Categories
மாநில செய்திகள்

நாளை முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமல்…. தமிழக அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் அமல்…. புதிய நடைமுறை… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க ஆவணம் எழுதுபவரின் உரிமம் எண்ணை இனி குறிப்பிட வேண்டும் என மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

கடும் ஊரடங்கு: தமிழகம் முழுவதும் தடை…. அரசு புதிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப் பதிவுக்கு இது கட்டாயம்…. ஆகஸ்ட் 9 முதல் அமல்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க ஆவணம் எழுதுபவரின் உரிமம் எண்ணை இனி குறிப்பிட வேண்டும் என மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

அன்னை தமிழில் அர்ச்சனை…. தமிழகத்தில் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் பெயரளவில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது. இதனால், தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழில் அர்ச்சனை திட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்…. கோவையில் இன்று முதல் அமல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ATM, Credit, Debit Card இன்று முதல்… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு….!!!

வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் நாளை  முதல் அமலுக்கு வருகிறது.   இதுகுறித்து ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….. ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாற போகுது…. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்தி, தனியார் மற்றும் பொது வங்கிகளுக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணங்களையும், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களையும் உயர்த்த அனுமதித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய ரிசர்வ் வங்கி  உத்தரவைத் தொடர்ந்து, ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்களில் , வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணம் ரூ .2 அதிகரிக்கும். ஜூன் மாதத்தில், மத்திய வங்கி பரிமாற்றக் கட்டணத்தை ரூ .15 லிருந்து ரூ .17 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ இனி…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். இஎம்ஐ போன்றவற்றை வார இறுதி நாட்களில் செலுத்தவும் புதிய வசதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சம்பளம், ஓய்வுதியம், இஎம்ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை இனி சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளலாம். பங்குகளுக்கான டிவி டேண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே….. அரசு அதிரடி…..!!!!

மத்திய அரசு புதிய ஊதியக் குறியீட்டை விரைவில் அமல்படுத்த உள்ளது. அதில், சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாற்றப்பட உள்ளன. புதிய ஊதியக் குறியீட் வேலை நாட்கள் தொடர்பாக  புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது அமல்படுத்தப்பட்டா,  நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாற போகுது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின்  விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும். உங்கள் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திற்கான சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைக்கும். பலமுறை மாதத்தின் முதல் நாள் வார இறுதியில் வருவது வழக்கம். இதன் காரணமாக சம்பளம் பெறும் வர்க்கம் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வரின் சூப்பர் அறிவிப்பு….. இன்று முதல் அமலாகிறது….!!!!

கேரளாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை நீக்கவும், பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை மற்றும் பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க பிங் பாதுகாப்பு திட்டம் இன்றுமுதல் கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்த படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. பின்னர் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் கை விரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அதனால் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கைரேகை முறை நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி புதிய கார்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்றுமுதல் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று முதல் அமல்…. அதிர்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று  முதல் காசோலை பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கி, ஏடிஎம்மில் புதிய விதி அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியில் இன்று  முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் வங்கி அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி உடன் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். செக்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் 10 முறைக்கு மேல் செக் இதழ்களை பயன்படுத்தினால், அதாவது 10 leaf செக் புக்கிற்கு ரூ.40, 25 leaf- க்கு ரூ.75, அவசர செக் புக்கிற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் வங்கி, ஏடிஎம்மில் புதிய விதி அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியில் நாளை முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் வங்கி அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி உடன் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். செக்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் 10 முறைக்கு மேல் செக் இதழ்களை பயன்படுத்தினால், அதாவது 10 leaf செக் புக்கிற்கு ரூ.40, 25 leaf- க்கு ரூ.75, அவசர செக் புக்கிற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய இ-பாஸ் நடைமுறை …. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் பணத்தை எடுக்க புதிய விதிமுறைகள் அமல்…. அதிரடி அறிவிப்பு…..!!!!!

