியை இழந்துள்ளது  மெட்டா நிறுவனம். பேஸ்புக் சமூக வலைத்தளமானது  தனது பயன்பாட்டாளர்ளை  இழக்கத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 20% வீழ்ச்சி அடைந்துள்ளது.  கடந்த வருடத்தில் 4 வது  காலாண்டில்  அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பேஸ்புக்கை தினசரி பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை 192.9 கோடியாக குறைந்து விட்டது. ஆனால்  அதற்கு முந்தைய காலாண்டில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 199 கோடியாக இருந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம்  தொடங்கப்பட்டது  […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா…? அமெரிக்க நிபுணரின் விளக்கம்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறையும் என்ற தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவன இயக்குனரான டாக்டர் ஆன்டனி பாசி தெரிவித்திருப்பதாவது, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கர்ப்பமாவதை குறைக்கும் என்பது தவறானது. கொரோனா தடுப்பூசியால் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தற்போதைய […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு ஆதரவு… “அவர் கிட்ட ஏன் ஜோதியை கொடுத்தீங்க”… கொந்தளித்த அமெரிக்கா..!!

ஒலிம்பிக் ஜோதி விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது . கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள  கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்திற்கு  இடையே நடைபெற்ற  மோதலில் இந்திய  தரப்பில் 20 ராணுவ  வீரர்கள்  வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும்  சீன தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது . மேலும் உலக நாடுகளுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த தூதர்…. அவரா வேண்டவே வேண்டாம் ….!! பைடனிடம் வேண்டுகோள் விடுத்த இந்தியர்கள்….!!

அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமித்தல் தீவிரவாதிகள் ஊடுருக்கலாம் என்றும் அவரை நியமிக்க கூடாது என்றும் அதிபர் ஜோ பைடனை இந்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.  அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மசூத் கான் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானின் இந்திய வம்சாவளி அமைப்பினர் பவுண்டேஷன் பார் இந்தியா, இண்டியன் டயஸ்போரா ஸ்டடிஸ் ஆகியோர் அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமிக்கக் கூடாது என்று அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய வம்சாவளி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி கட்டாயம்…. போடாவிட்டால் பணி இடை நீக்கம்…!! இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில்  தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் 3000 இராணுவ வீரர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.மேலும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. அந்நாட்டு இராணுவ செயலாளர் கிறிஸ்டின் வோர்முத் கூறுகையில் […]

Categories
உலக செய்திகள்

2 நாட்டையும் இணைத்து விட்டீர்கள்…. “மத்திய அரசை சாடிய ராகுல்”…. எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா..!!

மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த  புதன்  கிழமை  குடியரசுத் தலைவரின் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  மக்களவையில் பேசிய ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் தேசிய அளவில்  பின்பற்றப்பட்டுள்ள   குறைபாடுகளுடைய  கொள்கைகளால் இருவேறு இந்தியா உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக வெளியுறவுக் கொள்கையைப் பற்றி பேசிய அவர்,”பாகிஸ்தானையும் சீனாவையும் ஓன்றாக இணைத்துள்ளீர்கள்” . மேலும் இது  இந்திய மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

நாங்க இதுக்குதான் உருவாக்குனோம்… பயனர்களின் தகவல்களை திருடுகிறதா NSO?…. சோதனை செய்தது எஃப்.பி.ஐ..!!

  NSO நிறுவனத்தின் தொழில்நுட்ப மென்பொருளை எஃப்.பி.ஐ சோதனை செய்து பார்த்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி. ஐ தெரிவித்துள்ள அறிக்கையில் இஸ்ரேலின்  ஹேக்கிங் தொழில்நுட்ப மென்பொருளை சோதனை செய்து பார்த்தோம்.  ஆனால் அதனை எந்த ஒரு விசாரணைக்கும் பயன்படுத்தவில்லை என்று  தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் NSO குரூப் நிறுவனம் சர்ச்சைக்குரிய பெகாசஸ் என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்த ஹேக்கிங் மென்பொருளின் மூலம் தீவிரவாதிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொடூர குற்றவாளிகளை பிடிக்க உதவும் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..!! ஒரே இரவில் பெய்த தீவிர பனிப்பொழிவு…. டைம் லேப்ஸ் மூலம் வெளிப்படுத்தும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் நிலவிய தீவிர பனிப்பொழிவை டைம் லேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பனிப்பொழிவு நிலவியதை டைம் லேப்ஸ் முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிமழை மற்றும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மற்றும் கொலராடோவில் இருந்து மத்திய மேற்கு பகுதிகள் வழியாக வடக்கு நியூயார்க்கை இந்த பனிப்புயல்  இன்று காலை சென்றடைந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

10 லட்சம் சந்தாதாரர்களை இழந்த மெட்டா வெர்ஸ்…. காரணம் என்ன..?

