மனித எலும்புக்கூடுகள் உடன் அமானுஷ்யங்கள் உடைய வடகொரிய கப்பல்கள் கடற்கரை ஒதுங்குவதற்கு சீனா காரணம் என ஜப்பான் கூறியுள்ளது. ஜப்பான் சாடோ தீவில் சென்ற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரத்தில் செய்யப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. அந்தப் படகில் இருந்த துண்டிக்கப்பட்ட இருவரின் தலைகளும் மற்றும் எலும்பு கூடாக இருக்கின்ற ஐந்து நபர்களின் சடலங்களும் ஜப்பான் கடலோர காவல் படையினரால் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்ற இரண்டு ஆண்டுகளாக 50 வடகொரிய ர்களின் சடலங்கள் […]
