Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா காரில் அதிமுக கொடி…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, கடந்த கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவருக்கு, கடந்த 20-ம் தேதியே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி, சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினர். தற்போது, கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதரவாளர்களை சந்திப்பார் சசிகலா… டிடிவி.தினகரன் பேட்டி…!!!

தனது ஆதரவாளர்களை சசிகலா கட்டாயம் சந்திப்பார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவை மீட்டெடுத்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: சசிகலா விடுதலை – 4ஆண்டு தண்டனை முடிவு …!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து சசிகலாவிடம் கையொப்பம் வாங்கினார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலே இன்னும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலை – வெளியானது அறிவிப்பு …!!

நாளை காலை 10.30மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்கு ஆண்டு கால சிறை தண்டனை என்பது  நாளையதோடு நிறைவடைய இருக்கின்றது.இதனிடையே சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர்க்குப்  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதே சின்னம்…. R.K நகர் ஸ்டைலில்…. வீசிலடிக்குமா குக்கர்…. மகிழ்ச்சியில் TTV.தினகரன் …!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து – ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். கூட்டணி குறித்த வியூகங்கள் வெற்றிக்கான திட்டமிடலில் அரசியல் கட்சிகள் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தொகுதி பாராளுமன்ற தேர்தலிலும், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எங்களோட இடம்…. நீங்க தொடக் கூடாது…. மல்லுக்கட்டிய கழகத்தினர் …!!

மொரப்பூர் அருகே அ.ம.மு.க.-அ.தி.மு.க. க்கு  சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக  போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில்  தம்பி செட்டிபட்டியில் உள்ள தனியாருக்கு உரிமையான சுவர் ஒன்றில் அ.ம.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்தனர். அதே நேரத்தில் தம்பி செட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க கிளை செயலாளர்   ஆறுமுகம்,  60 வயதுடைய இவர் இந்த இடத்தில் ஏற்கனவே விளம்பரம் நாங்கல் எழுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், நீங்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க அ.ம.மு.க.வினர் கோரிக்கை…!!

தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாமன்னர்கள் ஆன மருது சகோதரர்களின் சிலையை புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருது சகோதரர்களின் 219 ஆவது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்டம் அ.ம.மு.க.வினர் சின்னமனூர் நகர கழக செயலாளர் திரு சுரேஷ் தலைமையில் கழகத்தினர் ஊர்வலமாக சென்று மருது சகோதரர்களின் முழு திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஓ.பி.சி. இடஒதுக்கீடு – ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு – டிடிவி தினகரன்…!!

மருத்துவ படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். திரு டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னமா எங்க சமுதாயம்…. உறுதுணையாக இருப்போம்…. கருணாஸ் எம்.எல்.ஏ …!!

முக்குலத்தோர் புலிப்படை சின்னமாவுக்கு ஆதரவாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை இடையிடையே அதை விசாரித்துக் கொண்டிருந்த நீதியரசர்கள் அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு நீதி அரசர் அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அடிப்படையிலேயே எங்களுடைய கோரிக்கையை அன்றுமுதல் இன்று வரை நடிகர் சங்கத்தில்,  நான் சார்ந்துள்ள பாண்டவர் அணி சார்பான கோரிக்கை என்னவென்று சொன்னாள். நடந்து முடிந்த தேர்தல் நீதிமன்றத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அ.ம.மு.க சார்பில் மரியாதை…!!

மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும்  அ.ம.மு.க.  சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் விருதுநகர் ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கும் அதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலைக்கும் மாவட்ட கழக செயலாளர் திரு கே.கே. சிவசாமி தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திரு தர்மராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகரின் மணல் திருட்டை தட்டிக்கேட்ட அமமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல்  திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து  டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

144 உத்தரவு முதலமைச்சருக்குப் பொருந்தாதா? – டிடிவி தினகரன் கடும் கண்டனம்..!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மதிக்காமல் முதலமைச்சரே ஊருக்கு ஊர் கூட்டம் கூட்டி விழா நடத்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 பேருக்கும் மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் வெற்றிவேல் ஆருடம்..!!

அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகிறார். 2021 ஜனவரி 27ஆம் நாளுக்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும், அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் – அமமுகவினர் போராட்டம்…!!

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் 27 லட்சம் முறைகேடு செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்ற 4  மாத காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய்கள், […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மாற்றுக்கட்சியினர் அமமுக-வில் இணையும் விழா…!!!

புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர் உட்பட அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். புதுச்சேரியில் மாற்று கட்சியினர் அமமுக வில் இணையும் விழா கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு எம் ரங்கசாமி, கழக அமைப்புச் செயலாளர் திரு அருள், மாநில செயலாளர் வழக்கறிஞர் திரு வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ திரு மனோகர், தாக்கூர் முன்னாள் வட்டார […]

Categories
மாநில செய்திகள்

டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து…!!

தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட, பக்ரீத் தினத்தில் வாழ்த்துவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். பக்ரீத் தினத்தை ஒட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக […]

Categories
மாநில செய்திகள்

அதே மின் கட்டணத்தை செலுத்துவது வீடுகளுக்கு சரி… ஆனால் வணிகர்களுக்கு சிரமம்… டிடிவி தினகரன் டுவிட்!

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து […]

Categories

Tech |