ஆப்கானை விட்டு வெளியேறும் மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உறுதி அளிக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கா மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக உறுதியளிக்கும் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி […]
