2021 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் ஸ்வீடன் தலைநகர் […]
