Categories
தேசிய செய்திகள்

Phone பேசுபவர்களுக்கு இன்று முதல் கட்டாயம்… அரசு அறிவிப்பு..!!

phone பேசுபவர்களுக்கு இன்று முதல் பத்து இலக்க எண்களுக்கு முன் 0 சேர்க்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது தான் கைபேசி ஆக செல்போனை உபயோகித்து வருகின்றனர். முந்தைய காலத்தில் லேண்ட்லைன் போன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் இந்த லேண்ட்லைன் போன்கள் உள்ளது. இந்நிலையில் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க பத்து இலக்க எண்களுக்கும் உன் பூஜ்ஜியம்  சேர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 1 ஆம் தேதி முதல்… வங்கிகளில் புதிய மாற்றம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வங்கிகளில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அந்த விதிகள் பரி மாற்றத்துடன் தொடர்புடையவை. புதிய விதியின் கீழ் இனி real time cross settlement வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். அதன் மூலமாக நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். அதனால் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான நிதியை பரிமாற்றம் செய்ய முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

மாசு தடுப்பு: டெல்லி என்சிஆரில் அக்.15 முதல் அமல்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ள காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் புரேலாதில்லி  பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருரம்போட் போன்ற பகுதிகளில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை தவிர டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மூன்றாம் கட்ட… கொரோனா பரவல்… மீண்டும் ஊரடங்கு…!!!

இலங்கையில் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியிருப்பதால் அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை 4,300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

நாளை முதல் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்… புதுச்சேரி முதலமைச்சர்…!!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவரின் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்றார். அவருடன் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலர் அஸ்வனி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்‍க நாளை முழு ஊரடங்கு அமல் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. நாளை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கை ஒட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்றும் மக்கள் குவிந்தனர்.

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. எந்தெந்த பகுதிகள் உள்ளடங்கும்: விவரம்!

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]

Categories

Tech |