ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் ஒரு ராணுவ விமான தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈராக் பாக்தாத்திற்கு வடக்கே பலடில் உள்ள ஈராக் ராணுவ விமான தளத்தில் பல ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது .அந்த தாக்குதலில் ஒரு ஈராக் கான்ட்ராக்டர் காயமடைந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்யிருக்கும் தளம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத்தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் […]
