ரஜினியை நேரில் சந்திக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதற்கான காரணம் வெளியாகவில்லை. கொரோனா பரவல் குறைந்த நிலையில் ரஜினி நடித்த “அண்ணாத்த” படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால், மருத்துவமனையில் அவரது உடல் நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் ரஜினிகாந்துக்கு […]
