Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! “டெல்டாவை ஓவர்டேக்” செய்த ஓமிக்ரான்…. திணறும் அமெரிக்கா….!!

அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஓமிக்ரானால் 17 சதவீத கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆபிரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா பாதிப்பை விட ஓமிக்ரானால் மிகக் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

அரசின் திட்டத்தை எதிர்த்து…. நேபாளத்தில் வெடித்த போராட்டம்… கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு…!!!

நேபாளத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கட்டுப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, நேபாளத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்தடம் அமைப்பதற்காகவும் சாலைகளை மேம்படுத்துவதற்காகவும் சுமார் 3,700 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இதனால் 80 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டங்களை மேற்கொள்ளும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. கண்ணீர் புகை […]

Categories
உலக செய்திகள்

சீனா அட்டூழியம்… ஆஸ்திரேலிய விமானத்தை அழிக்க லேசர் குறி… கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா…!!!

ஆஸ்திரேலியா, தங்கள் கடற்படை விமானத்தை சீனா லேசர் மூலமாக குறிவைத்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா, தென் சீன கடல் பகுதி முழுக்க தங்களுக்குரியது என்று கூறுவதோடு, பிற நாடுகளின் போர்க் கப்பல்களையும், கப்பல்களையும் எல்லை பகுதிக்குள் வர விடாமல் தடை செய்திருக்கிறது. அதனை மீறி எல்லைப் பகுதிக்கு வரும் கப்பல்களை தங்கள் போர்க் கப்பல்கள் மூலமாக தடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கா தங்களின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை தென்சீனக் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் முடியலையா….!! அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. அவசர நிலை நீட்டிப்பு….!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர நிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரானா வைரசால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா  தொற்றுக்கு பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ள நிலையில் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”… ஆதாரத்தோடு சிக்கிய ட்ரம்ப்…. அதிகரித்த சட்ட நெருக்கடி…!!!

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிற்கு பல வழக்குகளால் அதிக சட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 6 ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் தன் ஆதரவாளர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் தலைநகரை ஆக்கிரமித்து விடும்…. எச்சரிக்கும் அதிபர் ஜோ பைடன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின்மீது போர் தடுப்பதற்காக தவறான தகவல்களை வழங்குவதாக ஜோபைடன் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்ததாவது, மேலும் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக ரஷ்ய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் 40% பேர், உக்ரைன் நாட்டின்  எல்லை பகுதியில் குவிந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தில், ரஷ்யா சில படைகளை வாபஸ் வாங்கி விட்டது. எனினும், தற்போது அங்கு ஒரு லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

போர் தொடுக்காமல் இருந்தால்…. பேச்சு வார்த்தை…. திட்டமிட்ட பிரபல நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அமெரிக்கா ரஷ்யாவுடன் அடுத்த வாரம்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இந்த போர் பதற்றத்தை தணிக்க சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பேச […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கான போட்டியில் கலக்கிய மூன்றாம் பாலினத்தவர்கள்… விவாத பொருளான நீச்சல் போட்டி…!!!

அமெரிக்காவில் பெண்களுக்குரிய நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் இந்த வருடத்திற்கான இவி லீக்  பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதில் கலந்து கொள்வதற்கு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, லியா தாமஸ் மற்றும் ஐசக் ஹிங்க் ஆகிய இரண்டு திருநங்கைகளும் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இங்கேயும் நாங்கதான்”…. ஆஸ்கர் விருது வழங்கும் விழா…. தொகுப்பாளராக கலம் இறங்கிய மூன்று பெண்கள்….!!

முதல் முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் மார்ச் 27ஆம் தேதி 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை எப்போதும் நடைபெறும் வகையில் இல்லாமல் முதல் முறையாக மூன்று பெண்கள் தொகுப்பாளராக தொகுத்து வழங்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை 1987 ம் ஆண்டுக்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்….அமெரிக்க தூதரக அணி வெளியேற்றம்…. அதிரடி நடவடிக்கையில் ரஷ்யா….!!

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பார்ட் கோர்மன் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய போது அதில் அங்கம் வகித்த உக்ரைன் தனி சுதந்திர நாடாக தன்னை  அறிவித்துக் கொண்டது. தனது எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த நாடானது சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நோட்டா அமைப்பில் இணைந்து உள்ளதால் அது தங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என  ரஷ்யா கருதுகிறது. இந்நிலையில் நோட்டாவுக்கு அழுத்தம் […]

Categories
உலக செய்திகள்

“எந்த நேரத்திலும் போர் மூளலாம்”…. ஊடகங்களில் வெளிவந்த செய்தி…. மறுத்த பிரபல நாடு….!!!

