Categories
அரசியல்

இந்தியாவின் ஏவுகணை நாயகன்…. மகத்தான பங்களிப்பை தந்த அப்துல் கலாம்…. அவர் செய்த சாதனைகள் இதோ….!!!!

ஏவுகணை நாயகனாக திகழ்ந்த அப்துல் கலாம் இந்திய விண்வெளித் துறைக்கு மகத்தான பங்களிப்பை தந்துள்ளார். இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். விண்வெளி துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் குறையை போக்குவதில் முழு கவனத்தை செலுத்தியவர் அப்துல் கலாம். SLV உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதன் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கை பற்றி அப்துல் கலாம் நன்முறையில் கூறிய செய்தி ..!!தகவலை வெளியிட்ட மகள் ..!!

நடிகர் விவேக்கை பற்றி முன்னாள் ஜனாதிபதியான அப்துல்கலாம் நன்முறையில் கூறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விவேக் முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் மீது பேரன்பு கொண்டு அவரின் அறிவுறுத்தலை ஏற்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு  உள்ளார். அவர் நடிகர் என்பதையும் தாண்டி சமூக சேவகராக பல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்துள்ளார். அப்துல்கலாமின் மீது பேரன்பு கொண்ட நடிகர் விவேக் அவருடன் பலமுறை உரையாடியுள்ளார். இந்நிலையில் அப்துல்கலாமின் அண்ணன் மகளான நசீமா மரைக்கையார்  […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களின் கனவு நாயகன்… ஐயா அப்துல்கலாம் பிறந்தநாள்… மரியாதை செலுத்தி வரும் மக்கள்…!!!

மாணவர்களின் வழிகாட்டியாக போற்றப்படும் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.அது மட்டுமன்றி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று ….!!

முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27இல் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவர் மறைந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை […]

Categories
பல்சுவை

“கனவுகளின் நாயகன்” Dr. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சிந்தனை துளிகள்…!!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு வரலாறாக இருக்க வேண்டும். ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம். வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். துன்பங்களை சந்தித்து தெளிந்தவனுக்கு தோல்வியே இல்லை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே தாழ்ந்து போவதில்லை. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் செய்வதே. ஒரு மனுஷன் […]

Categories

Tech |