கொரோனா தொற்றால் உலக நாடுகள் அனைத்தும், பொது முடக்கத்தால் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்கள் ,தன் சொத்துக்களை பல மடங்கு அதிகரித்து கொண்டனர். இது பற்றி அந்நாட்டின் நாளிதழான வாஷிங்டன் போஸ்டில் செய்தி வெளியாகியது.சுமார் 360 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தனர் .இந்த வகையில் முதலில் இருப்பது அமேசான் நிறுவனரான பெசாஸ் மற்றும் டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்கு முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் சுமார் 100 மில்லியன் […]
