தந்தையின் இறுதிச்சடங்கிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று, ஹெலிகாப்டரில் சென்ற அன்பு மகனுக்கு கிராம மக்களிடையே பாராட்டுக்கள் குவிகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவரக இருந்தவர் சுப்பையா. இவரது மகன் சசிகுமார் திருப்பூரில், கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை நிமித்தமாக இந்தோனிசியா சென்றிருக்கிறார். இதையடுத்து கடந்த மாதம் 30-ஆம் தேதி தந்தை சுப்பையா உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். இதை அறிந்த சசிகுமார் இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் துபாய் […]
