அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு கொடி நிறத்தில் ஒளிர விடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்றும் 6-வது நாளாக இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான தாக்குதலுக்கு, உலகிலுள்ள பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் […]