ஒரு நாளைக்கு சரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை  மெட்டா வெர்ஸ் நிறுவனம் இழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ்  என மாற்றியபின் 4வது  காலாண்டில் குறைந்த அளவிலேயே  சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.. 2021 ம்  நிதியாண்டில் அடுத்தடுத்து 2  காலாண்டில் ஒரு நாளைக்கு சுமார்  10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. மெட்டா வெர்ஸை உலகம் முழுவதும் தினமும் பயன்படுத்தும்  பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை 193 கோடியாக உள்ளது. மேலும்  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் பதற்றம்… படைகளை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ரஷ்யா தனது படைகளையும் அதிநவீன போர் கருவிகளையும் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் நிலைநிறுத்தியுள்ள  செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இதனை சற்றும் விரும்பாத உக்ரைன், மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கத்தில் உள்ளது. அதேநேரம் அமெரிக்கா, உக்ரைனை நோட்டா  ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் நாட்டு எல்லைகளில் தனது படைகளை குவித்து அந்நாட்டின்  […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்… உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா…. 3000 வீரர்களை அனுப்பவுள்ளதாக தகவல்….!!!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் நாட்டிற்கு உதவியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3000 வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க அரசு தீர்மானித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகே சுமார் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்ய அரசு, நிறுத்தியிருக்கிறது. இதனால் அங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் வில்செக்கை தளமாக உடைய சுமார் ஆயிரம் வீரர்களை உடைய ஸ்ட்ரைக்கர் படைப் பிரிவானது, ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதேபோல், கரோலினாவின் ஃபோர்ட் பார்க்கிலிருந்து, […]

Categories
உலக செய்திகள்

அடி தூள்…! “குளோபல் விருதை” தட்டிச் என்ற செயலி…. அமீரகத்தின் புதிய கண்டுபிடிப்பு….. கௌரவித்த அமெரிக்கா….!!

அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் படி உருவாக்கியுள்ள அல் ஹொசன் என்னும் செயலிக்கு அமெரிக்கா 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் விருதை வழங்கியுள்ளது. அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும்படி அல் ஹொசன் என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை அமீரகத்தின் சுகாதாரத்துறை தேசிய சுகாதார அமைப்பின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த செயலி அரபு, இந்தி, ஆங்கிலம் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை… ஐ.நா. நாளை அவசர ஆலோசனை…!!

வடகொரியாவின் தொலை தூர ஏவுகணை சோதனை குறித்து நாளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வட கொரியா அண்மையில் நடத்திய  நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வடகொரியா ஏவுகணை அமெரிக்காவின்  ஒரு பகுதியை தாக்கும் திறன் கொண்டது என்பதனால் ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அமெரிக்கா  அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  நீண்ட தூரம் பாய்ந்து துல்லியமாக தாக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி… அனுமதி கோரும் பைசர் நிறுவனம்…!!!

அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆறு மாதத்திலிருந்து நான்கு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதியளிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம், அமெரிக்க மருந்து மற்றும் உணவுத் துறையிடம் விண்ணப்பித்திருக்கிறது. வருங்காலத்தில் புதிதாக உருமாறும் வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக மூன்றாம் தடுப்பூசி செலுத்தவும் அனுமதி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட பணவீக்கம்…. வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படுமா … வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன ..?

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வங்கிகளில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது சரியாக இருக்கும் என பெடரல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பணவீக்கம் காரணமாக பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 2021 ல்6.8 சதவீதத்தை எட்டியது 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த விகிதத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த  2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு நுகர்வோர் விலை ஏழு சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த மேம்பாலம்… பள்ளத்தில் விழுந்த பேருந்து கிரேன் மூலம் மீட்பு….!!!

அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் மரப்பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளத்தில் கிடந்த பேருந்தை ராட்சத கிரேன் மூலமாக வெளியில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிபர் ஜோ பைடன் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் 50 வருடங்கள் பழமை வாய்ந்த மரத்தாலான மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அந்த நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து 10 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் முக்கிய அறிவிப்பு….. தமிழ் பாரம்பரிய மாதமாக ஜனவரி மாதம்…!!

ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு தமிழ் வழியில் வந்தவர்களில்  பெரும்பாலானோர் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சுந்தர் பிச்சை, கமலா ஹாரிஸ், இந்திரா நூயி ,விஜய் அமிர்தராஜ்,சி. கே.  பிரகலாத் , மிண்டி கெய்லிங் , இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர். தமிழகத்திலிருந்து புலம் புலம்பெயர்ந்தவர்களில்  சுமார் 60 ஆயிரம் பேர் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அங்கு இருப்பவர்களுக்கு தமிழின் சிறப்பை […]

Categories
உலக செய்திகள்

“அட! உலக சாதனை படைத்த மின்னல்”… எவ்ளோ தூரம் தெரியுமா….?

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் வருடத்தில் உருவான மின்னல் உலகிலேயே மிகவும் நீளமான மின்னல் என்று சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஏப்ரல் மாதத்தின் போது 770 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மின்னல் உருவானது. இந்த மின்னலானது, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இருந்து கொலம்பஸ் நகரம் வரைக்கும் இருக்கும் தூரத்தை உள்ளடக்கியிருந்தது என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சாதனைக்கு முன்பு கடந்த 2018 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதியன்று […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றபோது… குடும்பத்தோடு மரணம்… 4 பேரின் உடல் அடக்கம் எங்கு தெரியுமா?

கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்வது பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – கனடா  எல்லை பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று உயிரிழந்த நிலையில்  நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள்  இந்தியாவில்  உள்ள  குஜராத்  பகுதியை சேர்ந்தவர்கள்  என  தெரியவந்துள்ளது. குஜராத்தில் திங்குச்சா  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல்(வயது 35)  , இவரது மனைவி வைஷாலி (வயது 33), மற்றும்  இரண்டு  […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த பாகிஸ்தான் தூதர்… அவர் வேண்டாம்… நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்…!!!

அமெரிக்க நாட்டிற்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மசூத் கானை நிராகரிக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானின் நிர்வாகம் தேர்ந்தெடுத்திருக்கும் மசூத் கான், தீவிரவாதத்தை புகழ்ந்து பேசக்கூடியவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் பெர்ரி, அதிபர் ஜோ பைடனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மசூத் கானை தேர்ந்தெடுத்ததற்கு அனுமதி வழங்குவதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்திருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பனிப்புயல்…. அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்….!!

அமெரிக்காவில் இதுவரை காணாத அளவில் வீசி வரும் பனிப் புயலால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இதுவரை காணாத அளவில் பனிப் புயல் பொழிந்து வருவதால் அவசர நிலை பிரகடனம் போடப்பட்டுள்ளது.மேலும் அங்கு 1,400 விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது பணிகள் கொட்டி கிடைப்பதால் அதனை அகற்றுவதற்கான முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலப்பரப்பில் இருந்து 2 அடி உயரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் முற்றத்தில் உறைந்து கிடந்த உடும்புகள்…. பெண் செய்த வேலை…!!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபரின் குடியிருப்பின் முற்றத்தில் பனியில் உறைந்து போன பச்சை நிற உடும்புகள் கிடந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் Stacy Lopiano என்ற பெண் குடியிருப்பின் முற்றத்தில் உறைந்த நிலையில் கிடந்த உடும்புகளை பார்த்திருக்கிறார். உடனடியாக, தன் கணவரை அழைத்து அவற்றின் மீது வெப்பம் படும் வகையில் நகர்ந்து செல்ல வைத்திருக்கிறார். வெளிச்சம் பட்டவுடன் அவற்றின் நிறம் வெளிப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். இதற்கு முன்பே தெற்கு புளோரிடாவில் வெப்பநிலை […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை… என்ன கேட்டிருக்கிறார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிணைகைதியாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை வீரரை விடுவிக்குமாறு தலீபான்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த கடற்படை வீரரான மார்க் ஃப்ரீரிச்-ஐ ஆப்கான் படையால் பிணையக்கைதியாக வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை. எனினும் இரண்டு வருடங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கர்களோ  அல்லது எந்த அப்பாவி குடிமகனாக இருந்தாலும் சரி, அவர்களை அச்சுறுத்துவதை   ஏற்கமுடியாது. பிணையக்கைதிகள் என்பது கொடூரமாகவும், […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் பயங்கரம்!”…. அதிவேகத்தில் வந்து மோதிய வாகனம்…. குழந்தைகள் உட்பட 9 நபர்கள் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவில் அதிவேகத்தில் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்ற சாலையில் அதிவேகத்தில் வந்த வாகனம் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. அதன்பின்பு, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 6 நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனி…. சக்கரம் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம்…!!!

அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனியில் சரக்கு விமானம் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. சீன நாட்டின் ஏர்லைன்ஸிற்குரிய போயிங் 747 என்னும் சரக்கு விமானமானது சிகாகோ நகரின் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் அதிகமான பனி குவிந்து  கிடந்திருக்கிறது. அதில் சறுக்கிய விமானத்தின் சக்கரம், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மோதி விட்டது. இதில் விமானத்தின் இயந்திரம் சேதமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த […]

Categories
உலக செய்திகள்

ராட்சத அலைகளில் சறுக்கி அசத்தும் வீரர்கள்…. தொடங்கியது அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்… ….!!!

அமெரிக்காவில் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும். இதில் வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய அலைகளில் சாகசம் செய்து அசத்துவார்கள். அதன்படி இந்த வருடம் நடக்கும் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் தொடரில் பல நாடுகளிலிருந்து வந்த வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பல சுற்றுகள் இத்தொடரில் நடக்கவிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி ….. ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி…. விவரம் என்ன?

அமெரிக்காவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு நச்சுவாயு பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் மேரிஸ்வில்லே எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹாம்ப்டன்  இன் எனும் நட்சத்திர ஹோட்டல்உள்ளது .அந்த ஹோட்டலில் உள்ள  நீச்சல் குளம் பகுதியில் இருந்தவர்களுக்கு திடீரென மயக்கம், மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முதலில் நினைவிழந்து  இரண்டு வயது சிறுமி ஒருவர் நீச்சல் குளம் பகுதியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே… ஸ்டார்ட் ஆகிட்டு…. “ஹெச்1 பி விசாவுக்கான” பதிவு…. உடனே கிளம்புங்க… தகவல் வெளியிட்ட அமெரிக்கா…!!

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணி புரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1 பி விசாவுக்கு நடப்பாண்டில் விண்ணப்பிக்க மார்ச் மாதம் 18 ஆம் தேதி இறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமையின்றி தங்கி பணிப்புரியும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஹெச்1 பி விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“அழகான பெயர்!”… அற்புதமாக ஓடி வெற்றி பெற்ற குதிரை…. உரிமையாளருக்கு எத்தனை கோடி தெரியுமா…?

அமெரிக்காவில் நடந்த பெகாசஸ் உலகக்கோப்பை குதிரை போட்டியில் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு 22 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உலகக்கோப்பை குதிரை போட்டி நடந்தது. இதில் 6000 அடி தூரம் குதிரைகள் ஓடியது. நான்கு வயதுடைய Life is Good எனும் குதிரை மற்றும் நிக்ஸ்கோ என்னும் குதிரை இரண்டிற்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டது. எனினும், தொடக்கத்திலிருந்தே முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த Life is Good என்னும் குதிரை இந்த போட்டியில் முதலிடம் […]

Categories
உலக செய்திகள்

பெண் வடிவத்தில் ஏலியன்னா?…. பீதியை கிளப்பிய பெண்…. அமெரிக்காவில் பரப்பரப்பு…!!

மிசோரி மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏலியன்களை பார்த்ததாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிசோரி மாநிலத்தை சேர்ந்தவர் லில்லி நோவா. இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் முதலில் ஏலியன்களை பார்த்ததாகவும் பின்பு பல நாட்கள் கழித்து மறுபடியும் பார்த்ததாகவும் தெரிவித்தார். இவர் வானவியல் குறித்த போட்டோக்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், கொரோனா லாக்டோன் காலங்களில் வானில் வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

“பெரும் அதிர்ச்சி!”…. மரணத்தின் விளிம்பில் மகன்…. தடுப்பூசி செலுத்தாததால் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு… கதறியழும் தந்தை….!!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Boston நகரத்தின் மருத்துவமனை ஒன்றில் 31 வயதான ஒரு இளைஞர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். எனவே நோயாளிகள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற […]

Categories
உலக செய்திகள்

“திருந்தவே மாட்டீங்களா?”…. 7-ஆம் முறையாக ஏவுகணை பரிசோதனை… அடங்காத வடகொரியா…!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வட கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. வட கொரிய அரசு, நாங்கள் அணுசக்தி திறன்களை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறோம். அதற்கு பதில், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே வடகொரியா கடும் நிதி […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விலை!”…. அரை கிலோ மீன் 3000 ரூபாயா…? வேதனைப்படும் மக்கள்….!!!

அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். அரை கிலோ மீன், 1,500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எனவே, கோழிக்கறியை வாங்கிவிட்டு வருவதாக ஒருவர் கூறியிருக்கிறார். அதேபோல அதிக பணம் கொடுத்து குறைவான அளவில் தான் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆப்பிள் ஒன்றின் விலை, 105 ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்று ஒருவர் கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

லாட்டரி சீட்டில் அடுத்த லக்…. லைப் டைம் செட்டில்மெண்ட்…. 3,500 கோடி பரிசுத் தொகை…!!

அமெரிக்காவில் விற்கப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு 3,500 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக கலிபோர்னியா லாட்டரி துறை அறிவித்துள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 3,500 பரிசு  தொகைக்கான  லாட்டரி சீட்டு விற்கப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டை வாங்கிய நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை என்று  கலிபோர்னியா லாட்டரி துறை தெரிவித்துள்ளது. எனவே பரிசு விழுந்த சீட்டை வாங்கியவர் தொகையை பெற்றுக் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் ஒலிம்பிக் போட்டியை கெடுக்கிறார்கள்…. அமெரிக்கா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சீன அரசு, தங்களின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கெடுக்க அமெரிக்கா பல வீரர்களுக்கு பணம் கொடுத்து போட்டிக்கு எதிரான செயல்களை செய்ய உத்தரவிட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறது. பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த மாதம் 4-ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக, சீனா கொரோனாவிற்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமெரிக்கா தங்களின் போட்டியை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது, […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்புயலால் அவசர நிலை…. அமெரிக்க மக்கள் கடும் பாதிப்பு…!!!!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் உருவாகியிருப்பதால் பல்வேறு நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பல நகரங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதில், முக்கியமாக பென்சில்வேனியா, வாஷிங்டன் மாகாணங்களில் பலமான காற்று வீசுவதோடு தொடர்ந்து பனி கொட்டிய வண்ணம் இருக்கிறது. இதில் மரங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகள் பனியில் மூழ்கியது போல் காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல், மேம்பாலங்கள், சாலைகளிலும் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 75 வருஷத்திற்கு பிறகு கண்டறியப்பட்ட போர்க்கப்பல்…. எப்படி கிடைச்சது…?

சுமார் 75 வருடங்களுக்கு முன் போரில் மூழ்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் என்ற போர்க்கப்பல், தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 1944 ஆம் வருடத்தில் அமெரிக்கா, ஜப்பானை எதிர்த்து போரிட்டது. அப்போது, யுஎஸ்எஸ் என்ற அமெரிக்க போர்க்கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த போர்க்கப்பல் உலகிலேயே மிகப்பெரிதாக கருதப்பட்டது. ஜப்பான் கடற்படையுடன் நடந்த மிகக்கடும் போரில், இந்த போர்க்கப்பலை, ஜப்பான் நாட்டின் யாமோடா தாக்கியது. இதில், அமெரிக்க போர்க்கப்பல் சுமார் 186 நபர்களுடன் தண்ணீரில் மூழ்கியது. சுமார் 75 வருடங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகளை பார்த்து ஒன்றரை வருஷம் ஆச்சு”…. தவிக்கும் பிரபல நடிகை…. யார் தெரியுமா?….!!!!

நடிகை ரேகா அமெரிக்காவில் வேலை செய்யும் தனது மகளை பார்க்க முடியாததால் கவலை படுவதாக கூறியுள்ளார்.    தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. அவருடைய மகள் அமெரிக்காவில் தன் படிப்பை முடித்தார் பின்பு அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் அவரால் சென்னைக்கு திரும்ப வர முடியவில்லை. இதைப்பற்றி நடிகை ரேகா கூறுகையில்: “எனது மகள் நியூயார்கில் படித்து முடித்து தற்பொழுது அங்கேயே வேலை பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

“வச்சிது பாரு ஆப்பு”…. உடனே நிறுத்துங்கள்… அமெரிக்காவை அலற விட்ட உக்ரேன்….!!

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு தொடர்ந்து விடுக்கும் எச்சரிக்கையினால் தங்கள் நாட்டில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் ராணுவ படைகளை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் உக்ரேனின் அதிபரான வோலோடின்மிர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… இது என்ன கூத்து….? ஒரு காலி பெட்டியை விட்டுட்டு போன ரயில்…!!!