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“என்னது!”… மத குருமார்களுக்கு நாசாவில் வேலையா….? வித்தியாசமான முயற்சி…!!!

நாசா விண்வெளி ஆய்வு மையம், வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்விற்கு மதகுருமார்களை பணியமர்த்த திட்டமிட்டிருக்கிறது. வேற்றுகிரகவாசிகள் பற்றி நீண்ட நாட்களாக நாசா, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனினும்,  அனைத்து மதங்களிலும் வேற்றுகிரகவாசிகள் குறித்த சில நம்பிக்கை கதைகள் இருக்கிறது. எனவே, இவற்றை கட்டுக்கதைகள் என்று விட்டுடாமல், அவை தங்கள் ஆய்வுக்கு பயன்படுமா? என்ற அடிப்படையில் நாசா விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளனர். அதன் படி, உலகத்தில் இருக்கும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த, மதகுருமார்கள் 24 பேரை இதற்காக  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்… இந்தியா எங்கள் பக்கம் தான்…. அமெரிக்கா நம்பிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் இந்திய தங்களுக்கு துணையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினையில் அதிகாரபூர்வமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், போர் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா, எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது என்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பொருளாதார தடை…? அமெரிக்காவின் பதில் என்ன…? வெளியான தகவல்…!!!

அமெரிக்கா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ் 400 வகை ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்குமா? என்பது தொடர்பில் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை அதிநவீன வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடிய திறனுடையது. இந்தியா, இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் 40 […]

Categories
உலக செய்திகள்

அப்பாடா..! என்று பெருமூச்சு விடும் உக்ரைன் மக்கள்…. ரஷ்யா அறிவிப்பால் திரும்பிய அமைதி….!!!

 கிரிமியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷ்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த  2014 ஆம் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது.  கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா, உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல் வழக்கு…. முன்னாள் அதிபர் கைது….! ஹாண்ட்ரஸில் பரபரப்பு ….

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று  ஹோண்டுராஸ் ஆகும். இங்கு 2014  முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜீவன் ஒர்லாண்டோ ஹெர்னேண்டிஸ் என்பவர் அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்ட்ராசில்  இருந்து அமெரிக்காவிற்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதற்கு முன்னாள்  ஹாண்ட்ராஸின்  அதிபருக்கு  போதை பொருள் கும்பலுடன் தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் சொத்துக்களை முடக்க திட்டமிட்ட அமெரிக்கா… விடுவிக்க கோரி மக்கள் பேரணி…!!!

அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிற்குரிய சொத்துகளை விடுவிக்க வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் மத்திய வங்கிக்குரிய வெளிநாடுகளில் இருக்கும் 67,500 கோடி ரூபாய் சொத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் முடக்கப்பட்டது. தற்போது, அந்த தொகையிலிருந்து 26,250 கோடி ரூபாயை இரட்டை கோபுர தாக்குதலில் பலியான மக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு முன்பாக அந்நாட்டு மக்கள் சென்றிருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

“OMG” …. பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறையுதா….? பிரபல நாடு ஆய்வில் வெளியான தகவல்….!!

பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியின் செயல்திறன்  குறித்து அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சோதனை நடத்தி உள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் உலக மக்கள்  அனைவரும் கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, தீவிரத்தை குறைக தடுப்பூசி செலுத்தி  வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தை பைசர், மாடர்னா, ஸ்புட்னிக்-வி, ஆஸ்ட்ரா செனகா என பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு டோஸ்களாக […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பதற்றம்… பயணியின் விபரீத செயல்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஒரு பயணி விமான கதவுகளை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து, 1775 என்ற பயணிகள் விமானம் வாஷிங்டன் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது, நடு வானில் ஒரு பயணி திடீரென்று விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்தார். எனவே, விமான ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை கட்டுப்படுத்தி அமர வைத்தனர். அதன்பிறகு, கன்சாஸ் நகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் […]

Categories
உலக செய்திகள்

இனி கட்டாய முகக்கவசம் தேவையில்லை… அமெரிக்க மாகாணங்களில் வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்காவில் 11 மாகாணங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை பின்பற்றின. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரோட் ஐலேண்ட், கனெக்டிகட், நிவேடா, மசாசூசெட்ஸ், கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, வாஷிங்டன், டெலாவேர், நியூயார்க், ஒரீகன் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா எங்ககிட்ட வாலாட்ட கூடாது”…. ஒன்றுதிரண்ட பொதுமக்கள்…. உக்ரேனில் நடக்கப்போவது என்ன?…!!

