சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர் உயிரிழந்ததாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை, சிரியாவின் வடமேற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. அப்போது தன் குடியிருப்பைச் சுற்றி அமெரிக்க படைகள் சூழ்ந்து கொண்டதை அறிந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி மனித வெடிகுண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்தி தன் […]
