அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என தலீபான்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் இருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியேறியதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தை மையமாகக் கொண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில் அமெரிக்க படை […]