ரஷ்ய விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உக்ரைனின் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக பேரணி நடத்தியுள்ளார்கள். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேன் மீது போர் தொடுப்பதற்கு தேவையான 70 சதவீத படைகளை ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க! லேட் பண்ணாதீங்க!…. அதிகரிக்கும் போர் பதற்றம்…. உச்சகட்ட நடவடிக்கையில் உலக நாடுகள்….!!

உக்ரைன் ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளனர். முன்னாள்  சோவியத் ஒன்றிய நாடான  உக்ரைனை  நோட்டா அமைப்பில் சேர கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும்  நோக்கத்தில் தான் ரஷ்ய படைகளை குவிப்பதாக அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியில் புடினுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் பிரச்சனை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, நேற்று அமெரிக்க அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் பெரிய துயரத்திற்கு வழிவகுப்பதோடு ரஷ்ய நாட்டையே சிறுமைப்படுத்தும் என்று கூறினார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “அதிகரிக்கும் பதற்றம்”…. அமெரிக்காவின் அதிரடி திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

ரஷ்யா கூடிய விரைவில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து அமெரிக்கா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்ட காலமாக கிரீமியா தொடர்பாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து ரஷ்யா தனது லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிபர் புதினை பலமுறை […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் தடை: “யாரும் கருத்து சொல்ல வேண்டாம்” இந்தியா பதிலடி…!!!

கர்நாடகாவின் ஹிஜாப்  தடை குறித்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.  ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் உள் விவகாரங்கள்  என்றும் இதில் தீங்கிழைக்கும் கருத்துக்கள் இருக்கக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நோக்கங்களுடனான  பதில்கள்  வரவேற்கப் படுவதில்லை. மேலும் இது  நீதிமன்றத்தின் பரிசீலனை  கூறிய விஷயம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் பிரச்சனை: மத சுதந்திரத்தை மீறுகிறது…. அமெரிக்காவின் கருத்திற்கு இந்தியா பதிலடி…!!!!!!

ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளும் தெரிவித்த கருத்திற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவிகள் ஆறு பேர், வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து ஹிஜாப் அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அந்த மாணவிகள் தங்களது உடை விவகாரங்களில் கல்லூரி நிர்வாகம் தலையிடுகிறது என்று கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்றம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா…? ஆப்கானிஸ்தான் பணத்தை இரண்டாக பங்கிட்ட அமெரிக்கா….

அமெரிக்க அரசு தங்களிடமிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தொகையை நிவாரணம் மற்றும் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியவுடன், வெளிநாடுகளில் இருக்கும் அந்நாட்டிற்குரிய சொத்துக்கள் முடக்கப்பட்டது. அந்தவகையில், அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கிக்குரிய அந்த பணத்தை இரண்டு பங்குகளாக பிரித்து வழங்க தீர்மானித்திருக்கிறது. அதில் ஒரு பங்கை […]

Categories
உலக செய்திகள்

வடகொரிய அதிபருடன் தொடர்பில் இருக்கும் ட்ரம்ப்…. வெளியான தகவல்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2017 வருடத்திலிருந்து 2021 வருடம் வரை அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். அவர் பதவியில் இருந்த சமயத்தில், அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. மேலும், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்-உடன் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் நட்பு கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போதும் வடகொரிய அதிபருடன் […]

Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்…. அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் உத்தரவு…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்து  கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான தங்களின் படை வீரர்களை குவித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் […]

Categories
உலக செய்திகள்

“தீவிரமடைந்த போராட்டம்!”… அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்துங்க… கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் நடத்தும் போராட்டத்தை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. கனடாவில் எல்லையை கடந்து வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமானாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர அணிவகுப்பு என்னும் பெயரில் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் போராட்டம் தொடங்கியது. தற்போது நாடு முழுக்க இந்த போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு…. இம்ரான் கான் அளித்த பதில்…. உச்சகட்ட பரபரப்பு ….!!

இம்ரான் கான் அரசுப் பயணமாக சீனா சென்ற போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனா சென்றுள்ளார். மேலும் அங்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளார். அங்கு  இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றிய […]

Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளிகள்…. விரட்டி சென்ற போலீசார்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பிய 3 கொள்ளையர்களில் இருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.    அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சிறையில் டோபியாஸ் கார் (வயது 38), ஜானி பிரவுன்(வயது 50), மற்றும் திமோதி சர்வர்(வயது 45) ஆகியோர் இருந்தனர். இந்த 3 குற்றவாளிகளும் பிப்ரவரி 4-ஆம் தேதி சிறையில் இருந்த துவாரம் வழியாக தப்பித்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் காலை சிறையில் இருந்து 404 மையில் தூரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்….. வாஷிங்டனில் பரபரப்பு…!!!

