வடகொரிய அரசானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. வட கொரியா நாடானது தான் நடத்திவரும் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின் வாங்க மறுக்கிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் உலகமானது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. மேலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வட கொரியா, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. இதனையடுத்து வட கொரியாவானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. இது குறித்து வடகொரிய அரசின் செய்தி நிறுவனமானது விமான எதிர்ப்பு […]
