மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் அவர் மிக மிக அடிப்படையாக 4பேரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது குற்றம் சாட்டுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர் வீட்டில் போயஸ் கார்டனில் மயங்கி விழுந்திருக்கிறார், அந்த […]
