நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாஜக மாநில […]
