அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினரை பாராட்டி பெருமையாக பேசியுள்ளார். நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பவர் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் குழுவின் தலைவராக செயல்பட்டவர். இந்நிலையில் […]
