Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. சிக்கிய 20 கோடி ரூபாய்…. அமைச்சர் அதிரடி கைது…..!!!!!

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடை பெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கல்வித் துறை அமைச்சர் பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை மேற்கொண்டது. இதில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும் சிக்கியுள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் 2.82 கோடி….. “1.80 கிலோ தங்கம் பறிமுதல்”…. அமலாக்கத்துறை தகவல்..!!

டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அமலாக்கத் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே ஜூன் 9ஆம் தேதி வரை அவரை […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு..!!

விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் சிபிஐயை  தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க ரூபாய் 50 லட்சம் கையூட்டு பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளி ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைதாகியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதானால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி தினகரனுக்கு இறுகும் பிடி….டெல்லியில் இருந்து வந்த லெட்டர்…பெரும் பரபரப்பு…!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெ.ஜெயலலிதா, கடந்த 2016,டிசம்பர் 5 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பின், அதிமுக அரசு இரண்டாக பிளவுபட்டு, வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியும் உருவானது. இதை அடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றதால், அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக  பொறுப்பேற்றார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்…. அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை….!!!!

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சுகேஷ் சந்திர சேகரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 16 சொகுசு கார்கள், 82 லட்சம் ரூபாய் ரொக்க பணம்,  2 கிலோ தங்கம் பறிமுதல் செய்து இருக்கின்றனர். பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அகில இந்திய அளவில் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய நட்பும் இருப்பதாக கூறி பலரிடம் இவர் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கடந்த  2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவு […]

Categories

Tech |