அமெரிக்கா படையினர் வெளியேறினாலும் அவர்களின் தூதரக அதிகாரிகளில் ஒருவரையாவது விட்டுச் செல்லுமாறு தலீபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா தூதரக அதிகாரிகள் […]
