Categories
மாநில செய்திகள்

ஆ ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி.!

ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை…!!

2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.  2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில்,  எம்.பி,  எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

“திகார் ஜெயிலில் மசாஜ்”…. அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு…. அமைச்சர் திடீர் பல்டி….!!!!!!

டெல்லியில் ஆளும் கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் மசாஜ் செய்வது போன்ற சொகுசு வாழ்க்கைகளை அனுபவிப்பது தொடர்பான வீடியோக்களை பாஜக அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய தனிப்பட்ட அறையில் இருக்கும் சிசிடிவி கேமரா தொடர்பான வீடியோக்களை வெளியே விடுவதற்கு அமலாக்கத்துறை அனுமதிக்க கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: விடுதலையானார் சஞ்சய் ராவத் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு …!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சஞ்சய் ராவத் கைது சட்டவிரோதம்: நீதிபதி கடும் கண்டனம் ..!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சொத்துகள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி…!!!

வீட்டு வசதி வாரியத்தில் முறைக்கேடாக வீடு ஒதுக்கீடு செய்த வழக்கில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி  ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் சொத்துகளையும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் சங்கரின் சொத்துகளையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 14.23 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஜாபர்சேட் உளவுத்துறை ஐஜியாகவும், ராஜமாணிக்கம் CM-இன் முன்னாள் தனி செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேச எம்எல்ஏ கைது… காரணம் என்ன…? அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!!

உத்திரபிரதேச எம்எல்ஏ வை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக இருந்து அதன் பின் அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. இவர் ஐந்து தடவை எம்.எல்.ஏவாக இருந்த இவர் மீது சுமார் 50 குற்ற வழக்குகள் இருக்கிறது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவரது மகனும் மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏவும் ஆன அப்பாஸ் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

“ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு”…. இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு…..!!!!!

இந்தியாவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்கள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள‌ புகார்கள் எழுந்தது. இதில் குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமித் அகர்வாலின் பெயர் அடிபட்டது. இவர் மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ததாக கூறப்பட்டது. அதோடு பண மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு”…. கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்ன ராஜ், தேவசகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல்” ஆளும் கட்சி எம்எல்ஏ அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி ஆக பார்த்தா சட்டர்ஜி (69) என்பவர் இருக்கிறார். இவர் மாநில கல்வித்துறையின் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். முந்தைய காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையின் போது சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

என் தலையைக்கூட கொய்வெனேத் தவிர…. பாஜக முன் மண்டியிட மாட்டேன்…. இதுவே என் பதில்….!!!

மதுபான உரிமம் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்த நிலையில் அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சிபிஐ ரெய்டு நடந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, பாஜகவிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளை நீக்குவதாகவும் முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் அந்த செய்தி கூறியது. அதற்கு என்னுடைய பதில் இதுதான். என் தலையைக்கூட கொய்வேனேத் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு அதிகமா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது…. ராஜஸ்தான் முதல் மந்திரி குற்றச்சாட்டு….!!!!

காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைவிட அமலாக்கத்துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது, அமலாக்கத்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுப்ரீம்கோர்ட் அமலாக்கதுறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமலாக்கத் துறை கைது செய்வதற்கு முன்பு விளக்கம்கூட அளிக்க தேவையில்லை. அதாவது யாரை வேண்டுமானாலும் கைது செய்து கொள்ளலாம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

கார் முழுவதும் பணம்….. மேற்குவங்க ஊழலில் அடுத்தடுத்த திருப்பம்…. 4 கார்களை தேடும் அமலாக்கத் துறையினர்….!!!!

மேற்கு வங்காள மாநிலம் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் இருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த விவாகரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரின் உதவியாளரான நடிகை அமிர்தா முகர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரிக்கு நெருக்கமான நடிகை வீட்டில்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை…. பணம், தங்கம் பறிமுதல்….!!!!

மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாகவுள்ள பார்த்தா சாட்டர்ஜி, சென்ற 2014 -2021 ஆம் வருடம் வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்த சூழ்நிலையில், இதுகுறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த அடிப்படையில் கொல்கத்தா நாக்தலா பகுதியிலுள்ள மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு…. ஆகஸ்ட் 3 வரை அமலாக்கத்துறை காவல்….. அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி….!!!!!!!!

மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் வருடம் வரை மாநில கல்வி துறை மந்திரியாக  செயல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு கொல்கத்தா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணம் மாற்றம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமலாக்க […]

Categories
உலக செய்திகள்

“பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கு”…. அமலாக்கத்துறையின் திடீர் சோதனை…. தலைமறைவான விவோ இயக்குனர்கள்…..!!!!

பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கதுறையினர் 44 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜெங்சென் மற்றும் ஜாங் ஜி போன்றோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து விவோ இயக்குனர்கள் தலைமறைவாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் விவோ குறித்த வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்க வேண்டும் எனவும் சீன நிறுவனம் என்பதால் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் சீனஅரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு…. சோனியா காந்தி ஆஜராக கால அவகாசம்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவரது […]

Categories
சினிமா

இயக்குனர் சங்கருக்கு திடீர் நெருக்கடி…. அமலாக்கத்துறை விசாரணை….!!!!

எந்திரன் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் சங்கர். இவர் சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு ஒன்றிற்காக சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை இயக்குனர் மல்லிகார்ஜுனா சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் ஆஜராவதை செய்தியாளர்கள் தெரிந்து கொண்ட நிலையில், அவர் பின் வழியாக காரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

துறைமுக பொறுப்பு கழக நிதி மோசடி…. 11 பேர் கைது…!!!

சென்னை துறைமுக பொறுப்பு கழக நிதி ரூபாய் 45 கோடி மோசடி செய்ததாக பி.வி சுடலைமுத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங்,  சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

Categories
அரசியல்

தேர்தல் நேரத்துல திமுகவுக்கு இப்படி ஒரு சிக்கலா….? வசமா மாட்டிய அமைச்சர்…. சொத்துக்கள் முடக்கம்….!!!

திமுகவின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் நேற்று முடக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களின் அலுவலகங்கள் ,வீடுகள், அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், பொறுப்பாக சோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்களான அவர்கள், தங்களது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்களை குவித்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர் சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை….!!!!

மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனின் ரூபாய் 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது தமிழக மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அமைச்சர் சொத்துகள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். தமிழகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கின் கீழ் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை தற்போது அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING  : சென்னை துறைமுகம் பெயரில் மோசடி….  சொத்துக்கள் முடக்கம்….!!!!

சென்னை துறைமுகம் என்ற பெயரில் 45 கோடி மோசடி செய்த புகாரில் ரூபாய் 5.74 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை துறைமுகம்  பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி புகாரில் 5.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 230 ஏக்கர் நிலம், 20 மனைகள், வங்கி டெபாசிட் என 47 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை துறைமுகம் என்ற பெயரில் போலியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு டெல்லி வைக்கும் செக்…. ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்….? சிக்குவாரா செந்தில் பாலாஜி…!!!

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு தற்போது வேகம் எடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காரணத்தினால், அங்கு எப்படியாவது திமுக காலூன்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்து கட்சி, ஆட்சி இரண்டிலும் அந்த பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பரபரப்பாக மேற்கொண்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு…!!!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குனர்களின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்கள் அபகரிப்பு…. சென்னையில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….!!!!

தமிழகத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்ததாக மத்திய அமலாக்கத்துறையிடம் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான  வேப்பேரி,எழும்பூர்,என்.எஸ்.சி.போஸ் .சாலை போன்ற 10 இடங்களில் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய ரிசர்வ் படை மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

நிலங்களை அபகரித்தாக… தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார்…. அமலாக்கத் துறை அதிரடி சோதனை!!

சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட  இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.. தனியார் குழுமத்திற்கு சொந்தமான வீடுகள் அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி போஸ் சாலை என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.. குறிப்பாக வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்தாக […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி… பரபரப்பு செய்தி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா நேற்று விடுதலை ஆன நிலையில் அவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையானபோது சிறைத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அரசை விடாது விமர்னம்…! ஸ்கெட்ச் போட்ட மத்திய அரசு… களமிறங்கிய அமலாக்கத்துறை ..!!

வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பி.எம்.சி., வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த திரு. பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை திரு. பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதிலிருந்து 55 […]

Categories
மாநில செய்திகள்

100 கோடி ரூபாய் அபராதம்… அமலாக்கத்துறையின் அதிரடி…!!

ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கும் பல கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்துள்ளது. ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி என்பது வெளிநாட்டு வங்கியாகும். இந்த வங்கியானது, தனது 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 46,868 பங்குகளை கடந்த 2007, 2011, 2012ஆம் ஆண்டுகளில் வாங்கியது. ஆனால் இது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்குத் தெரியாமல், நடைபெற்றிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதாவது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் […]

Categories
தேசிய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை…!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது. இதில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த திரு ஆ. ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் […]

Categories

Tech |