ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டத்தில் பாகிஸ்தான் அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சமீபகலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஆதரவு சிரிய குர்து ஜனநாயக படையினர் பிடித்து வைத்துள்ள ஐஎஸ் தீவிரவாதிகளில் 29 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அல் கொய்தா அல்லது பாகிஸ்தானில் இயங்கி வரும் வேறு அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் அமெரிக்கா விசாரணை நடத்திவருகிறது. இந்தியாவை குறிபார்த்து தாக்கும், லஷ்கரே […]
