சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்டு 22 ஆகிய தினங்களில் முழு ஊரடங்கு கிடையாது என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓணம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த ஓணம் […]
