Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அமராவதிஅணையில் பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி”…. சுற்றுலா பயணிகள் கோரிக்கை….!!!!!

அமராவதி அணையில் பாதுகாப்பற்ற படகு சவாரி நடப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டிருக்கின்றது. அணைக்கு முன்பாக பூங்கா, ராக் கார்டன் அமைந்திருக்கின்றது. இயற்கை எழில் நிறைந்த இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அமராவதி அணையின் நீர்மட்டம் வெளியீடு…. வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வரத்து….!!!!!!!!!!

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 88.52 அடி தண்ணீர் இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அணையில் இருந்து ஆற்றிற்கு 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் அணையில் தற்போது 3,913 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது…. காங்கிரஸ் தலைவர் கருத்து…!!!!!

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்று சரத்பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்கி அதன் மூலமாகவும் தலைவர்களுக்கு எதிரான விசாரணை நடத்துவதன்  மூலமாகவும் ஆட்சியில் இல்லாத இரு மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது. மேலும் மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் […]

Categories
மாநில செய்திகள்

இதுக்கு தான் அப்படி பண்ணுனேன்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!!

முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஜுடடா கிராமத்தை சேர்ந்தவர் ரமணா(65). தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பளராஜூ என்பவருக்கும் இடையே  நீண்டகாலகமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பளராஜூ ரமணாவின் வீட்டிற்கு சென்று ரமணா மற்றும் அவரது குடும்பத்தாரான ராமதேவி(53), அருணா(37), உஷாதேவி(35), உதய்(2) மற்றும் 6மாத குழந்தை ஊர்வசி […]

Categories
கரூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளின் இன்றைய (28.07.2020) நீர் மட்டம் …!!!

கிருஷ்ணகிரி , கரூர் மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணை :               அணையின் முழு கொள்ளளவு _ 44.28அடி அணையின் நீர் இருப்பு _ 40.34 அடி அணைக்கு நீர்வரத்து _ 560 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 560 கன அடி கரூர்: மாயனுர் அணை :  […]

Categories

Tech |