தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்திய தவறியதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை […]