வாஷிங்டனில் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ந்து டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் ஆகிய 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வாஷிங்டன் நகரின் காவல் துறையினர் அந்த பள்ளிகளுக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதன் பின்பு, அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் இல்லை. இதே […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களே ஜாக்கிரதை!…. நண்பர்கள் விட்ட சவால்…. உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர்…!!!

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் ஒரு முழு மது பாட்டிலையும் ஒரே நேரத்தில் குடித்த நிலையில் கோமாவிற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் டேனியல் சாண்டுல்லி என்ற நபர் மிசோரி பல்கலைகழகத்தில், சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேர சென்றிருக்கிறார். அப்போது பிற மாணவர்கள் விளையாட்டிற்காக ஒரு முழு மது பாட்டிலையும் நிறுத்தாமல் குடிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்கள். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட டேனியல், […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 80 டன் ஆயுதங்களா…? உக்ரைனுக்கு அனுப்பிய அமெரிக்கா… அதிகரிக்கும் பதற்றம்…!!!

அமெரிக்காவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு விமானங்கள் மூலமாக சுமார் 80 டன் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கடந்த 2014ம் வருடத்தில் உக்ரைன் நாட்டினுடைய கிரிமியா என்ற  தீபகற்பத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை அதிகரித்தது. இந்த விவகாரத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. 4-வது டோஸ் தேவைப்படும்… நிபுணர்கள் தகவல்…!!!

அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோணி வுசி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, கொரோனாவை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் அந்தோணி வுசி […]

Categories
உலக செய்திகள்

எல்லைப்பகுதியில் நேட்டோ படைகள் குவிப்பு… கிழக்கு ஐரோப்பா தீவிர நடவடிக்கை…!!!

கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகளை பலப்படுத்த கூடுதலாக அமெரிக்கப்படைகள் ருமேனியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருக்கிறது. எனவே கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப்பட்டுள்ள நேட்டோ படைகளை வலுப்படுத்த மேலும் அதிகமான அமெரிக்க படைகள் ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான வசில் டன்கு கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவை தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து கூடுதலாக 3000 படை, ருமேனியா மற்றும் போலந்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“30 வருஷத்துக்கு” அப்புறம்…. பரிசோதனையில் வெளிவந்த உண்மை…. ஷாக்கான தம்பதியினர்….!!

அமெரிக்காவில் தந்தை ஒருவர் 30 வருடங்களுக்குப் பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த குழந்தை தனது வாரிசு இல்லை என்று கண்டறிந்துள்ளார். அமெரிக்காவிலுள்ள கிலீவ்லாந்து என்ற இடத்தில் ஜனன், ஜான் மைக் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பதால் ஒரு அழகான பெண் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பதியினர் கருத்தரிப்பு மையம் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் இருவருக்கும் தெரியாமலேயே ஜனனிற்கு அவருடைய கணவரான ஜான் […]

Categories
உலக செய்திகள்

“900 முறை மணியடித்து”… “11/2 மணி நேரமா” நடந்த நிகழ்ச்சி…. எதுக்குனு தெரியுமா….!!

சீனாவிலிருந்து தோன்றிய மாபெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சுமார் 11/2 மணி நேரமாக அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு 1,00,000 நூறு முறை என்ற கணக்கில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அமெரிக்காவில் 9 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 11/2மணி நேரமாக நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் விரிசல்”…. பிரபல நாடுகளுடன் நெருங்கும் பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானின் அமெரிக்காவுடனான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடு ரஷ்யா மற்றும சீனாவை நோக்கி நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் அமெரிக்கப் படைகளுக்கு அந்நாட்டின் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஜோ பைடன் ஏற்றதிலிருந்து இம்ரான் கானும் அவரும் ஒரு முறை கூட தொடர்பு கொள்ளவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

“பொது இடத்தில் துப்பாக்கி சூடு”…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!

கடைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மளிகை கடைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது அவர் திடிரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திள்ளார். இந்த தாக்குதலில் அங்கிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அடுத்து போலீசார் காயமடைந்த மற்றொருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தீப்பற்றி எரிந்த காரில் மாட்டிக்கொண்ட நாய்…. கதறிய உரிமையாளர்…. என்ன நடந்தது…?