அமெரிக்காவில் ஒரு சரக்கு ரயிலிலிருந்து காலியான ஒரு டேங்கர் மட்டும் கழன்று விழுந்த நிலையில், அது தானாக அதிக தூரத்திற்கு சென்றுள்ளது. வாஷிங்டன் நகரிலிருந்து, கொலம்பியா மாகாணத்திற்கு சென்ற ஒரு சரக்கு ரயிலிலிருந்து, காலியான ஒரு டேங்கர் தனியாக கழன்றுவிட்டது. அதனை ஓட்டுநர் கவனிக்கவில்லை. அதன்பின், அந்த டேங்கர் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக ஓடிக்கொண்டிருந்துள்ளது. கடைசியாக, ஒரு மேடான பக்கத்தில் நின்றிருக்கிறது. எனவே, காவல்துறையினர் ரயிலிலிருந்து எவ்வாறு டேங்கர் கழன்று விழுந்தது? என்பது தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி தகவல்: “ரஷ்யாவின் திட்டம்” தெளிவாக தெரிகிறது…. நாங்கள் பதிலடி கொடுப்போம்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவை எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நாட்டை நோட்டா அமைப்பில் இணைக்க கூடாது என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் கடுப்பான ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் செல்லவிருந்த நேரத்தில்…. இடிந்து விழுந்த மரப்பாலம்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் மரப்பாலம் இடிந்து விழுந்து சிறுவர்கள் 10 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் இன்று காலை நேரத்தில் அதிக பனிக் காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இதன் அடிபகுதியில் இருந்த இயற்கை எரிவாயு குழாய்  உடைந்து, அதிலிருந்து வாயு கசிந்திருக்கிறது. மேலும் சிறுவருக்கு 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றிவிட்டு, மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலம் இடிந்து விழுவதற்கு சில […]

Categories
உலக செய்திகள்

“தேவையில்லாம சீண்டி பாக்காதீங்க!”…. விளைவுகள் மோசமா இருக்கும்…. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த சீனா….!!!!

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சீனா கூறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த மாதம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக அதிகாரப்பூர்வ குழுவை குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் சீனா அமெரிக்காவை கடுமையான எச்சரித்துள்ளது. அதாவது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எல்லையில் கைதான இந்தியர்கள் விடுவிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லையில் சட்டவிரோதமாக புகுந்ததாக கைதான இந்தியர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் கடந்த வாரத்தில் 15 நபர்களுடன் ஒரு வேன்  சென்றிருக்கிறது. எனவே, வேன் ஓட்டுனர் ஸ்டீவ் சாந்த் அமெரிக்க பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். அந்த வேனில் பயணித்த இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எல்லையில் நடந்து சென்றதாக மேலும் இந்தியாவை சேர்ந்த ஐந்து […]

Categories
உலக செய்திகள்

மனித உருவத்தில் இருக்கும் பொம்மை…. ஜோ பைடனை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்….!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மின்சார வாகனங்களது எதிர்காலம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், டெஸ்லா குறித்து குறிப்பிடாததற்கு எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் முன்பு இல்லாத வகையில் ஜிஎம் மற்றும் போர்டு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றன என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, “டி-யில் ல் தொடங்கி ஏ-யில் முடியும், இடையில் ஈஎஸ்எஸ் என வரும்” […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளங்களில் எறிந்த தீ…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தில் இருக்கும் ரயில் தண்டவாளங்களில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் அங்கு, ரயில் சேவைகளை நடத்தி வரும் மெட்ரா என்ற போக்குவரத்து நிறுவனம், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் தண்டவாளங்களில் நெருப்பு வைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறது. இதனால் தண்டவாளங்களில் கிடக்கக்கூடிய பனி உருகி, ரயில் செல்வதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

எத்தனை தடவ தா பண்ணுவீங்க…. உலக நாடுகளை டென்ஷன் ஆக்கும் வடகொரியா…. அமெரிக்கா கண்டனம்…!!!

வடகொரிய நாடு ஏவுகணை பரிசோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. வடகொரிய அரசு ஏவுகணை பரிசோதனை நடத்தி அவ்வபோது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்திருப்பதாக தென்கொரிய அரசு  தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை, வடகொரிய நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபைக்குரிய தீர்மானங்களை மீறக்கூடிய செயல்பாடுகளில், வடகொரியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். […]

Categories

Tech |