அமர்நாத் யாத்திரை என்பது இமய மலையின் மேல் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு வருடந்தோறும் நடைபெறும் யாத்திரையாகும். அமர்நாத் பனிக் குகை நோக்கி 43 நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30 துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு யாத்திரை சென்ற […]
