Categories
உலக செய்திகள்

இதுக்கு காரணமே அமெரிக்கா தான்..! தலிபான்கள் பரபரப்பு குற்றச்சாட்டு… வெளியான முக்கிய தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க படையினர் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் பலரும் விமான நிலையத்திற்குள் நுழைய கூட்டம் கூட்டமாக சென்ற போது தள்ளுமுள்ளு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் அதிக அளவில் சோடா குடிக்கிறீர்களா”..? உடலுக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கும் தெரியுமா..?

கார்பனேட்டேடு பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால் நம் உடலுக்கு மன அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் சோடா பானத்தை தான் மக்கள் விரும்பி பருகுகின்றனர்.இந்த இனிப்பு கார்பனேட்டேடு பானம்  என்றால் போதும், நம்மில் பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பமான பானமாக உள்ளது. உணவை எடுத்துக் கொள்ளும்போது சரி உணவை எடுத்துக் கொண்ட பின்னரும் சரி இந்த பானங்களை தான் அருந்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் […]

Categories
உலக செய்திகள்

127 நாடுகள்… 750 விமானங்களில்.. தாயகம் திரும்பிய 71,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள்!

பல நாடுகளுக்கு  இடம்பெயர்ந்த 71 ஆயிரதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தாயகம் திரும்புவதற்கு அமெரிக்க அரசு வழி செய்தது சீனவின் வூஹான்  நகரில்  தொடங்கிய  கொரோனா  தொற்று உலக அளவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் உலக அளவில் பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள அமெரிக்கர்களை தாய் நாட்டிற்கு அழைத்து கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் இதற்கு முன்னோடியாக வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்ப விரும்பும் மக்களுக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்கள் மீட்பு!

கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு மீட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]

Categories

Tech |