தேசிய பென்சன் திட்டம்  மத்திய அரசால் வழங்கப்படும் பென்சன் பிளான் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரிட்டயர்மெண்ட் திட்டமிடுவது மட்டுமல்லாமல் வரியையும் சேமிக்க முடியும். ஏனெனில், தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி கீழ் வரி சலுகைகள் கிடைக்கிறது. ரிட்டயர்மெண்ட் திட்டமாக இருந்தாலும் ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் வரை வரியை சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்புதான். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் அமல்: வங்கியில் இனி…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் காசோலை பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐடிபிஐ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு….. எதற்கெல்லாம் அனுமதி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. தாடி வைக்கவும் தடை…. அதிரடி உத்தரவு….!!!!

சிபிஐ அமைப்பின் 33ஆவது இயக்குனராக கடந்த வாரம் சுபாஷ் குமார் ஜெய்ஸ்வால் பதவியேற்றார். அவர் நிர்வாக ரீதியாக பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். அவ்வகையில் சிபிஎம் ஊழியர்கள் அணியும் உடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், சிபிஐ அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் முறையான சட்டை, பேண்ட் மற்றும் ஷூக்களை மட்டுமே அணிய வேண்டும். தாடி வைத்து அலுவலகத்திற்கு வரக்கூடாது. முழுவதும் சேவ் செய்து வர வேண்டும். பெண் ஊழியர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் தடுப்பூசி முன்பதிவு செய்ய…. 4 இலக்க ரகசிய எண் அமல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இலவச பேருந்து கட்டணம் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அரசு நகரப் […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்… 144 தடை… அரசு அதிரடி உத்தரவு…!!

ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று ஆந்திரா மாநிலத்தில் இன்று முதல் 18 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மினி லாக்டவுன்…. அமலுக்கு வந்தது….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பகுதி நேர ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆந்திராவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அமல்…!!

 ஆந்திர மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நோய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில மாதங்களாக இதனின்  தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நோய் வருவதற்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகின்றது. ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்….. அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

இரவு முதல் முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மாநிலம்: இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு… இன்று முதல் அமல்… எச்சரிக்கை….!!

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர இன்று மற்றும்  நாளை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் இதனின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரண்டாவது அலையின் வேகத்தை கண்டு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் மாநில அரசு […]

Categories
Uncategorized

தமிழகத்தில் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு…. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி… இன்று முதல் அமல்…!!

 கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி நிரம்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி அதிகரித்து வருகின்றது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான தகவல்..!!

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பல இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சென்னை மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் செய்யும் நடைமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல்…. அமலுக்கு வந்தது ஊரடங்கு…. பலத்த கட்டுப்பாடுகள்….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  மேலும் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு அமல்….. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இவை அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்-மக்கள் நடமாட தடை…. வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள்…!!

 மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கியுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. அதிலும் மகாராஷ்டிராவில் இந்த அலை சூறாவளி போன்று அடித்து வருகின்றது. நாட்டிலேயே கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் தடை… அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 60 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று முதல் 60 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று இரவு முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்…. அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு… புதிய விதிமுறைகள் அமல்…!!

கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருவதால்திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய விதி முறைகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிக அளவில் பரவி இருந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலும் முழு ஊரடங்கு உத்தரவினை அமுல்படுத்தி கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி வந்தனர். அதன்பின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் ஆந்திர மாநிலத்தில் இரண்டாவது அலையாக கொரோனாவின்  தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

“இந்த 4 நாட்டு பெண்களை நீங்கள் கல்யாணம் பண்ணக் கூடாது”… சவுதியில் விதிக்கப்பட்ட அதிரடி தடை… அதிர்ச்சியில் ஆண்கள்…!!

சவுதிஅரேபியாவில்  திருமணம் தொடர்பாக ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  சவுதி அரேபியாவில் திடீரென்று திருமணம் தொடர்பாக ஒரு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் கீழ்க்கண்ட நாடுகளை சேர்ந்த பெண்களை சவுதி நாட்டு ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வங்கதேசம் மியான்மர் சாட் ஒருவேளை கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்து கொள்ளும் நிலை வந்தால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே கடும்  கட்டுப்பாடுகளுடன் தான் திருமணம் […]

Categories
மாநில செய்திகள்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல்… இனிமே இது கட்டாயம்…!!!

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டர் கட்டாயம் என்பது அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் பணம் […]

Categories

Tech |