நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேவை இல்லைமல் நான் யாரையுமே விமர்சிக்க மாட்டேன். ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இருக்கும் நல்ல விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளேன். வாய்ப்பளித்ததோ மாங்காய் புளித்ததோ என நான் பேசுறது இல்ல. எந்த மனிதரிடமும், நிர்வாகத்திலுள்ள நல்லதையும் சொல்லணும், கெட்டதையும் சொல்லனும். யாரு மேலையும் தனிப்பட்ட விரோதமோ, கோபமோ கிடையாது. அதே மாதிரி இருந்தாதான் வார்த்தைகள் எல்லாம் ஒருமையில் வரும். இந்த 4ஆண்டுகளில் அது போல ஒருமுறை கூட பேசியதில்லை.ரொம்ப […]
