கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் ஒரு திருமணம் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மணமகன் முட்டம் மற்றும் மணமகள் திருக்குன்றபுழாவை சேர்ந்தவர்கள். இந்த திருமண நிகழ்ச்சி மாப்பிள்ளையில் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருமணம் முடிந்த பிறகு மண்டபத்தில் விருந்து தொடங்கியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு […]