அமெரிக்காவில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் மாட்டிய நாய் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் Douglas county என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையில் நின்ற வாகனத்திலிருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்த வாகனத்திலிருந்த நபர் இறங்கிவிட்டார். ஆனால், அவரின் செல்லப்பிராணி வாகனத்திற்குள் மாட்டிக்கொண்டது. எனவே, தன் செல்லப்பிராணியை காப்பாற்றுமாறு அவர் அலறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒரு நபர் கண்ணாடிகளை தடியால் அடித்து உடைத்து […]

Categories
உலக செய்திகள்

இளம் வீரர்களை பின்னுக்கு தள்ளி…. 2-வது முறையாக உலக சாதனை….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் அலைசறுக்கு போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான இளம் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் கெல்லி ஸ்லேட்டர் என்ற வீரர் அனைத்து வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டில் தனது 20-வது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இவர் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை படைத்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது கெல்லி ஸ்லேட்டர் அலை சறுக்கில் சாம்பியன் பட்டம் […]

Categories
உலக செய்திகள்

“செம கியூட்”…. பிரபல தொலைக்காட்சி நேரலையில்…. குழந்தையுடன் செய்தி வாசித்த பெண்…. வைரலாகும் போட்டோ….!!

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்யும் பெண் ஒருவர் தனது குழந்தையை கையில் வைத்து கொண்டு செய்தி வாசித்த போட்டோ வைரலாகி வருகிறது.  Wisconsin மாநிலத்தில் Milwaukee நகரைச் சேர்ந்தவர் Rebecca Schuld. இவர் அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் வானிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா தொற்று காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார். Meteorologist Rebecca Schuld, of CBS Milwaukee affiliate WDJT, brought her 13-week-old daughter Fiona on-air […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. ட்ரம்ப் தொடங்கியதை முடித்த ஜோ பைடன்…!!!

அமெரிக்க அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஈரான் மீதுள்ள பொருளாதார தடைகளை ரத்து செய்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2018 ஆம் வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு விலகினார். மேலும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முக்கியமான சில நிபந்தனைகளைப் புறக்கணித்து விட்டது. எனவே, இருநாடுகளுக்கும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

“அசத்தும் ஸ்னாப் சாட்!”….. தினசரி குவிந்த பயனர்கள்… எத்தனை பேர் தெரியுமா…?

ஸ்னாப்ஷாட் என்ற செயலியை உபயோகிக்கும் பயனர்களின் தினசரி எண்ணிக்கையானது, 319 மில்லியனை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக ஸ்னாப் சாட் நிறுவனமானது லாபம் ஈட்டுவதற்கு தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்னாப் சாட் நிறுவனம், தமிழ் உள்பட சுமார் 37 மொழிகளில் பயனர்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்நிறுவனம் கடந்த வருடத்தில் நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த வருடத்தின் இறுதியில் 42% அதிக லாபம் பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த 2021-ஆம் வருடம் தங்களுக்கு சிறந்த வருடமாக அமைந்தது என்றும் […]

Categories
உலக செய்திகள்

யாரு பார்த்த வேலைடா இது…? பரபரப்பு சம்பவம்… கண்டனம் தெரிவித்த இந்தியா…. நடவடிக்கை எடுக்குமா பிரபல நாடு…!!

அமெரிக்காவில் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 8 அடி உயர முழு வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளை அவருடைய 8 அடி முழு வெங்கல சிலை ஒன்றை நிறுவியுள்ளது. இதனை மர்ம நபர்கள் மிக கடுமையாக சேதப்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்…! “பிரபல நாட்டில்” திருவள்ளுவர் பெயரில்… வெளியான ட்விட்டர் பதிவு….!!

அமெரிக்காவிலுள்ள சாலை ஒன்றிற்கு உலகப் பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்தின் பிரதிநிதியான டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விர்ஜினியாவிலுள்ள பேர்பெக்ஸ் என்னும் பகுதியிலிருக்கும் சாலை ஒன்றிற்கு புகழ்வாய்ந்த திருவள்ளுவரின் பெயர் சூட்டப்படவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாலை ஆங்கிலத்தில் valluvar way எனவும், தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

புதிய உச்சம்: “பிரபல நாட்டை” கதிகலங்க வைக்கும் “கொரோனா”…. பீதியில் மக்கள்…. அதிகரிக்கும் உயிரிழப்பு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் புதிய உச்சமாக 9,00,000 யும் கடந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புதிய உச்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,00,000 […]

Categories
உலக செய்திகள்

அவருகிட்ட ஏன் கொடுத்தீங்க… “புறக்கணிக்கப்பட்ட ஒலிம்பிக்”… இந்தியாவிற்கு அமெரிக்கா பாராட்டு…!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியாவிற்க்கு  அமெரிக்க செனட் வெளியுறவு குழு பாராட்டு தெரிவித்துள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் 24 வது  குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு  நேற்று மாலை   தொடங்கிய நிலையில், 24 ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி ,ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 ஒரு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . இந்தியா சார்பில் ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பனிச்சறுக்கு […]

Categories

Tech |